சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6

6. ஆளவந்தாரும் திருவரங்கமும் ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனி என்னும் வைணவப் பெருந்தகை. யமுனைத்துறைவன் என்ற பூர்வ பெயருடன் விளங்கிய ஆளவந்தார் ஒருமுறை கோலாகலர் என்ற வடக்கத்தி புலவரின் திக்விஜயத்திலிருந்து மதுரை மாநகரைக் காப்பாற்றியதால் அரசன் அளித்த பாதி ராஜ்யத்தை அரசாண்டு வந்தார். நாதமுனிகள் தமது இறுதி காலத்தில் தன் பெயரன் எல்லாம்வல்ல இறைவனை நாடாமல் உலக இன்பங்களில் மூழ்கிஇருப்பது கண்டு மனம் வருந்தி மணக்கால்நம்பி என்ற சீடரை அனுப்பினார். மனக்கால்நம்பியும் ஆளவந்தாரிடம் அவருடைய தன்மைக்கேற்ப ஒரு பெருநிதி ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5

5. மனைவி அமைவதெல்லாம் தஞ்சமாம்பாள் வைதீக குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய தந்தை சிறந்த வேதநெறியில் ஒழுகிய அந்தணர். அந்தக் காலத்தில் ஜாதியில் ஏற்ற தாழ்வு பெரிய அளவில் பார்க்கப் பட்டது. அந்தணர் அல்லாத வேற்றுஜாதி மனிதர்களுக்கு உணவு வழங்கினால் மீண்டும் அடுப்பு சமையல் பாத்திரங்களை கழுவிய பின்பே வீட்டு மனிதர்களுக்கு புதிதாக சமைக்க வேண்டும் என்ற நெறி கடைபிடிக்கப்பட்டது. தனது தந்தை இல்லத்தில் வளர்ந்த தஞ்சமாம்பாள் புகுந்த வீட்டிலும் அதே நெறியைப் பின்பற்றுகிறார். ஆனால் ஸ்ரீராமானுஜர் அவதார ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4

4.அரசிளங்குமரி ஒருமுறை காஞ்சி மன்னனின் மகளுக்குத் தீராத மனோவியாதி ஏற்பட்டது. மற்ற மானுடப்பென்களைப் போலன்றி மனப்பிறழ்வில் அதீதமாக நடந்துகொள்ளத்தொடங்கினாள்.பார்க்கும் வைத்தியர்கள் அனைவரும் அரசிளங்குமரிக்கு பிரம்மராக்ஷஸ் பற்றிக் கொண்டிருக்கிறது எனவே பிரம்மராக்ஷசை விரட்டும் மாந்த்ரீகனைத்தான் அழைத்து வரவேண்டும் என்று கூறிவிட்டனர். யாதவபிரகாசருக்கு மாந்த்ரீக வைத்தியம் தெரியும் என்பதால் அரசன் அவரை அழைத்துவர ஆள் அனுப்பினான். யாதவபிரகாசர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அரசிளங்குமரியின் இல்லம் நோக்கி சென்றார். தனக்குத் தெரிந்த மந்திரங்களை பிரயோகித்தார். அவரை எள்ளி நகையாடிய பிரம்மராஷஸ் இடிச்சிரிப்புடன் கூறியது. ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3

3.ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம் பெரும் மகான்களின் வாழ்க்கையை உற்று நோக்கும்போது அவர்கள் பெரும்பாலும் தமது கோட்பாடுகளை நிறுவ வாதத்திறமையை வளர்த்துக் கொள்வதோடு புத்திசாதுரியத்தால் தங்களது இன்னுயிரையும் காத்துக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆள்ளாகின்றனர். அப்படி ஒரு நிர்பந்தம் இராமானுஜர் வாழ்வில் ஏற்பட்டது. அதுவும் தான் பாடம் கற்றுக் கொண்ட குருவிடமிருந்தே வந்தது. இராமானுஜரின் துவைதம் பற்றிய விளக்கங்கள் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு யாதவப்பிரகாசர் மனக்கிலேசம் அடைகிறார். அதுவே நாட்பட நாட்பட வன்மமாக உருவெடுக்கிறது. மிகவும் மோசமான முடிவுக்கு ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2

