Home » 2016 » December » 14

Daily Archives: December 14, 2016

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லியை வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் ... Read More »

சுவாமி விவேகானந்தரின் அறிவுரை

சுவாமி விவேகானந்தரின் அறிவுரை

நல்ல உற்சாகத்துடன் திகழுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காக இறைவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நம்புங்கள். அவற்றை நாம் செய்தே தீருவோம். நம்பிக்கைக் கொள்ளுங்கள்      உலக வரலாறு என்பது தன்னம்பிக்கை உடைய சிலரின் வரலாறே ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலம் அங்குள்ள மக்களைப் பொறுத்தே உள்ளது. மக்கள் நல்லவர்களா, அறிவாளிகளா, திறமைசாலிகளா என்பதை பொறுத்தே அந்நாட்டின் எதிர்காலம் அமையும். அதனால் தான் சுவாமிஜி ‘சிறந்த மனிதனை உருவாக்குவதே என் பணி’ என்றார். இன்றையப் பிரச்னைகளுக்கு நாம் தான் ... Read More »

முல்லாவின் கதை

முல்லாவின் கதை

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற வாரம் ... Read More »

ஆசார்யர் விவேகானந்தர்

ஆசார்யர் விவேகானந்தர்

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள்  ‘ஜெய் ராதே பிரேமமயீ. நரேன் உலகிற்குப் போதிப்பான்’ என்று கைப்பட எழுதி சுவாமிஜியின் ஆசார்யத்துவத்தை சாசனம் செய்தார். சாஸ்திரங்களின் கருத்துகளையும் விதிகளையும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடித்து, தற்கால மக்களுக்கு ஏற்றபடி அளித்து மக்களை உயர்த்துபவரே ஆசார்யர். “நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம் சக்திஞ்ச தத்புத்ர பராசரம் ச வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்” -என்பது நாம் போற்றும் ஆசார்ய பரம்பரை. பின் ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமத்வர், ஸ்ரீசைதன்யர், ஸ்ரீராமகிருஷ்ணர் என ஆசார்யர் பரம்பரை ... Read More »

இன்று: டிசம்பர் 14

இன்று: டிசம்பர் 14

இந்தியா – எரிபொருள் சேமிப்பு நாள் உலகக் குழந்தைகள் தொடர்பு நாள் 1287 – நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1542 – இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள். 1819 – அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது. 1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது. 1900 ... Read More »

Scroll To Top