Home » 2016 » March » 19

Daily Archives: March 19, 2016

ராஜ யோகம் பகுதி -9

ராஜ யோகம் பகுதி -9

36. விசோகா வா ஜ்யோதிஷ்மதீ அல்லது எல்லா துயரங்களுக்கும் அப்பால் உள்ள பேரொளியை (தியானிப்பதாலும்) இது மற்றொரு வகை சமாதி, இதயத் தாமரையின் இதழ்கள் கீழ்நோக்கி இருப்பது போலவும், அதனூடே சுழுமுனை நாடி செல்வது போலவும் நினையுங்கள். மூச்சை உள்ளே இழுங்கள். அதை வெளிவிடும்போது தாமரையின் இதழ்கள் மேல்நோக்கித் திரும்புவதுபோல் பாவனை செய்யுங்கள். தாமரைக்குள்ளே பேரொளிப் பிழம்பான ஜோதி ஒன்று இருப்பதாக நினையுங்கள். அதைத் தியானியுங்கள். 37. வீத ராக விஷயம் வா சித்தம் அல்லது புலனின்பப் ... Read More »

ராஜ யோகம் பகுதி – 8

ராஜ யோகம் பகுதி – 8

17. விதர்க்க விசாரானந்தாஸ்மிதானுகமாத் ஸம்ப்ரஜ் ஞாத: ஆராய்ச்சி, விவேகம், இன்பம், நிர்க்குண அகங்காரம் இவற்றைத் தொடர்ந்து வருவது உணர்வுடன் கூடிய சமாதி. சமாதி இருவகைப்படும். ஒன்று சம்ப்ரஜ்ஞாத சமாதி, உணர்வோடு கூடியது; மற்றது அசம்ப்ரஜஞாத சமாதி, உணர்வோடு கூடாதது. சம்ப்ரஜ்ஞாத சமாதியில் இயற்கையை வெல்லும் திறன்கள் எல்லாம் வந்து எய்துகின்றன. இது நான்கு வகைப்படும். முதல் வகை ஸவிதர்க்கம் எனப்படும்; மனம் ஒரு பொருளை வேறு பொருட்களிலிருந்து பிரித்து அதை மீண்டும்மீண்டும் தியானிப்பது ஸவிதர்க்கம். சாங்கியர்கள் கூறும் ... Read More »

முட்டாள் விவசாயிகள்!!!

முட்டாள் விவசாயிகள்!!!

சந்தனபுரி என்ற நாட்டை சிற்றரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். விசாகன் என்ற காவலாளி, அரண்மனையில் வாயில் காப்போனாகப் பணிபுரிந்து வந்தான். அவன் அரசனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தான். அரசனைக் கொல்ல வந்த சில ஒற்றர்களை, அவன் மிகவும் துணிவுடன் விரட்டி அடித்திருக்கிறான். சிலரைக் குத்திக் கொன்று, அரசனைக் காப்பாற்றியிருக்கிறான். அவனுடைய ராஜ விசுவாசத்தை அறிந்த அரசன், அவனுடைய ஏழ்மை நிலையைப் போக்கக் கருதினான். ஒருநாள், பாத்திரம் நிறைய பொன்னும், மணியும் போட்டு, அதை இறுக மூடி, ... Read More »

மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!!!

மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!!!

அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர். ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார். அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை. மருமகனின் மறுப்பு, அவரை புண்படுத்தியதோடு அவருக்கு அவமானமாகவும் −ருந்தது. அதனால்தான் கோபக்கனலோடு காணப்பட்டார். ‘உலக முழுவதுமே என் சொல்லுக்குக் கீழ்படிகிறது. அந்த முட்டாள் என் சொல்லை மறுத்துவிட்டானே; −தை நான் எப்படி அனுமதிப்பது?’ ... Read More »

ஆயிரம் முட்டாள்கள்

ஆயிரம் முட்டாள்கள்

பீர்பால், டில்லியிலிருந்து அலகாபாத் நகருக்குச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்பினார். வரும்பொழுது, ராணுவத்துக்குத் தேவைப்படும் என கருதி, கட்டுமஸ்தான் உடல் வலிமையுள்ள ஆயிரம் ஆட்களை அழைத்து வந்தார். வரும்போது, அரசர் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் என்ன செய்வது? உணவு, உடை, சம்பளம் இவற்றை எல்லாம் எவ்வாறு கொடுப்பது? என்ற கவலை சூழ்ந்தது பீர்பாலுக்கு. அரண்மனைக்கு வந்த பீர்பாலை அக்பர் வரவேற்று உபசரித்து, ”நமக்காக என்ன கொண்டு வந்தீர்?” என்று கேட்டார். ”ஆயிரம் முட்டாள்கள்” என்றார் பீர்பால் ... Read More »

Scroll To Top