2.குருவை மிஞ்சிய சிஷ்யன் யாதவப்பிரகாசர் தனது சீடர்களுக்கு காலைநேரப் பாடங்களை போதித்த பின்  எண்ணெய்க் குளியல் எடுக்க எண்ணினார். அந்தக்கால குருகுலவாசத்தில் சீடர்களே குருவுக்குத் தேவையான சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  குரு ஆணையிடுவார். சீடர்கள் மறுக்காமல் சிரம் மேற்கொண்டு செய்வர். எண்ணெய்க் குளியலுக்கு ஆச்சாரியாரின் பாதாதி கேசம் ராமானுஜர் எண்ணெய் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மாணவரும் உடனிருந்தார். மாணவன்: தேவரீர்.  இன்று காலையில் தாங்கள் நடத்திய பாடத்தில் பொருள் விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

ஸ்ரீ ராமானுஜர் (தோற்றம்: பொ.யு.பி. 1017, சித்திரை- திருவாதிரை) (முக்தி: பொ.யு.பி. 1137, மாசி மாதம் , சுக்கில தசமி திதி) 1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன் பரம்பொருளின் காலத்தை எவ்வாறு நம் சிற்றறிவினால் கணக்கிட முடியாதோ அவ்வாறே இந்து சமயத்தின் காலத்தையும் நம்மால் கணிக்க முடியாது. வேதம் அநாதியானது. கல்பங்களுக்கும், மன்வந்திரங்களுக்கும், யுகங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தச் சாதாரண பட்டறிவினால் வேதங்களையும், வேதாங்கங்களையும், உபநிடதங்களையும் அறிந்து கொள்வது என்பது கிணற்றில் வசிக்கும் தவளை அந்த கிணற்றை சாகரம் ... Read More »

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

சாபேகர் சகோதரர்கள் தாமோதர் சாபேகர்                           லகிருஷ்ண சாபேகர்                    வாசுதேவ் சாபேகர் (பலிதானம்: 1898, ஏப். 18)             (பலிதானம்: 1899, மே 12)             (பலிதானம்: 1899, மே 8) “வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் ... Read More »

கோடை வெயிலை சமாளிக்க… தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு!

கோடை வெயிலை சமாளிக்க… தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு!

கோடை வெயிலை சமாளிக்க… தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு! –––––––––––––––––––––––––––––––––––– வெயில் உக்கிரமாகி வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ‘சுள்’ளென்று அடிக்கும் வெயில் மண்டையை பிளந்து விடும் போல உள்ளது. அனல் காற்று உடம்பு முழுவதும் பரவி ‘தகதக’வென எரிய வைக்கிறது. இதனால் சாதாரணமாக வெளியில் சென்று வந்தாலே உடலும், உள்ளமும் சோர்வடைந்து விடுகிறது என்று வெளியில் சென்று வரும் அனைவரும் சொல்வதை கேட்டிருப்போம். உண்மையில், நாக்கை வறண்டு போக செய்யும் கோடை வெயில் காலத்தில், நாம் ... Read More »

உடல் சூட்டைத் தணிக்கும் வீட்டு மருத்துவம்!

உடல் சூட்டைத் தணிக்கும் வீட்டு மருத்துவம்!

உடல் சூட்டைத் தணிக்க… எளிய வீட்டு மருத்துவம்! –––––––––––––––––––––––––– தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால், நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. இது முக்கியமாக, அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல், கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று ... Read More »

நாடகத்திலும் வீரம் ஊட்டியவர்

நாடகத்திலும் வீரம் ஊட்டியவர்

தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் (பிறப்பு: 1886  ஜூன் 16 – மறைவு:  1940 டிசம்பர் 31) சினிமாவும்  தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக்காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு, இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ... Read More »

Scroll To Top