ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்
அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை
எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
ஒ-மதகு, (நீர் தாங்கும் பலகை)
ஔ-பூமி, ஆனந்தம்
க-வியங்கோள் விகுதி
கா-காத்தல், சோலை
கி-இரைச்சல் ஒலி
கு-குவளயம்
கூ-பூமி, கூவுதல், உலகம்
கை-உறுப்பு, கரம்
கோ-அரசன், தந்தை, இறைவன்
கௌ-கொள்ளு, தீங்கு
சா-இறத்தல், சாக்காடு
சீ- லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு-விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே-காலை
சை-அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ- மதில், அரண்
ஞா- பொருத்து, கட்டு
தா- கொடு, கேட்பது
தீ-நெருப்பு , தீமை
து-உண்
தூ-வெண்மை, தூய்மை
தே-கடவுள்
தை-தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா-நான், நாக்கு
நி- இன்பம், அதிகம், விருப்பம்
நீ-முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ- யானை, ஆபரணம், அணி
நே- அன்பு, அருள், நேயம்
நை- வருந்து
நோ- துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ- மரக்கலம்
ப-நூறு
பா- பாட்டு, கவிதை
பூ- மலர்
பே- நுரை, அழகு, அச்சம்
பை- கைப்பை
போ- செல், ஏவல்
ம- சந்திரன், எமன்
மா- பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ- மேலே , உயர்ச்சி, உச்சி
மூ- மூப்பு, முதுமை
மே- மேல்
மை- கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ- மோதல், முகரதல்
ய- தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா- ஒரு வகை மரம், யாவை, இல்லை
வ- நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா- வருக, ஏவல்
வி- அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ- மலர் , அழிவு
வே- வேம்பு, உளவு
வை- வைக்கவும், கூர்மை
வௌ- வவ்வு
தல்
நோ- வருந்து
ள- தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு- நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று- எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்
புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:
பத்துப்பாட்டு நூல்கள்:
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை – நல்லூர் ந்தத்ததனார்
மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு – நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை – நக்கீரர்
மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்
அறநூல்கள் – 11
நாலடியார் – சமண முனிவர்கள்
நான்கமணிக்கடிகை – விளம்பி நாகனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்
திரிகடுகம் – நல்லாதனார்
ஆசாரக்கோவை – முள்ளியார்
பழமொழி – முன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் – காரியாசான்
ஏலாதி – கணிமேதாவியர்
திருக்குறள் – திருவள்ளுவர்
அகநூல்கள் 6
ஐந்தினை ஐம்பது – மாறன் பொறையனார்
திணை மொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது – மூவாதியார்
திணை மாலை நூற்றம்பது – கணிமேதாவியர்
முதுமொழிக்காஞ்சி – கூலடூர் கிழார்
கைந்நிலை – புல்லங்காடனார்
கார் நாற்பது – கண்ணன் கூத்தனார்
புறநூல்
களவழி நாற்பது – பொய்கையார்
திருக்குறள்
அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
நாயன்மார்கள் 63
திருமுறை 12 – நம்பியாண்டார் நம்பி
பெரியபுராணம் – சேக்கிழார்
அப்பர் – தேவாரம்
மாணிக்கவாசகர் – திருவாசகம்
திருமூலர் – திருமந்திரம்
ஐம்பெரும்காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
குண்டலகேசி – நாதகுத்தனார்
வலையாபதி – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
ஐஞ்சிறுகாப்பியங்கள்:
சூளாமணி – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நீலகேசி – தோலாமொழித் தேவர்
உதயண குமார காவியம் – உரை
நாக குமாரகாவியம் – உரை
யசோதா காவியம் – உரை
இலக்கண நூல்கள் – ஆசிரியர்
அகத்தியம் – அகத்தியர்
தொல்காப்பியம் – தொல்காப்பியர்
புற்பொருள் – ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் – அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்
நன்னூல் – பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் – வீரமா முனிவர்
நூல்கள் – ஆசிரியர்
கம்பராமாயணம் – கம்பர்
கந்தபுராணம் – கச்சியப்ப முனிவர்
பெரியபுராணம் – சேக்கிழார்
திருவிளையாடற்புராணம் – பரஞ்ஜோதி
நளவெண்பா – புகழேந்தி புலவர்
வில்லிபாரதம் – வில்லிப்புத்தூரார்
சீறாப்புராணம் – உமறுப்புலவர்
திருப்பாவை – ஆண்டாள்
திருவெம்பாவை – மாணிக்கவாசகர்
திருவாசகம் – மாணிக்கவாசகர்
மூவருலா – ஒட்டக்கூத்தர்
தக்கயாகப்பரணி – ஒட்டக்கூத்தர்
கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்
தேம்பாவணி – வீரமாமுனிவர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்
குற்றாலக்குறவஞ்சி – திரிகூடராசப்ப கவிராயர்
திருப்புகழ் – அருணகிரி நாதர்
கவிஞர்கள் – நூல்கள்
இராமலிங்க அடிகள் – திருவருட்பா
குமரகுருபரர் – நீதிநெறிவெண்பா
பாரதியார் – பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
கவிப்பேரரசு வைரமுத்து – கள்ளிக்காட்டு இதிகாசம்
கலைஞர் கருணாநிதி – தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
பாரதிதாசன் – பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.