Home » படித்ததில் பிடித்தது (page 5)

Category Archives: படித்ததில் பிடித்தது

இராமேசுவரத் தீர்த்தங்கள்!!!

இராமேசுவரத் தீர்த்தங்கள்!!!

இராமேசுவரத் தீர்த்தங்கள் இராமேசுவரத்திற்குச் செல்பவர்கள் 22 தீர்த்தங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நீராடினால் பல நன்மைகள் உண்டாகும் என்கிற நம்பிக்கை இந்துசமயத்தினரிடம் உள்ளது. அந்தத் தீர்த்தங்களின் பட்டியல் இது 1. மகாலட்சுமி தீர்த்தம் 2. சாவித்திரி தீர்த்தம் 3. காயத்திரி தீர்த்தம் 4. சரசுவதி தீர்த்தம் 5. சேதுமாதவ தீர்த்தம் 6. கந்தமாதன தீர்த்தம் 7. கவாட்ச தீர்த்தம் 8. கவப தீர்த்தம் 9. நளன் தீர்த்தம் 10. நீலன் தீர்த்தம் 11. சங்க தீர்த்தம் ... Read More »

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம் இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம். ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம் ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம் ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை ... Read More »

வாழ்க்கையை அழகாக்க!!!

வாழ்க்கையை அழகாக்க!!!

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை!!! முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல. அது ஒரு பருவம். துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது. “வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார். உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன. 20 வயது முதல் 30 வயது வரை ... Read More »

ஆண்கள் – பெண்கள் – சில வித்தியாசங்கள்!!!

ஆண்கள் – பெண்கள் – சில வித்தியாசங்கள்!!!

ஆண் – பெண் – சில வித்தியாசங்கள்: 1. தனக்கு தேவையென்றால் ஒரு ஆண் ரூ.100/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.200/- கொடுத்து கூட வாங்குவான். அதுவே ஒரு பெண் என்றால், ரூ.200/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100/- க்கே கூட வாங்கிவிடுவாள். (அதாவது அவளுக்கு தேவையில்லாத பொருளை!) 2. தங்களுக்கு ஒரு துணை கிடைக்கும் வரை தான் பெண்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவார்கள். ஆண்களோ துணை கிடைக்கும் வரை எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கமாட்டார்கள். 3. தன் ... Read More »

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால்!!!

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது: 1.தேவையான அளவு மழை பெய்யாது 2.கைப்பிடி விதை கூட கிடைக்காது 3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான் 4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள் 5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள் 6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது. 7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள். 8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது. 9.அம்புப் பயிற்சியால் எழும் ... Read More »

நம்பிக்கை!!!

நம்பிக்கை!!!

நம்பிக்கை இது ஒருவித மனநிலை சார்ந்த விடயமாகும். அதாவது ஒருவர் மீது அல்லது ஏதோ ஒன்றின் மீது வைக்கும் அதிதீவிர ஆசையைஉண்மை என நம்புகையில் நம்பிக்கை எனும் உணர்வு மனித மனங்களில் உதயமாகிறது. சில வேளைகளில் இவ் நம்பிக்கை உண்மையாகவே அல்லது பொய்யாகவே இருக்கலாம்.ஆகவே நம்பிக்கையானது விஞ்ஞான முறைப்படிஏற்றுக்கொள்ளபடவேண்டுமென்பதில்லை. இது ஓவ்வொருவருக்கும்வித்தியாசமாகவிருக்கும். இதனால் எது சரி எது பிழை என எமக்கு மிகநெருக்கமானவர்கள் எடுத்துக்கூறும்போது நாம் அவர்களிடம் கோபப்படுவதுண்டு அல்லது அதனை பகுர்த்துபாக்கும்மனநிலையையும் இழந்துவிடுகிறேம். படிப்பறிவால் கற்றுத்தெளிந்து அதன் ... Read More »

எரிமலை!!!

எரிமலை!!!

எரிமலை உருவாவது எப்படி? எரிமலை பத்தி பெருசா நமக்கு ஒன்னுந்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, எரிமைலைன்னா என்ன, உலகத்துல அது எங்கெங்கே இருக்குங்கிற மாதிரியான சில செய்திகள மட்டும் படிச்ச அனுபவமுண்டு. நம்ம ஊருல இல்லைங்கிறதுனால அதப் பத்தி பெருசா அலட்டிக்கிட்டதில்லை இதுவரைக்கும்?! சில எரிமலைகள் பத்தி சில விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டதுண்டு. எரிமலையப் பத்தி நெனச்சாலே, ஏதோ திடீர்னு நம்ம வீட்டுக்குப் பக்கத்துல வெடிக்கப் போறது மாதிரி, கொஞ்சம் பயமாவும், திகிலாவும்தான் இருக்கும். எரிமலையப் பத்தி நமக்குத் தெரியாத ... Read More »

கோபப்படாமல் எப்படி வாழ!!!

கோபப்படாமல் எப்படி வாழ!!!

கோபப்படாமல் எப்படி வாழ முடியும்? கேள்வி: ஒருவர் கோபப்படாமல் எப்படி வாழ முடியும்? ஒருவருக்குள் எழும் எதிர்மறை எண்ணங்களான கோபம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை எப்படி வெல்வது? சத்குரு: பலரும் தங்களுக்குள் ஏற்படும் கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களைஎப்படி வெல்வது என்று கேட்கிறார்கள். அவற்றை நீங்கள் எதற்காக வெல்ல வேண்டும் என்று கேட்கிறேன். உங்களால் மதிக்கப்படக்கூடிய ஒன்றைத் தான் நீங்கள் வெல்ல வேண்டும். உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராத ஒன்றை நீங்கள் வெல்ல வேண்டிய ... Read More »

பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது!!!

பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது!!!

கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை  கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன்.   ஆயிரம் வயது ஆகியும் இன்றும் வாலிப முறுக்கோடு காட்சிய ளிக்கிறது அந்தக்கோவில்.  அதுதான் தஞ்சை பெரிய கோவில். இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப் படுகிறது. கட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில். கி.பி.985 ல் அரியனை ஏறிய ராஜராஜன், அவரது ஆட்சியில் கி.பி.1003 ல் துவங்கிய  இக்கோயில் கட்டுமானம், அரியனை ஏரிய இருபத்தைந்தாம் ... Read More »

கோவில்கள் வியத்தகு அதிசயங்கள்!!!

கோவில்கள் வியத்தகு அதிசயங்கள்!!!

கோவில்கள் – அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்! அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1.உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜ கோயில். 2.கும்பகோணமருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ள து. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் ... Read More »

Scroll To Top