Home » 2016 » September » 10

Daily Archives: September 10, 2016

பூஜ்யம் ஒரு தனி ராஜ்ஜியம்!!!

பூஜ்யம் ஒரு தனி ராஜ்ஜியம்!!!

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.  ஆசிரியர், “ஏன் ஒளிந்து கொண்டாய்?” என்று கேட்டார். “நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,” என்று வருத்தமாக கூறியது.  புன்னகைத்த ஆசிரியர், “ஒன்று’ என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, “இதன் ... Read More »

சிவபுராணம்!!!

சிவபுராணம்!!!

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம். மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும். நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு: ந – நடப்பு… ம – மறைப்பு சி – சிறப்பு வ –வனப்பு ய – யாப்பு இதில், நடப்பு: உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் ... Read More »

தற்கொலை – ஒரு பார்வை!!!

தற்கொலை – ஒரு பார்வை!!!

தற்கொலை – ஒரு பார்வை தற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. மதங்கள் தற்கொலையைக்  கடவுளுக்கு எதிரான செயலாகவும் மரியாதை அற்றதாகவும்  கருதுகின்றன.  தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஜப்பானிய சாமுராய்  மரபில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இந்தியாவில்இருந்தது. இதனை  உடன்கட்டை ஏறுதல் என்பர்.  தன் கழுத்தை தானே அறுத்துப்  பலியிட்டுக்  கொள்ளும்   மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது. இதற்குப் பெயர் : ... Read More »

இதுதான் வாழ்க்கை!!!

இதுதான் வாழ்க்கை!!!

கவலையுற்ற மனிதன் ஒருவன் குருவைத் தேடி வந்தான். “குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மகிழ்ச்சி மட்டும் கிடைக்கவில்லை” என்றான். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. “இதோ இவற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்து வா!” –குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். அவனால் எந்தப் பட்டாம்பூச்சியையும் பிடிக்க முடியவில்லை. “பரவாயில்லை. வா, நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்!” ... Read More »

Scroll To Top