Home » படித்ததில் பிடித்தது (page 7)

Category Archives: படித்ததில் பிடித்தது

புரட்சி நாயகன் நேதாஜி!!!

புரட்சி நாயகன் நேதாஜி!!!

இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ” எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ” – இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எம்மில் பலரும் , ஏனைய இந்திய ,உலக மக்களாலும்   நம்பபட்டு கொண்டு இருபது இந்திய சுதந்திரம் அடைந்தது காந்தியின் சத்திய கிரக அகிம்சை போராட்டத்தில் மட்டும்   தான் என்று. அந்த பொய் தன்மையை மிகவும் ஆதரமாக உலக்குக்கு எடுத்துக் காட்டி  இருக்கிறது நேதாஜி சுபாஷ் ... Read More »

பொன் மொழிகள் – 4

பொன் மொழிகள் – 4

* பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட உண்மையால் அறைவதே மேலானது. * பிறருக்குப் பயன்படுங்கள். பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள். * முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது. * முன்னேற்றம் என்பது ”இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்” என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம். * உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள். * நான்மறையைக் கற்றவனல்ல ஞானி. ... Read More »

சிதம்பர ரகசியம்!!!

சிதம்பர ரகசியம்!!!

சிதம்பர ரகசியம் – நம் முன்னோர்களின் அதிசயம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் – இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் – என்பதே பெரும் ரகசியம் தான் …. இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க ... Read More »

திருவள்ளுவர் தினம்!!!

திருவள்ளுவர் தினம்!!!

திருவள்ளுவர் தினம் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது. திருக்குறள், 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் ... Read More »

மாட்டுப் பொங்கல்!!!

மாட்டுப் பொங்கல்!!!

பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள்  “மாட்டுப்பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு சைவத் தமிழ் உழவரிடையே நிலவி வருகின்றது. இவ் விழாவை “பட்டிப் பொங்கல்” எனவும் அழைப்பது வழக்கம். இப் பொங்கல் விழா முக்கியமாக உழவர்களினால் தற்பொழுதும் கொண்டாடப்பெற்று வருகின்றது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை (கால்நடைகளை) போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். இப் பொங்கல் பொங்குவதனால் ... Read More »

இந்திய ராணுவ தினம்!!!

இந்திய ராணுவ தினம்!!!

இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 15ஆம் தேதி  இந்திய ராணுவத் தினம் (Indian Army Day, January 15 ) ஆக கொண்டாடப்படுகிறது.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்களே ராணுவ தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 1948, ஜனவரி 15 ஆம் தேதி ஆங்கில ராணுவ தளபதி ஜெனரல் சர். எஃப்.ஆர்.ஆர். புச்சரியிடம் இருந்து, இந்திய ரர்ணுவத்தின் உயர் தலைமைப் பொறுப்புகளை, அப்போதைய முப்படைகளின் தளபதியான கே.எம். கரியப்பா (K. M. Cariappa) ஏற்றுக் ... Read More »

தைப்பொங்கல் வரலாறு!!!

தைப்பொங்கல் வரலாறு!!!

தைப்பொங்கல் வரலாறு . தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. வரலாறு சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு ... Read More »

உலகின் புகழ்பெற்ற கட்டிடங்கள்!!!

உலகின் புகழ்பெற்ற கட்டிடங்கள்!!!

உலகின் 10 புகழ்பெற்ற கட்டிடங்கள் – தெரிந்துகொள்வோம் நமது உலகில் எவ்வளவோ ஆச்சர்யம் ஊட்டக்கூடிய பிரம்மாண்டமான கட்டிடங்கள் உள்ளன. அவற்றுள் உலகப்புகழ்பெற்ற முதல் 10 கட்டிடங்கள் எவை என்று உங்களுக்குத் தெர்யுமா? இஸ்தான்புல் நகரில் ஹாகியா சோஃபியா எனும் சர்ச் 4 ஆம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் அரசாட்சியாளரால் 360 ல் கட்டப்பட்டது. லொவ்ரி அரண்மனை ஃப்ரான்சில் 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் ஃபிலிப் எனும் மன்னனால் உருவானது. இது இப்போது பொதுமக்கள் காணும் அரண்மனையாகத் திகழ்கிறது. ... Read More »

போகி!!!

போகி!!!

போகி பண்டிகை பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப பழைய பொருட்களை இன்று காலையிலேயே தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது. அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய ... Read More »

ஆர்.எஸ்.மனோகர்!!!

ஆர்.எஸ்.மனோகர்!!!

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர். இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ... Read More »

Scroll To Top