பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்!!!

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்!!!

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்—காய்கறிகளின் மருத்துவ குணங்கள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்னைகள் தீரும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும். மருந்தே உணவு என்பதுதான் ... Read More »

ஒரு நல்ல செய்தி!!!

ஒரு நல்ல செய்தி!!!

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார், ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு ” அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் ... Read More »

அம்மாக்களுக்கு!!!

அம்மாக்களுக்கு!!!

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம் இந்த அம்மாக்கள் தோசைக்கல்லில் நிலவு வார்ப்பவர்கள் ! =================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது எமக்கு அம்மா வீடுதான் ! =================== அடுப்படியே அம்மாவின் அலுவலகம் ! அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம் ! =================== பிள்ளைகள் வெளியூரில் பணியிலிருக்கும் ஒரு வீட்டில், பக்கத்துவீட்டுக் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ! =================== அப்பா வாசம் வெயில் வாசம் ! அம்மா வாசம் நிலா வாசம் ! எமது சமையலறையெங்கும் நிலா வாசம் ... Read More »

மாதுளம் பழம்!!!

மாதுளம் பழம்!!!

பழங்களும் அதன் பலன்களும் எனும் தலைப்பில் இன்று மாதுளம் பழம் ***************** எல்லாப் பழங்களும் உடலுக்கு உகர்ந்தவை என்றாலும் மாதுளம் பழம் மிக சிறப்பான ஒரு பழம்!! அண்மைக் காலமாக பல ஆராட்சிகளின் முடிவில் மாதுளம் பழத்தை பயன் படுத்தி பழச்சாறுகளை தயாரிப்பதும் சருமத்திற்கு பூசக் கூடிய பல வகையான களிம்புகளை(கிறீம்) யும் தயாரித்து வருகின்றனர். அத்தோடு உணவுகளோடு சேர்த்து உண்ணக் கூடிய (சலாட்) வகையாகவும் பயன்படுத்தி பலர் பயன்களை பெறுகின்றனர்…….. மாதுளம் பழத்தில் இரும்பு சர்க்கரை ... Read More »

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது 1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு ... Read More »

லட்சியத்தில் வெற்றியடைய!!!

லட்சியத்தில் வெற்றியடைய!!!

உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான். சற்றே மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனையே கடவுளாக பாவித்து, காட்டு மலர்களால் பூஜித்துவிட்டு தியானத்தில் ... Read More »

அன்பு மயமாய்!!!

அன்பு மயமாய்!!!

தியானத்தினால் நீங்கள் அன்பு மயமாய் மாறி விடுவீர்கள். புற உலகம் உங்கள் பரு உடலை மட்டுமே பார்த்தாலும்… உங்களுக்குள் நீங்கள் சக்தி நிலையிலிருந்து (சூக்கும உடல்) இயங்கத் தொடங்குவீர்கள். 24 மணி நேரமும் எதையாவது telecast செய்துகொண்டு இருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களைப் போல… 24 மணி நேரமும் உங்கள் சக்திநிலையிலிருந்து நிபந்தனையற்ற அன்பு அலைகள் வெளியேறிக்கொண்டேயிருக்கும். அங்கு நீங்கள் தொலைந்துபோய் இருப்பீர்கள். வெறுமனே அன்பை “வெளி”யில் பரப்பிக்கொண்டிருக்கும் (Radiating love in the cosmic) ஒரு Antenna ... Read More »

முளைதானிய உணவு!!!

முளைதானிய உணவு!!!

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவே இனிய உணவு இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ... Read More »

சுனில் கவாஸ்கர்!!!

சுனில் கவாஸ்கர்!!!

சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் உலகத்தால் “தி லிட்டில் மாஸ்டர்” என்று செல்லமாக புகழப்பட்டவர் சுனில் கவாஸ்கர் (கவாஸ்கரின் உயரம் 5 அடி. 5 அங்குலத்திற்கு அங்குலம் குறைவு). அதனாலேயே அப்படி அவரை கருதியோர் உண்டு. ஆனால் “பேட்டிங்”கில் அவர் உயர்ந்து நின்றார். அவர் (கவாஸ்கர்) ஆடிய காலத்தில் உலகின் தலைசிறந்த “பேட்ஸ் மென்” என்று கருதப்பட்டார். “டெஸ்ட்” கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகள் ... Read More »

ஓர் அற்புத சிற்பி!!!

ஓர் அற்புத சிற்பி!!!

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் ... Read More »

Scroll To Top