நிகழ்வுகள் 627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது. 1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது. 1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார். 1862 – யாசூ ... Read More »
Daily Archives: December 12, 2016
நாவல் பழத்தின் மருத்துவ குணம்
December 12, 2016
நாவல் பழத்தின் மருத்துவ குணம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். நாவல் பழத்தின் மருத்துவ குணம்சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் ... Read More »
நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!
December 12, 2016
ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், அழியாத பேரின்பத்தை குழந்தைகள். அப்படியா? இது உண்மையா? உண்மை என்றால் நாம் ஏன் அதனை உணரவில்லை? சுவாமி விவேகானந்தர் கூறும் கதை ஒன்றைக் காண்போம். ஓர் அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் ஆட்டு மந்தை ஒன்று இருந்தது. அவன் தினந்தோறும் மேய்ச்சலுக்காக ஆட்டுமந்தையைக் காட்டுக்கு ஓட்டிச் செல்வான். மாலையில் ... Read More »
கவியோகி சுத்தானந்த பாரதியாரும் ராமகிருஷ்ண இயக்கமும்
December 12, 2016
கவியோகி சுத்தானந்த பாரதியாரின் (1897 – 1990) ஆன்மிகப் பயணத்தில் அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாடு 1910-லேயே தொடங்கிவிட்டது. சிவகங்கை ஸ்ரீ ராமகிருஷ்ண – விவேகானந்த சங்கத்தில் அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாடு தோற்றம் கொண்டது. 28.1.1985-இல் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட பின்வரும் கருத்து, அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாட்டை விளக்க வல்லது. சிவகங்கை ராமகிருஷ்ண மடம் எனது தவ நிலையமாயிருந்தது – (1910-1914). அங்கே உபநிஷத்துப் பாராயணம், காலை – மாலை முறையாக ... Read More »
அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு….
December 12, 2016
ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் ... Read More »