Home » 2016 » September » 14

Daily Archives: September 14, 2016

விதிக்கு விளக்கம் தெரியுமா?

விதிக்கு விளக்கம் தெரியுமா?

ஒரு செல்வந்தரின் வீட்டில் அமர்ந்து முல்லா அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். செல்வந்தருக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது.  “முல்லா அவர்களே விதி என்று மனிதர்கள் கூறுகிறார்களே அது என்ன?” என அவர் கேட்டார். “நாம் எதிர்பார்ப்பது நடக்காத போது அதற்கு விதி என்று பெயரிட்டு அழைக்கிறோம்.” என்றார் முல்லா. செல்வந்தருக்கு முல்லாவின் விளக்கம் சரியாகப் புரியவில்லை. “இன்னும் சற்று தெளிவாக இதைப் பற்றிச் சொல்லுங்களேன்” எனச் செல்வந்தர் கேட்டுச் கொண்டார். முல்லா உடனே “என் அருமை ... Read More »

ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் குழந்தையாக வியாபித்தல்!!!

ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் குழந்தையாக வியாபித்தல்!!!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், ... Read More »

சிறந்த மாணவன்!!!

சிறந்த மாணவன்!!!

மஹாபாரதத்திலிருந்து ஒரு சின்ன சம்பவம்.. கெளரவர்களுக்கு பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மேல் எப்போதும் பொறாமை உண்டு. பொறாமைக்கு காரணம் அவர்களுடைய குரு துரோணாச்சாரியர் அர்ஜுனன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதே. இதனை அவர்களின் குருவும் அறிவார். கௌரவர்களின் இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஒரு உபாயம் கண்டு பிடித்தார். துரோணர் எப்பொழுதும் மாணவர்களுடன் அருகில் உள்ள ஆற்றினில்  குளிப்பது வழக்கம். அன்று குளியல் எண்ணையை வேண்டுமென்றே  ஆசிரமத்தில் விட்டுச் சென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், அர்ஜுனனை ஆசிரமத்திற்கு ... Read More »

பல்கலை வித்தகன் அதிசய மன்னன்!!!

பல்கலை வித்தகன் அதிசய மன்னன்!!!

வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். பாரதத்தின் பழம்பெறும் சக்கராவர்த்திகளில் ஒருவனான போஜராஜன். பரமார வம்சத்தில் தோன்றிய போஜன், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாளவ தேசத்து மன்னன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ... Read More »

Scroll To Top