4. கைவல்ய பாதம் முக்தி 1. ஜன்மௌஷதி மந்த்ர தப ஸமாதிஜா ஸித்தய பிறவி, ரசாயன மருந்துகள், மந்திர ஆற்றல், தவம், சமாதி, இவற்றின் மூலம் சித்திகள் கிடைக்கின்றன. சிலவேளைகளில் ஒருவன் பிறக்கும்போதே சித்திகளுடன் பிறக்கலாம். இவை முற்பிறவிகளில் அடையப் பெற்றவை. அவற்றின் பயனை அனுபவிப்பதற்கேபோல் இந்த முறை அவர்கள் பிறக்கின்றனர். சாங்கியத் தத்துவத்தின் தந்தையாகிய கபிலமுனிவர் பிறவிச் சித்தர் என்று அழைக்கப்படுகிறார். சித்தர் என்ற சொல்லுக்கு வெற்றி அடைந்தவர் என்று பொருள். இந்தச் சித்திகளை ரசாயன ... Read More »
Daily Archives: March 21, 2016
நன்றியுள்ளவர்கள் யார்?
March 21, 2016
ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார். மறுதினம், பீர்பால் ஒரு நாயுடன் சபைக்கு வந்தார். அரசர் முன்னிலையில், அந்த நாயை நிறுத்தி, ‘இந்த நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு ரொட்டித் துண்டுக்காக இரவும் பகலுமாக வாலை ஆட்டிக் கொண்டு மனிதன் காலடியில் எப்பொழுதும் கிடக்கிறது. வாலை ஆட்டுவதன் மூலம் தன் நன்றியை எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது’ அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காண்பித்து, ‘இவர் ... Read More »
March 21, 2016
ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார். மறுதினம், பீர்பால் ஒரு நாயுடன் சபைக்கு வந்தார். அரசர் முன்னிலையில், அந்த நாயை நிறுத்தி, ‘இந்த நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு ரொட்டித் துண்டுக்காக இரவும் பகலுமாக வாலை ஆட்டிக் கொண்டு மனிதன் காலடியில் எப்பொழுதும் கிடக்கிறது. வாலை ஆட்டுவதன் மூலம் தன் நன்றியை எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது’ அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காண்பித்து, ‘இவர் ... Read More »
ராஜ யோகம் பகுதி-14
March 21, 2016
31. கண்டகூபே க்ஷúத்பிபாஸா நிவ்ருத்தி தொண்டைக் குழிமீது சம்யமம் செய்தால் பசி மறைகிறது. ஒரு மனிதனுக்குப் பசி அதிகமிருந்தால், தொண்டைக் குழி மீது அவன் சம்யமம் செய்தால் பசி அடங்கிவிடுகிறது. 32. கூர்ம நாட்யாம் ஸ்தைர்யம் கூர்ம நாடிமீது சம்யமம் செய்தால் உடல் உறுதிபெறும். பயிற்சி வேளையில் உடல் அசைவற்று உறுதி நிலையில் இருக்கும். 33. மூர்த்த ஜ்யோதிக்ஷி ஸித்த தர்சனம் உச்சந்தலையில் எழுகின்ற ஜோதியின்மீது சம்யமம் செய்வதால், சித்தர்களது காட்சி கிடைக்கிறது. சித்தர்கள் என்பவர்கள் ஆவிகளுக்குச் ... Read More »
கிளியின் கதை!
March 21, 2016
“துறவி ஒருவர், அக்பருக்கு அழகான கிளி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதை மிகவும் மகழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அக்பர், நன்றியுள்ள வேலையாள் ஒருவனை அழைத்து, கிளியைக் கொடுத்து, ‘மிகவும் கவனத்தோடு, அதற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுத்து வளர்த்து வர வேண்டும்; கிளிநோய்வாய்ப்பட்டிருக்கிறது என்றோ அல்லது செத்துவிட்டது என்றோ என்னிடம் வந்து சொன்னால் உனக்கு மரணதண்டனை அளிப்பேன்” என்று கட்டளையிட்டார். கிளியை ஏற்றுக் கொண்ட வேலையாள், தினமும் அதைக் கவனத்தோடு வளர்த்துப் பாதுகாத்தான். சில மாதங்களுக்குப் பிறகு, கிளிநோய் ... Read More »
ராஜ யோகம் பகுதி -13
March 21, 2016
3. விபூதி பாதம் யோக சித்திகள் இந்த அத்தியாயத்தில் யோக சித்திகளைப்பற்றி விவரிக்கப்படுகிறது. 1. தேச பந்தச் சித்தஸ்ய தாரணா குறிப்பிட்ட பொருளில் மனத்தை நிறுத்திவைப்பது தாரணை உடலில் உள்ளேயோ வெளியேயோ உள்ள ஒரு பொருளின்மீது மனம் நிலைபெற்று அந்த நிலையிலேயே பொருந்தியிருப்பது தாரணை (ஒருமைப்பாடு) 2. தத்ர ப்ரத்யயைகதானதா த்யானம் அறிவு அந்தப் பொருளை நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வது தியானம். மனம் ஏதாவது ஒரு பொருளை நினைக்கவோ, உச்சி, இதயம் முதலிய குறிப்பிட்ட பகுதியில் ... Read More »