Home » 2016 » March » 30

Daily Archives: March 30, 2016

முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல் :-

முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல் :-

உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது. * பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் ... Read More »

அரிப்பு நோயை தடுக்க நாட்டு வைத்தியம்:-

அரிப்பு நோயை தடுக்க நாட்டு வைத்தியம்:-

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம். உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ... Read More »

மின்சாரம் பற்றிய அகத்தியர் பாடல்!!!!

மின்சாரம் பற்றிய அகத்தியர் பாடல்!!!!

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு. “சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம் சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி கஷ்த்பம்சுப்ஹி தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் பர்தச்சடிதஸ்த்ஹா சன்யோகஜ்ய்தே தேஜோ மித்ரவருனசங்கியதம்” புரியலை நா விட்டுடுங்க…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய ... Read More »

உழைத்து வாழ வேண்டும்!

உழைத்து வாழ வேண்டும்!

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார். அவர் பிறந்த நாளை ஒட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர். அரசன் அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:- அறிஞர் பெருமக்களே..! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு ... Read More »

வேலைக்காரி மாரியம்மா

வேலைக்காரி மாரியம்மா

அந்த வீட்டு வேலைக்காரி மாரியம்மாவுக்கு ராத்திரி தூக்கமே பிடிக்கலே. மறுநாள் ஊரிலிருந்து சின்னம்மா குடும்பத்தோட வாராங்க. ஏகப்பட்ட வேலை கெடக்குது. “விடியரவரெ தூங்கிட்டிருந்திராதே. சின்னம்மா வர்றதுக்குள்ளே எல்லாவேலையும் முடிச்சுக்கணும் இல்லேன்னா உட்கார்ந்து பேசக்கூட நேரமிருக்காது. சாயிந்தரமே போனாலும் போயிருவாங்க “ன்னு படுக்கப் போகும் போதே சொல்லியிருக்காக. அப்புறமும் லேட்டா எந்திரிச்சா அவங்க மூஞ்சியக் காட்ற மாதிரி ஆயிடும். போனதடவை வந்தப்போ அடுத்த தடைவை வரும்போது பழைய சேலைகள் கொண்டுவருவதாகச் சொல்லியிருந்தாள். “பெரியம்மா சேலைகள் நமக்குத்தான் ஆகும். சின்னம்மா ... Read More »

Scroll To Top