Home » படித்ததில் பிடித்தது (page 6)

Category Archives: படித்ததில் பிடித்தது

சிந்திக்க வேண்டிய சில!!!

சிந்திக்க வேண்டிய சில!!!

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் மாற்ற முடியாத, திருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக்கவலைப்படுவது, தனது நம்பிக்கை, கொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்திசுமத்துவது, அற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பது, மனம் வளர்ச்சியடையசிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள். மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள். சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு. பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும்.வெறுக்கத்தக்க ... Read More »

நாம் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு!!!

நாம் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு!!!

நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு !! கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்…!! நம் துன்பத்துக்கு யார் கரணம் ..? நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம். உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..? இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்… கர்ணனை அர்ஜூனன் தான் கொன்றான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் ... Read More »

ஆன்மீக சிந்தனைகள்!!!

ஆன்மீக சிந்தனைகள்!!!

மகான் சொன்ன சில ஆன்மீக சிந்தனைகள்: அறிவையும் விட மேலானது * பாவத்தை வெறுக்கவேண்டுமே ஒழிய, பாவியை வெறுத்தல் கூடாது. இதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. தீய செயல் செய்பவன் திருந்துவதற்கு உதவியாக இருக்கவேண்டும். * கீதையை வழிபாடு செய்வது என்பது கிளிப்பிள்ளை போல பாராயணம் செய்வது அல்ல. அதன் உபதேசப்படி நடப்பதே கீதையைப் பின்பற்றுவதாகும். கண்ணன் காட்டிய வழியில் நடப்பதற்கு வழிகாட்டியாக கீதையை படிக்க வேண்டும். * வழிபாடு உண்மையானதாக இருக்க ... Read More »

அங்கோர் வாட் கோயில்!!!

அங்கோர் வாட் கோயில்!!!

வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவு களாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, ... Read More »

குதிரை சிலைகளின் வரலாறு!!!

குதிரை சிலைகளின் வரலாறு!!!

குதிரைச் சிலைகளின் உருவ அமைப்பும் அதன் அர்த்தமும்: மனித பரிமாணத்திலிருந்து அவனின் ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திலும் இந்தக் குதிரை பங்கெடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. குதிரைக்கு இந்தளவு மவுசு வந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல பழமொழிகளில் இதன் பெயர் இடம்பெற்றிருப்பத்தான் இதன் இன்னுமொரு தனிச் சிறப்பு.கம்பீரத்திற்காகத் தான் அதை விரும்பினார்களோ தெரியல. இவற்றை விட அதன் வலு தான் மிக முக்கியமானது. இயந்திர வலுவைக் கூட குதிரை வலு என்று தான் அழைப்பர். ஒரு குதிரை ... Read More »

காய்கறி வாங்க!!!

காய்கறி வாங்க!!!

காய்கறி வாங்குவது எப்படி? உடலானது ஆரோக்கியமாக இருக்க சுவையாக சமைத்து உண்ணும் காய்கறிகளை நன்கு பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சமைக்க பயன்படும் காய்கறிகளை சிலருக்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இன்னும் தெரியாது. ஏனோ தானோவென்று வாங்கிய பின், என்னை ஏமாற்றிவிட்டான் என்று புலம்புவதே பலரது நிலைமை. மேலும் முற்றல் இல்லாமல் பிஞ்சாக இருந்தால் சமையலானது சுவையாக இருக்கும். எனவே சுவையான சமையல் செய்ய நல்ல காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் ... Read More »

வைரம்!!!

வைரம்!!!

வைரம் இந்த பெயரை சொன்னாலே பலருக்கு ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலாக இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கபட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டாவில் என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்த காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு ( இன்றைய ஒரிசா ) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபியா நாடுகளுக்கு ... Read More »

மனித வரலாற்றில் திருப்புமுனைகள்!!!

மனித வரலாற்றில் திருப்புமுனைகள்!!!

மனித இன வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகள் சில நம்மை மற்ற மிருகங்களில் இருந்து வேறுபடுத்தி உயர்த்தியது. சக்கரத்தை கண்டுபிடித்ததை விட முக்கியமான திருப்புனைகள் அவை. அவற்றில் மிக முக்கியமானது மரத்தில் இருந்து இறங்கி ஆபிரிக்க சவானாவில் நடமாட துவங்கியது. இது நடக்கவில்லையெனில் மனித இனமே இன்று கிடையாது. எதாவது மரத்தில் தாவி குதித்துகொண்டிருப்போம். அடுத்த முக்கிய திருப்புமுனை உணவை சமைத்து உண்ண துவங்கியது. சமைத்த மாமிசம் விரைவில் ஜீரணமாக உதவியது. இது ஏராளமான ஆற்றலை மனித மூளைக்கு ... Read More »

வெள்ளிங்கிரி!!!

வெள்ளிங்கிரி!!!

வெள்ளிங்கிரி!!! மூலவர்: வெள்ளிங்கிரி ஆண்டவர் அம்மன்/தாயார்: மனோன்மணி தீர்த்தம்: பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன் ஊர்: பூண்டி மாவட்டம்: கோயம்புத்தூர் மாநிலம்: தமிழ்நாடு திருவிழா:  இத்திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும். தல சிறப்பு: கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ... Read More »

பசு மாடு!!!

பசு மாடு!!!

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்:- பசு மாடு புல்,புண்ணாக்கு போன்றவ்ற்றை உண்ணுகிறது.பசு மாடு கன்று போட்டு பால் தரும் இனத்தைச் சேர்ந்தது.பசு மாடு நமக்குப் பால் தருகிறது.தாயிடம் பால் அருந்த முடியாத குழந்தைகளுக்கு பசும் பால் உணவாகிறது.இவ்வாறு பல உயிர்களைக் காப்பதினால்தான் பசுமாட்டை “கோமாதா” என்று அழைக்கிறோம்.(கோ- என்றால் பசு.மாதா- என்றால் அம்மா.) இந்துக்கள் பசு மாட்டைத் தெய்வமாக மதித்து வழிபடுகின்றனர்.பெண்கள் பசு மாட்டிற்கு பூஜை செய்வது உண்டு. பசுவின் சிறு நீர் “கோமயம்” என்று ... Read More »

Scroll To Top