Home » படித்ததில் பிடித்தது (page 9)

Category Archives: படித்ததில் பிடித்தது

மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் சொல்லவேண்டியது!!!

மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் சொல்லவேண்டியது!!!

கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது. காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே….ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம… ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல…!! 1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது….!! மகனே…மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே…உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு ... Read More »

தமிழர் வரலாறு – கி.பி. 1 முதல் – கி.பி. 900 வரை!!!

தமிழர் வரலாறு – கி.பி. 1 முதல் – கி.பி. 900 வரை!!!

கி.பி. 1 – 20 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம். கி.பி. 10 உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன். கி.பி. 21 – 42 குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய ... Read More »

சதாம் உசேன் வாழ்க்கை வரலாறு!!!

சதாம் உசேன் வாழ்க்கை வரலாறு!!!

சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006 முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் ... Read More »

இரமண மகரிஷி!!!

இரமண மகரிஷி!!!

பெயர் : இரமண மகரிஷி மறைந்த தேதி : ஏப்ரல் 14, 1950 தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இங்கு அமைந்துள்ள, ‘ரமண ஆசிரமம்’, உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம் இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களால் பகவான் என்றும் மஹர்ஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் வாழ்ந்த சுந்தரம் அய்யர் – அழகம்மை ... Read More »

சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

இந்தியாவின் புவியமைப்பும் உயிர்மண்டலங்களும் “ஆசியாவின் இரண்டாவது பெரிய தேசமாகவும் உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் விளங்கும் இந்தியாவின் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கிலோமீட்டராகும்.  இயற்கை வளங்கள் நிறைந்த இங்கு, உலகிலேயே உயரமான பனிபடர்ந்த இமயமலை இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.  தெற்கு பகுதியிலுள்ள இந்திய பெருங்கடல் இந்தியாவின் தென் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவாகவும் தென் மேற்கு பகுதியில் அரபிக்கடலாகவும் இந்திய தீபகற்பத்தால் பிரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.  இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரி அமைந்துள்ளது.  வங்க கடலில் அமைந்துள்ள ... Read More »

திருபாய் அம்பானி!!!

திருபாய் அம்பானி!!!

‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் ... Read More »

தமிழர் வரலாறு – கி.மு.775 முதல் – கி.மு.1!!!

தமிழர் வரலாறு – கி.மு.775 முதல் – கி.மு.1!!!

கி. மு. 750 பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது. கி. மு. 700 சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா. கி. மு. 623- 543 கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். கி. மு. 600 லாவோ – துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது. கி. மு. 600 கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், ... Read More »

ரத்தன் டாடா!!!

ரத்தன் டாடா!!!

இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர், ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். வளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், ... Read More »

தமிழர் வரலாறு – கி.மு 14 பில்.- கி. மு. 776!!!

தமிழர் வரலாறு – கி.மு 14 பில்.- கி. மு. 776!!!

கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 – 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் ... Read More »

தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை!!!

தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை!!!

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை : வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே! அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்.. 1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் ... Read More »

Scroll To Top