பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

1.    என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி. 2.    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை. 3.    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. 4.    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. 5.    இதயத்தை பலப்படுத்தும் தாமரை. 6.    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல். 7.    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி). 8.    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ். 9.    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. 10.   மூல நோயை குணமாக்கும் ... Read More »

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

தாயுமானவர் தமிழ்மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர்   தாயுமானவ சுவாமிகள்.  இவரது காலம்:  பொ. யு.பின் 1705 – 1742.  தம் எளிய   பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். இவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை.    திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு   இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள்திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் ... Read More »

உடல் எடையை சீராக வைக்க… உண்ணவேண்டிய உணவுகள்!!!

உடல் எடையை சீராக வைக்க… உண்ணவேண்டிய உணவுகள்!!!

உடல் எடை பராமரிப்பு என்பது, மிக முக்கிய கடமைகளில் ஒன்று. உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஒரு நாள் உணவில் என்னென்ன எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றியும், சாப்பிட வேண்டிய நேரம்,  உணவுப் பட்டியல் ஆகியவற்றையும் பார்ப்போம். இவை உடல் எடை பராமரிப்புக்கு உதவும். காலை 6 மணிக்கு சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி), காலை 8 மணிக்கு இட்லி ... Read More »

‘நான்’ இல்லாத இடம்

‘நான்’ இல்லாத இடம்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய (பிறப்பு: 1916, செப். 25 – பலிதானம்: 1968,  பிப். 11) முன்பு,  நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் என நினைத்தது. ஆனால் ஆய்வின் முடிவில் தெரியவந்தது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘நான்’. பண்டித தீனதயாள் உபாத்யாயா இதற்கு விதி விலக்கானவர். ‘நான்’ என்ற ... Read More »

இளமையை என்றும் தக்கவைக்கும் திரிபலா சூரணம்!

இளமையை என்றும் தக்கவைக்கும் திரிபலா சூரணம்!

ஆண்டுகள் கடந்தாலும், வயது ஏறாமல் இளமையோடு இருக்க, 25 எளிய வழிகள் இருக்கின்றன! யாராவது   உங்களை ‘அங்கிள்’ என்றோ, ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள்   வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால், வயதொன்று போகும். ஆனாலும்  வயதாவதை ஒப்புக்கொள்ளாமல், மனசு மட்டும் மல்லுக்கட்டும். ”சான்ஸே  இல்லை,  அன்னைக்குப் பார்த்த மாதிரியே, நதியா இன்னைக்கும் இருக்காங்க’  என்று,  பெருமூச்சுவிடாத பெண்களோ, சில நடிகர்களை சொல்லி, அவருக்கு 60 வயசு  ஆச்சாம். எப்படிய்யா  உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு’ என்று பொறாமையோடு,  புலம்பாத ... Read More »

வெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்

வெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்

வாசுதேவ் பல்வந்த் பட்கே (பிறப்பு:  1845, நவ. 4 – பலிதானம்: 1883, பிப். 17) இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர், மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கே. ஆங்கிலேய ஆட்சியால் சீர்குலையும்  இந்தியப் பொருளாதாரம் கண்டு பொருமிய அவர், ஆயுதக் குழுக்களை உருவாக்கி வெள்ளையர் கஜானாவைக் கொள்ளையடித்து ஆதிக்க ஆட்சியை அதிர வைத்தார். மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டம், பன்வேல் வட்டம், ஷிர்தான் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில், மராட்டிய சித்பவன் பிராமண வகுப்பில், 4.11.1845-ல் ... Read More »

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே, ஆண், பெண் இரு பாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் 60 வயது வரை, தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன்  வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில், நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால், அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, ... Read More »

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை

புதுவை ஸ்ரீ அன்னை (பிறப்பு: 1878, பிப். 21- மறைவு:1973, நவ.  17) ‘கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ – இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது.  ‘மதர்’ என்றாலும்  ‘ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும். கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மிக ... Read More »

மழலை இலக்கியம் படைத்த மாமா

மழலை இலக்கியம் படைத்த மாமா

ஆனந்த்  பை (பிறப்பு: 1929, நவ. 17 – மறைவு: 2011, பிப். 24) அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் பை. கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா – சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929  ல் பிறந்தவர் ஆனந்த். இரு வயதிலேயே பெற்றோரை இழந்த  இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 12  வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிமில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் ... Read More »

நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

பீல்ட் மார்ஷல் மானேக்ஷா (பிறப்பு:  1914, ஏப். 3- மறைவு: 2008, ஜூன் 27)   40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன்  முரண்பட்ட போதும்,   போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத்   தோற்கடித்து சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி,  இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவு கூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர் சாம் ஹோர்முஸ்ஜி பிரேம்ஜி ... Read More »

Scroll To Top