Home » 2016 » September » 18

Daily Archives: September 18, 2016

துருவன்!!!

துருவன்!!!

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மனு சக்கரவர்த்தியின் பேரனும், உத்தானபாதனின் மகனுமான துருவன், அவனுடைய தந்தை போருக்கு சென்று வெற்றியோடு திரும்பி வருகிறார் என கேள்விப்பட்டு, அவருக்கு வாழ்த்துச் சொல்லத் தாயை அழைக்கிறான். ஆனால் அவனது தாயான சூநிதியோ “நான் மகாராணியாக இருந்தபோதும், உன் சிற்றன்னைக்குத்தான் முதல் உரிமையை உன்னுடைய தந்தை வழங்கி இருக்கிறார். ஆகவே நீயும் செல்லாதே” என்கிறாள். அவனோ தந்தையைப் பார்ப்பது என் கடமை என சொல்லி செல்கின்றான். அவனுடைய தந்தையின் மடியில் அமர்ந்திருந்த துருவனைக் ... Read More »

ஒளவையார் – வரலாறு!!!

ஒளவையார் – வரலாறு!!!

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக “அகத்தியம்” என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான “ஆத்திசூடி”க்கு உண்டு. ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் ... Read More »

ஆயக்கலைகள் அறுபத்து நாலு!!!

ஆயக்கலைகள் அறுபத்து நாலு!!!

ஆயக்கலைகள் 64 1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிகிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ நூல் ( வைத்திய ... Read More »

பொது அறிவு – 2

பொது அறிவு – 2

தமிழ்த் தென்றல் – திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க). பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க. ‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம். நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன். குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம். இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம். தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம். ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக. மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என ... Read More »

Scroll To Top