Home » 2017 » February (page 2)

Monthly Archives: February 2017

கிராம்பு!!!

கிராம்பு!!!

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து? கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. என்ன பலன்கள்? கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் ... Read More »

விநாயக் தாமோதர் சாவர்க்கர்!!!

விநாயக் தாமோதர் சாவர்க்கர்!!!

தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர், தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்ட  பன்முகத்துக்கு சொந்தக்காரர் வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களையும், குழப்பங்களையும் கொண்டவர். இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான சுதந்திரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க ... Read More »

நளதமயந்தி பகுதி – 3

நளதமயந்தி பகுதி – 3

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன்,  புன்னகைப் புயலே! அழகே வடிவாய் பேசும் பைங்கிளியே! இந்தச் சோலை எப்படியிருக்கிறது தெரியுமா? எங்கள் மாவிந்த நகரத்தில் நாங்கள் இளைப்பாறும் சோலையை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறது, என்றான். வந்தது வினை. தமயந்தி கோபித்துக் கொண்டாள். நாங்கள் என்றால்… இவர் யாரைச் சொல்கிறார்? இவர் தான் மாமன்னராயிற்றே! ... Read More »

சர்க்கரை நோயாளிகளுக்கு!!!

சர்க்கரை நோயாளிகளுக்கு!!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள் இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று… சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான். ”இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?” என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும். ”சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். ... Read More »

ஆனந்தர் ஞானம் பெற்றார்!!!

ஆனந்தர் ஞானம் பெற்றார்!!!

இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர். இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார். ஒரு நாள், “சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,” ... Read More »

டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன்!!!

டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன்!!!

உலகின் சிறந்த துடுப்பாட்டக்காரரான டான் பிராட்மேன் அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய அணிகளில் விளையாடி உச்சம் தொட்டார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக இருக்கும் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன், ஆகஸ்ட் 27ம் திகதி 1908ம் ஆண்டு, நியூ சவுத் வேல்ஸ்லில் பிறந்தார். 20 வருடம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தினார். டெஸ்ட்டில் 52 போட்டிகளில் விளையாடி 6996 ஓட்டங்கள் எடுத்தார். 334 என அதிகபட்ச ஓட்டம் எடுத்து, யாரும் ... Read More »

நளதமயந்தி பகுதி – 2

நளதமயந்தி பகுதி – 2

மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி பறக்கிறேன். உன் உள்ளம் கவர் கள்வனிடம் உன் காதலைத் தெரிவித்து விடுகிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்தது. தமயந்தி தன் காதல் நிறைவேறுமோ அல்லது ஏதேனும் இடைஞ்சல் வருமோ என்ற கவலையிலும், நளனை எப்போது காண்போமோ என்ற ஏக்கத்திலும் முகம் வாடியிருந்தாள். அப்போது அவளது தோழிகள் வந்தனர். அவர்களுக்கு ... Read More »

ஏழின் மயமே!!!…

ஏழின் மயமே!!!…

சோதிடத்தில் கிரகங்கள் ஏழு(நிழல் கிரகங்கள் தவிர)… இதன் அடிப்படையில், வாரத்தின் நாட்கள் ஏழு… திருமால் இருக்குமிடம் ஏழுமலை… குமரிக்கண்டத்தில் இருந்த ஏழு வகை ஏழ் நாடுகள்(49 நாடுகள்)… கடைச்சங்க தமிழகத்தில் இருந்தது 49(7*7) நாடுகள்… முதற்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… இடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… கடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… ஆணின் பருவங்கள் ஏழு… பெண்ணின் பருவங்கள் ஏழு… மலரின் பருவங்கள் ஏழு… இசையின் சுரங்கள் ஏழு… சென்மங்களின் எண்ணிக்கை ஏழு… தமிழ் மொழியில் நெடில் ... Read More »

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி போவோம்… சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை. சந்தோசம், சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது. கவலைப் படுவதற்கான காரணிகளைத்  தேடித்தேடி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். கேவலம் டிபன் பாக்ஸில் இருக்கிற உப்புமாவிற்கு ..உங்கள் சந்தோசத்தைக் கெடுக்கும் வல்லமை இருக்குமென்றால் உங்களின் சந்தோஷ உணர்வு எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். ஏன் இப்படித் தேடித்தேடிக் கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் ... Read More »

எது சிறந்த!!!

எது சிறந்த!!!

சைவ உணவு, அசைவ உணவு எது சிறந்த உணவு என விவாதங்களும் , ஆய்வுகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுகொண்டுதான் உள்ளது. இருவரும் தம் உணவே சிறந்தது என உதாரணங்களை வெளியிடும் போது மக்கள் எது சிறந்த உணவாக எடுத்துகொள்ளவது என சிரமம்தான். ஒவ்வொரு உயிர்களின் பற்கள் மற்றும் நகங்களை வைத்தே அதற்கு சைவ உணவு ஏற்றதா, அசைவு உணவு ஏற்றதா என் கண்டுபிடித்துவிடலாம். சைவ உணவு உண்ணும் உயிர்களின் நகங்கள் , கூர்மை தன்னையில்லாமல் சப்பட்டையாக இருக்கும், ... Read More »

Scroll To Top