Home » படித்ததில் பிடித்தது (page 4)

Category Archives: படித்ததில் பிடித்தது

நன்றி கூறுவது!!!

நன்றி கூறுவது!!!

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும். 02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம். 03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை ... Read More »

சரித்திர துணுக்கு செய்திகள்!!!

சரித்திர துணுக்கு செய்திகள்!!!

 1). உலகம் 1900 -ஆம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்தது! அப்போதே அச்சு இயந்திரத்துக்கு வயது 400 என்பதால், அவை உலகின் பெரிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டன! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கணிசமான அளவுக்கு மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தது! ரயில் போக்குவரத்தும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. மோட்டார் கார்கள்கூட வீதிகளுக்கு வந்துவிட்டன என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளுமே வீதிகளில் தென்பட்டன! ரேடியோ, டி.வி. என்று எல்லாமே ஆராய்ச்சி கட்டத்திலேயே இருந்ததால், மக்களுக்கு நாடகத்தையும் இசையையும் ... Read More »

சிந்திக்க வேண்டிய விசயங்கள்

சிந்திக்க வேண்டிய விசயங்கள்

சிந்திக்க வேண்டிய விசயங்கள் சில சிந்தனைகள்… நடத்தை உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம். உங்கள் நடத்தைதான் அந்த இடத்தை நீங்கள் தக்கவைத்துக்கொள்ளத் துணைநிற்கும்! சிரிப்பு உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவர்களை நீயும் சிரிக்க வை!உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை! பிறப்பும் இறப்பும் நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்! நீ சாதனைபுரிய வேண்டுமா? இன்றோடு நீ இறந்துபோவாய் என எண்ணிக்கொள் காரணங்கள் நம் ... Read More »

கனவு!!!

கனவு!!!

கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்று ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார்.கனவுகள் தான் நினைவுகளை உண்டாக்கும்…புதிய புதிய ஆய்வுகளைக் கண்டறியவும், புதிய புதிய உத்திகளை கையாளவும், புதிய புதிய பாதைகளை வழிவகுக்கவும் செய்யும். அந்த வகையில்தான் எத்தனையோ விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட கனவுகளின் மூலம் மனித இனத்திற்கே மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். கனவு என்பது புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி கதைகள் எழுதவும் சிலருக்கு உதவியிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பர்ரோ. இவர் ஆரம்ப ... Read More »

ஏழின் மயமே!!!…

ஏழின் மயமே!!!…

சோதிடத்தில் கிரகங்கள் ஏழு(நிழல் கிரகங்கள் தவிர)… இதன் அடிப்படையில், வாரத்தின் நாட்கள் ஏழு… திருமால் இருக்குமிடம் ஏழுமலை… குமரிக்கண்டத்தில் இருந்த ஏழு வகை ஏழ் நாடுகள்(49 நாடுகள்)… கடைச்சங்க தமிழகத்தில் இருந்தது 49(7*7) நாடுகள்… முதற்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… இடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… கடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு… ஆணின் பருவங்கள் ஏழு… பெண்ணின் பருவங்கள் ஏழு… மலரின் பருவங்கள் ஏழு… இசையின் சுரங்கள் ஏழு… சென்மங்களின் எண்ணிக்கை ஏழு… தமிழ் மொழியில் நெடில் ... Read More »

இதை நான் எதிர்பார்க்கல!!!

இதை நான் எதிர்பார்க்கல!!!

1.அறிவு உழைப்பு, உடல் உழைப்பு – இரண்டில் எது பிடிக்கும்?? உடலை இயந்திரமாக்காத அறிவின் உழைப்பு பிடிக்கும்!! 2.அனுபவம், ஆற்றல்?? – இரண்டில் எது சிறந்தது? அனுபவத்துக்குப் பின் கிடைக்கும் ஆற்றல் சிறந்தது!! 3.கோபம், சிரிப்பு – இரண்டில் எது விரும்பத்தக்கது?? குழந்தையின் கோபம்! ஏழையின் சிரிப்பு!! 4.இன்பம், துன்பம் – எது வரவேற்கத்தக்கது?? துன்பத்துக்குப் பின் கிடைக்கும் இன்பம்!! இன்பத்திற்குப் பின் கிடைக்கும் துன்பம்!! 5.வெற்றி, தோல்வி – எது நல்லது?? தோல்விக்குப் பின் கிடைக்கும் ... Read More »

திருவள்ளுவரின் நான்கு வரிபாடல்!!!

திருவள்ளுவரின் நான்கு வரிபாடல்!!!

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ... Read More »

முத்தான சிந்தனைகள்!!!

முத்தான சிந்தனைகள்!!!

வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே.. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. 1. வாழ்வை அனுபவிப்பதென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ நாம் இறந்த பிறகோ வரப்போவதில்லை. 2. அடுத்த வருடம் சிறப்பாக வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இந்த வருடம்முழுமையாக, மனத்திருப்தியுடன், சந்தோஷமாக, மன ஈடுபாட்டுடன் வாழ வேண்டும். 3. பிரபஞ்சம் ஒரு படைப்பு, ஒரு குழப்பமல்ல. பகல் இரவு போல மனிதனும்பிரபஞ்சத்தில் ஒரு பாகம்தான். நன்றாகத் தேடினால் ... Read More »

சிறந்த பழக்கங்கள்!!!

சிறந்த பழக்கங்கள்!!!

7 சிறந்த பழக்கங்கள்: அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்தபோது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்! அதையே &’The seven habits of highly effective people&’ by Stephen R.Covey என்ற புத்தகமாக வடிவமைத்தார். அவர் கண்டறிந்த ஏழு பழக்கங்களும், எல்லோர்க்கும் மிக மிக எளிதானவை; புரிந்து கொள்ளக்கூடியவை; எல்லோரும், எல்லா வயதினரும் பின்பற்றக்கூடியவை! 1. உன் செயலுக்கு, ... Read More »

நாலு வார்த்தைக்கு நன்றி!!!

நாலு வார்த்தைக்கு நன்றி!!!

அந்த நாலு வார்த்தைக்கு நன்றி! சர்.வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தில் பிரதமராக இருந்தவர். சர் பட்டம் வாங்கிய இவர், பள்ளிப்படிப்பில் எப்படி தெரியுமா? இவருக்கு ஆங்கிலமே வராது. ஆங்கிலத்தில் பெயிலானதற்காக, ஒரே வகுப்பில் மூன்று வருஷம் இருந்தார். இப்படிப்பட்டவர்,விடாமுயற்சியுடன் படித்து “சர்‘ பட்டம் வாங்குமளவு தகுதி பெற்றார். வின்ஸ்டன் சர்ச்சிலின் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் “வீக்‘ ஆக இருந்த அவர், ... Read More »

Scroll To Top