மாணவச் செல்வங்களே! ரோஜா சிறந்த மலர், அன்னம் சிறந்த பறவை, மா சிறந்த பழம், மார்கழி சிறந்த மாதம், வசந்தம் சிறந்த காலம். இவற்றின் சிறப்பு எங்கிருந்து வந்தது என்று எண்ணிப் பாருங்கள். மணத்தால் ரோஜா மலரும், பிரித்து உண்ணுகின்ற பண்பால் அன்னமும், முக்கனிகளுள் முதற்கனி ஆதலால் மாவும், தெய்வீகக் காரியங்களைச் செய்வதற்கு உகந்த மாதம் ஆதலால் மார்கழியும், அழகிய பூக்களாலும், தளிர்- செடி-கொடிகளாலும் மனதிற்கு மகிழ்வை ஊட்டுவதால் வசந்த காலமும் சிறப்பைப் பெறுகின்றன. அதேபோல உங்கள் ... Read More »
Daily Archives: December 8, 2016
முருங்கை இலையின் மருத்துவ குணங்கள்
December 8, 2016
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். • முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் ... Read More »
முள்ளங்கியும் முல்லாவும்
December 8, 2016
ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திருடும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா . விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதிபதி கேட்டார் “பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் …?” முல்லா சொன்னார் “காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது ..”நீதிபதி “உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி …?” முல்லா “மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் ” நீதிபதி “அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?” முல்லா ... Read More »
அவர் அதையும் நமக்காகச் செய்கிறார்!
December 8, 2016
”சேவை செய்ய வேணாம்னு நான் உங்களைச் சொல்லல்லை. ஆனா நம்ம பிஸினஸிலே கூடுதல் கவனம் தந்தா, நம்ம பொருளாதார நிலை வளருமில்லே?” என்று நீலா ஹரிஹரனிடம் கேட்டாள். களைத்து வந்திருந்த ஹரிஹரன் மனைவியை நோக்கினார். ‘செய்து வந்த சேவையைப் பார்த்துத் தான் இவள் என்னை விரும்பி மணந்தாள்; இன்று இப்படி மாறிவிட்டாளே!’ என எண்ணியபடி உண்ண ஆரம்பித்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நாயகன் ஹரிஹரன். நடுத்தரமான சிந்தனைகள் உடையவள் நீலா. ”நீலா, இன்னைக்கு மட்டும் ஒரு பத்துப் ... Read More »
இன்று: டிசம்பர் 8
December 8, 2016
நிகழ்வுகள் 1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும். 1864 – இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. 1881 – ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர். 1912 – அல்பேனியாவின் “கோர்சே” நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர். 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர். 1941 ... Read More »