ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார். ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார். அந்த நாவல் மரத்தின் ... Read More »
Daily Archives: September 6, 2016
பழனி முருகன்சிலை!!!
September 6, 2016
பழனி முருகன்சிலை பற்றிய ஆய்வுகட்டுரை…! தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் ‘அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே ... Read More »
முருகனின் பெயற்காரணங்கள்!!!
September 6, 2016
முருகப் பெருமானின் பெயற்காரணங்கள்:- நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் “அக்னிகர்ப்பன்’ எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் “காங்கேயன்’ என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் “சரவணபவன்’ எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான “ஓம் சரவணபவ’ என்று ஜெபிப்பர். குழந்தைவடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு “கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டது. தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு பெயரகா இடும் வழக்கம் இல்லை. ... Read More »
ஓணம் பண்டிகை!!!
September 6, 2016
வந்தது திருவோணம் கேரள மக்களின் பண்டிகைகளில் மிக முக்கியப் பண்டிகை திரு ஓணம் பண்டிகை ஆகும். ஆன்மீக வரலாற்றின் அடிப்படையில் மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.கேரள மக்களின் வசந்த கால விழாவாக இது கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மகாபலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ... Read More »