Home » 2016 » September (page 5)

Monthly Archives: September 2016

பொது அறிவு – 2

பொது அறிவு – 2

தமிழ்த் தென்றல் – திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க). பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க. ‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம். நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன். குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம். இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம். தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம். ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக. மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என ... Read More »

விசித்திரமான உண்மைகள் சில!!!

விசித்திரமான உண்மைகள் சில!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா!!!’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ... Read More »

அபூர்வ பிரம்ம கமலம் பூத்தது!!!

அபூர்வ பிரம்ம கமலம் பூத்தது!!!

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூக்களையே படங்களில் காண்கிறீர்கள். இளவேனில் காலத்தில் மாத்திரமே பூக்கும் இந்த பிரம்ம கமலம் எனப்படும் பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் அதிசயமுடையது. அத்துடன், இந்தப் பூவின் வாசம் அந்த பிரதேசத்தையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய ... Read More »

இவை எல்லாம் சரி தான்!!!

இவை எல்லாம் சரி தான்!!!

என்னடா வாழ்க்கை இது..? – நிறைய விமர்சங்கள் வந்தன…  அது ஏனோ நம் மக்களுக்கு பொது இடங்களில் விமர்சனம் செய்வதில் விருப்பமில்லை போலும். அதிகமாக வந்த விமர்சனங்கள்… 1) வாழ்க்கையை நீ தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறாய்… 2) படிக்க மிகவும் பெரியதாக இருக்கிறது. 3) இது பருவக் கோளாறு, திருமணம் முடிந்தால் சரியாகிவிடும். கிட்டத் தட்ட எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால், இவை எல்லாம் சரி தான் போல. ஆமாம் வாழ்க்கை என்பதே ஒரு அற்புதம் தான். (அரிது.. ... Read More »

தமிழ்த் தென்றல் – திரு.வி.க!!!

தமிழ்த் தென்றல் – திரு.வி.க!!!

தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார். தமக்கென்று வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார். அன்பே சிவம் என்ற உண்மையில் வாழ்க்கையெல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும் இரண்டறக் கலந்து விட்டார் திரு.வி.க. தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். பிறப்பு:  திரு.வி. கலியாண சுந்தரனார் சென்னை, போரூர் ... Read More »

எம்.எஸ். வாழ்க்கை வரலாறு!!!

எம்.எஸ். வாழ்க்கை வரலாறு!!!

‘இசைப் பேராசரி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, குஜராத்தி போன்ற பலமொழிகளில் பாடியிருக்கிறார். இவர் ஒரு பாடகராக மட்டுமல்லாமல், நடிகையாகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மற்றும் பல விருதுகளைப் பெற்று ஒரு மாபெரும் கர்நாடக சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் ... Read More »

சர்வதேச ஓசோன் தினம்!!!

சர்வதேச ஓசோன் தினம்!!!

உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன. ஓசோன்: ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ... Read More »

பசும்பால்!!!

பசும்பால்!!!

காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் – Cow Milk Drinking தற்போது மேலை நாடுகளில் பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். பொதுவாக இன்று நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு இரசாயண முறையில் பதப்படுத்தப்பட்டு நமது தேவைக்கு விற்கப் படுகின்றது. இதில் சில தீமைகளும் சேர்ந்தே உள்ளது.அதாவது Pasteurization என்னும் சுத்தி கரிப்பு என்பது குறிப்பிட்ட ... Read More »

உருளைக் கிழங்கு!!!

உருளைக் கிழங்கு!!!

புனைப்பெயர் ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள் பணி பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பரிணமிக்கும். வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும். உபரி பணி பசை, ஆல்ஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல். பிறப்பு 18-ம் நூற்றாண்டில் பிரஞ்சு மனிதர் அன்டயின் அகஷ்ட் இதன் பூவை முதன் முதலில் சட்டை பட்டனில் சொருகி கொண்டார். அதன் பின்னர் பதினாறாம் லூயி ... Read More »

மிகப்பெரிய விஷயம்!!!

மிகப்பெரிய விஷயம்!!!

அதிகாலை நேரம். ஒரு வயதானவர் கடற்கரை ஓரமாக நடந்து வருகிறார். அப்போது அங்கே ஒரு பத்து வயது சிறுவன் கரையிலிருந்து, எதையோ கடலுக்குள் வீசி கொண்டு இருக்கிறான். கொஞ்சம் அருகில் வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது, அந்த சிறுவன் கடல் அலையால் கரைக்கு கொண்டு வரப்பட்டு திரும்பிச் செல்ல முடியாமல் கடற்கரை மணலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நட்சத்திர மீன்களை ஒன்று ஒன்றாக எடுத்து கடலுக்குள் வீசி கொண்டு இருந்தான். அவன் அருகில் சென்ற பெரியவர், ”தம்பி, ... Read More »

Scroll To Top