Home » 2016 » September » 04

Daily Archives: September 4, 2016

பாவம்யா பசங்க…

பாவம்யா பசங்க…

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை….? அது மாணவர்களின் தவறு கிடையாது, அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை.. வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது ஒரு பெரிய குறை.. உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்.. 1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்.. மற்ற நாள்கள் 313 (365-52=313) 2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம். மீதி 263 நாள்கள் (313-50=263). 3. தினமும் 8 மணி நேரம் ... Read More »

மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்!!!

மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்!!!

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள். என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம் என்றார் பீர்பால்.நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை ... Read More »

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!!!

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!!!

“வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம். கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.இன்றைய சூழலில் ... Read More »

விக்கிரமாதித்தன் – வேதாளத்தின் கதை!!

விக்கிரமாதித்தன் – வேதாளத்தின் கதை!!

விக்கிரமாதித்தன் கதை கோதாவரி நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டானபுரம் என்ற ஊரை விக்ரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய தர்பாருக்கு ஒரு நாள் காந்திசீலன் என்ற முனிவர் வந்து, அவனுக்கு ஒரு பழத்தை அளித்து விட்டுச் சென்றார். விக்ரமனும் அதை வாங்கி தன் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னான். இதே போல தினமும் அந்த முனிவர் விக்ரமனுக்கு பழம் கொடுப்பதும், அதை அவன் பத்திரப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. ஒருநாள் முனிவர் கொடுத்த பழத்தை, எங்கிருந்தோ வந்த குரங்கு ... Read More »

Scroll To Top