இந்த பதிவில் சிவன் கோவிலுக்கு சென்று தரிசிக்கும் முறை பற்றி குறிப்பிட உள்ளேன். கோவில் என்றால் தரிசிக்கவும், கடவுளிடம் நம் குறைகளை கூறவும் அதானால் ஏற்ப்படும் மன நிறைவும்தான் முக்கியம். இதில் வழிபட ஒரு கட்டமைப்பும், ஒழுங்கு முறையும் நம் முன்னேர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. அதன்படிதான் ஆகம விதிப்படி கோவில்கள் பழங்காலத்தில் கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோவில்களை தரிசனம் செய்யும் முறையும் விளக்கப் பட்டுள்ளது. நாம் முதலில் சிவன் கோவில் தரிசனம் செய்யும் முறையை விரிவாக காண்போம். ... Read More »
Daily Archives: March 14, 2016
மார்டின் லூதர் கிங்
March 14, 2016
“வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கின்றது” (violence begets violence) என்கிற சொற்தொடரை Dr மார்டின் லூதர் கிங் அவர்கள் 1958 இல் தனது உரையில் பயன்படுத்தினார். அறவழிப் போராட்டத்தை தொடர்பவர்களின் முக்கிய கருத்துரு. “வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. சகோதரத்துவத்தை ... Read More »
புதிய ஆத்திசூடி !!!
March 14, 2016
காப்பு ஆத்தி சூடி யிளம்பிறை யணிந்து மோனத் திருக்கு முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன், மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர் உருவகத் தாலே யுணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே , அதனியல் ஒளியுறு மறிவாம், அதனிலை கண்டார் அல்லலை யகற்றினார், அதனருள் வாழ்த்தி யமரவாழ் வெய்துவோம். நூல் அச்சந் தவிர் ஆண்மை தவறேல் இளைத்த லிகழ்ச்சி ஈகை திறன் உடலினை யுறுதிசெய் ஊண்மிக ... Read More »
ஓடி விளையாடு பாப்பா
March 14, 2016
ஓடி விளையாடு பாப்பா – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா – ஒரு குழந்தையை வையாதே பாப்பா. பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும் புறஞ் சொல்ல லாகாது பாப்பா தெய்வ நமக்குத் துணை பாப்பா – ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா. தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தி லினியதடி பாப்பா – எங்கள் ஆன்§ர்கள் தேசமடி பாப்பா. சாதிக ளில்லையடி பாப்பா – ... Read More »
பாரதியார்…சுயசரிதை!!!
March 14, 2016
1. கனவு “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.” ___ பட்டினத்துப்பிள்ளை முன்னுரை வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்; தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் ச்ரத மன்றெனல் யானும் அறிகுவேன்; பாழ்க டந்த பரனிலை யென்றவர் பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை; ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ? உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன் 1 மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்; மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை ... Read More »