யார் இந்த மாமனிதர் ?! உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!! கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி ... Read More »
Monthly Archives: September 2016
முத்திரை மோதிரத்தின் மகிமை!!!
September 2, 2016
அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர். வழக்கப்படி அவர் ஒருநாள் அக்பரை சிரிக்க வைத்தபோது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்திவாய்ந்தவனாக இருப்பதன் காரணம் உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே!” என்று விமரிசித்தார். “பிரபு! அதுதான் உங்களுக்கும், எனக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள் ஒரு சக்ரவர்த்தியின் பிள்ளை ... Read More »
உலகியல் விதிகள்!!!
September 2, 2016
இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? – அவர் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. அவரது விவசாய நிலத்துக்கு அருகில், சதுப்பு நிலம் ஒன்று உண்டு. ஒரு நாள் தனது வயலில் அவர் வேலையில் இருக்கும்போது ஒரு பெரும் கூக்குரலை கேட்கிறார். ஆபத்தில் இருப்பவர்கள் எழுப்பும் அபயக்குரல் அது. தனது வேலையை விட்டுவிட்டு சத்தம் வந்த திசைக்கு ஓடிச் சென்று பார்க்கிறார். பார்த்தால், அங்கு ஒரு சிறுவன் புதைசேற்றில் மாட்டிக்கொண்டு கொஞ்ச கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருக்கிறான். ... Read More »
மிருதங்கம்!!!
September 2, 2016
மிருதங்கம் என அழஈக்கப்படும் தண்ணுமை இந்தியாவில்அறிமுகப் படுத்தப்பட்டு பயன்படுத்தப் படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப் பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப் பாட்டு நிகழ்ச்சிகளிலும் மிருதங்கம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. மிருதங்கம் தொன்மையான வரலாற்றை கொண்ட ஒரு இசைக் கருவி என கருதப் படுகிறது. இதையொத்த இசைக் கருவிசிந்து வெளி நாகரீக காலத்திலும் பழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ‘மதங்கம்’ என்னும் பழம் தமிழ் சொல்லின் திரிபே ‘மிருதங்கம்’ வாடா மொழிச் சொல் எனக்கருதுகிறார்கள். ... Read More »
சுயநலத்தின் விளைவு!!!
September 2, 2016
விக்கிரமாதித்தன் கதை சுயநலத்தின் விளைவு!!! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி ... Read More »
நாம் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்கள்!!!
September 1, 2016
நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம். நாம் அறிந்த பழங்களின் பட்டியல் முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை. பிற பழங்கள் ஆப்பிள் நேந்திரம் பழம் சிறுகாய்(Berry) சீத்தாப்பழம் பேரீச்சம் பழம் சீமை இலந்தைப்பழம் அத்திப்பழம் நாரத்தங்காய் திராட்சைப்பழம் வெள்ளரிப்பழம் கொய்யாப்பழம் எலுமிச்சை கம்பளிப்பூச்சி பழம்(Mulberry) முலாம் பழம் கிச்சிலிப்பழம்(orange) பேரிக்காய் தர்பூசணி அன்னாசி மாதுளை பப்பாளி நாவற்பழம் ஜம்பு நாவல் கிடாரங்காய்(shaddock) தக்காளி விளாம்பழம் ஆல்பாகாடா பழம்(Prune) ப்ளம் ... Read More »
பல வித பார்வைகள்!!!
September 1, 2016
பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற்போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்கு பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை அறிய குவியாடிப் பார்வை. அப்போதுதான் விபத்தைத் தவிர்க்கலாம். கண் குறைபாடு உள்ளவர்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை இருக்கும். சிலர் பார்க்கவே முடியாமல் குருடர்களாய் உள்ளனர். ஒரு மனிதன் கண் மருத்துவரிடம் சென்று, “ஐயா, எனது ... Read More »
பழமொழிகள் – 4….
September 1, 2016
சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி. சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன். சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா. சர்க்கரை என்றால் தித்திக்குமா? சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால். சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். சாண் ஏற முழம் சறுக்கிறது. ... Read More »
முதல் வழக்கில் வெற்றி!!!
September 1, 2016
ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார். பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல்! ... Read More »