Home » 2016 » September » 01

Daily Archives: September 1, 2016

நாம் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்கள்!!!

நாம் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்கள்!!!

நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம். நாம் அறிந்த பழங்களின் பட்டியல் முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை. பிற பழங்கள் ஆப்பிள் நேந்திரம் பழம் சிறுகாய்(Berry) சீத்தாப்பழம் பேரீச்சம் பழம் சீமை இலந்தைப்பழம் அத்திப்பழம் நாரத்தங்காய் திராட்சைப்பழம் வெள்ளரிப்பழம் கொய்யாப்பழம் எலுமிச்சை கம்பளிப்பூச்சி பழம்(Mulberry) முலாம் பழம் கிச்சிலிப்பழம்(orange) பேரிக்காய் தர்பூசணி அன்னாசி மாதுளை பப்பாளி நாவற்பழம் ஜம்பு நாவல் கிடாரங்காய்(shaddock) தக்காளி விளாம்பழம் ஆல்பாகாடா பழம்(Prune) ப்ளம் ... Read More »

பல வித பார்வைகள்!!!

பல வித பார்வைகள்!!!

பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற்போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்கு பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை அறிய குவியாடிப் பார்வை. அப்போதுதான் விபத்தைத் தவிர்க்கலாம். கண் குறைபாடு உள்ளவர்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை இருக்கும். சிலர் பார்க்கவே முடியாமல் குருடர்களாய் உள்ளனர். ஒரு மனிதன் கண் மருத்துவரிடம் சென்று, “ஐயா, எனது ... Read More »

பழமொழிகள் – 4….

பழமொழிகள் – 4….

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி. சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன். சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா. சர்க்கரை என்றால் தித்திக்குமா? சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால். சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். சாண் ஏற முழம் சறுக்கிறது. ... Read More »

முதல் வழக்கில் வெற்றி!!!

முதல் வழக்கில் வெற்றி!!!

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார். பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல்! ... Read More »

Scroll To Top