Home » படித்ததில் பிடித்தது » ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை

எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை

ஒ-மதகு, (நீர் தாங்கும் பலகை)

ஔ-பூமி, ஆனந்தம்

க-வியங்கோள் விகுதி

கா-காத்தல், சோலை

கி-இரைச்சல் ஒலி

கு-குவளயம்

கூ-பூமி, கூவுதல், உலகம்

கை-உறுப்பு, கரம்

கோ-அரசன், தந்தை, இறைவன்

கௌ-கொள்ளு, தீங்கு

சா-இறத்தல், சாக்காடு

சீ- லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்

சு-விரட்டடுதல், சுகம், மங்கலம்

சே-காலை

சை-அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ- மதில், அரண்

ஞா- பொருத்து, கட்டு

தா- கொடு, கேட்பது

தீ-நெருப்பு , தீமை

து-உண்

தூ-வெண்மை, தூய்மை

தே-கடவுள்

தை-தமிழ்மாதம், தைத்தல், பொருத்து

நா-நான், நாக்கு

நி- இன்பம், அதிகம், விருப்பம்

நீ-முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ- யானை, ஆபரணம், அணி

நே- அன்பு, அருள், நேயம்

நை- வருந்து

நோ- துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்

நௌ- மரக்கலம்

ப-நூறு

பா- பாட்டு, கவிதை

பூ- மலர்

பே- நுரை, அழகு, அச்சம்

பை- கைப்பை

போ- செல், ஏவல்

ம- சந்திரன், எமன்

மா- பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்

மீ- மேலே , உயர்ச்சி, உச்சி

மூ- மூப்பு, முதுமை

மே- மேல்

மை- கண்மை (கருமை), அஞ்சனம், இருள்

மோ- மோதல், முகரதல்

ய- தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்

யா- ஒரு வகை மரம், யாவை, இல்லை

வ- நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்

வா- வருக, ஏவல்

வி- அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ- மலர் , அழிவு

வே- வேம்பு, உளவு

வை- வைக்கவும், கூர்மை

வௌ- வவ்வு

தல்

நோ- வருந்து

ள- தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு- நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று- எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:

பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்

சிறுபாணாற்றுப்படை – நல்லூர் ந்தத்ததனார்

மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்

முல்லைப்பாட்டு – நப்பூதனார்

குறிஞ்சிப்பாட்டு – கபிலர்

பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்

நெடுநல்வாடை – நக்கீரர்

மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் – 11

நாலடியார் – சமண முனிவர்கள்

நான்கமணிக்கடிகை – விளம்பி நாகனார்

இன்னா நாற்பது – கபிலர்

இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்

திரிகடுகம் – நல்லாதனார்

ஆசாரக்கோவை – முள்ளியார்

பழமொழி – முன்றுரையனார்

சிறுபஞ்சமூலம் – காரியாசான்

ஏலாதி – கணிமேதாவியர்

திருக்குறள் – திருவள்ளுவர்

அகநூல்கள் 6

ஐந்தினை ஐம்பது – மாறன் பொறையனார்

திணை மொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்

ஐந்தினை எழுபது – மூவாதியார்

திணை மாலை நூற்றம்பது – கணிமேதாவியர்

முதுமொழிக்காஞ்சி – கூலடூர் கிழார்

கைந்நிலை – புல்லங்காடனார்

கார் நாற்பது – கண்ணன் கூத்தனார்

புறநூல்

களவழி நாற்பது – பொய்கையார்

திருக்குறள்

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்

பொருட்பால் 70 அதிகாரங்கள்

காமத்துப்பால் 25 அதிகாரங்கள்

நாயன்மார்கள் 63

திருமுறை 12 – நம்பியாண்டார் நம்பி

பெரியபுராணம் – சேக்கிழார்

அப்பர் – தேவாரம்

மாணிக்கவாசகர் – திருவாசகம்

திருமூலர் – திருமந்திரம்

ஐம்பெரும்காப்பியங்கள்:

சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

குண்டலகேசி – நாதகுத்தனார்

வலையாபதி – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

சூளாமணி – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நீலகேசி – தோலாமொழித் தேவர்

உதயண குமார காவியம் – உரை

நாக குமாரகாவியம் – உரை

யசோதா காவியம் – உரை

இலக்கண நூல்கள் – ஆசிரியர்

அகத்தியம் – அகத்தியர்

தொல்காப்பியம் – தொல்காப்பியர்

புற்பொருள் – ஐயனாரிதனார்

யாப்பருங்கலம் – அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்

நன்னூல் – பவணந்தி முனிவர்

தொன்னூல் விளக்கம் – வீரமா முனிவர்

நூல்கள் – ஆசிரியர்

கம்பராமாயணம் – கம்பர்

கந்தபுராணம் – கச்சியப்ப முனிவர்

பெரியபுராணம் – சேக்கிழார்

திருவிளையாடற்புராணம் – பரஞ்ஜோதி

நளவெண்பா – புகழேந்தி புலவர்

வில்லிபாரதம் – வில்லிப்புத்தூரார்

சீறாப்புராணம் – உமறுப்புலவர்

திருப்பாவை – ஆண்டாள்

திருவெம்பாவை – மாணிக்கவாசகர்

திருவாசகம் – மாணிக்கவாசகர்

மூவருலா – ஒட்டக்கூத்தர்

தக்கயாகப்பரணி – ஒட்டக்கூத்தர்

கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்

தேம்பாவணி – வீரமாமுனிவர்

மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

குற்றாலக்குறவஞ்சி – திரிகூடராசப்ப கவிராயர்

திருப்புகழ் – அருணகிரி நாதர்

கவிஞர்கள் – நூல்கள்

இராமலிங்க அடிகள் – திருவருட்பா

குமரகுருபரர் – நீதிநெறிவெண்பா

பாரதியார் – பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு

கவிப்பேரரசு வைரமுத்து – கள்ளிக்காட்டு இதிகாசம்

கலைஞர் கருணாநிதி – தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்

பாரதிதாசன் – பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top