மாமரத்தின் கீழிருந்து கங்கையை நோக்கி நடந்தால், நமக்கு இடது பக்கமாக, சுவாமிஜியின் அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டினைக் காணலாம். மாடியிலுள்ள சுவாமிஜியின் அறையைத் தரிசிப்பதற்காக பின்னாளில் கட்டப்பட்ட படிக்கட்டு இது. தியான சித்தன் என்று ஸ்ரீராமகிருஷ்ணரால் அடையாளம் காட்டப்பட்டவரும், உலகின் சிந்தனைப் போக்கிற்கே ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தவருமான அந்த மாமுனிவர் வாழ்ந்த அறையைப் பார்ப்போம். கட்டில், நாற்காலி, அலமாரி என்று சுவாமிஜியின் அறை, பொருட்மயமாகக் காட்சியளிக்கிறது. இத்தனை பொருட்களுக்கிடையே அவர் எப்படி வாழ்ந்தார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மை ... Read More »
வயிற்றுப் புண் நீங்க!!!
January 29, 2017
வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்கள் நீங்க பாட்டி வைத்தியம்:- வயிற்றுப் புண்:- ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும். முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். சாணாக்கிக் கீரையை பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும். வயிற்றுப் புழுக்கள்:- பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் ... Read More »
மனித வரலாற்றில் திருப்புமுனைகள்!!!
January 29, 2017
மனித இன வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகள் சில நம்மை மற்ற மிருகங்களில் இருந்து வேறுபடுத்தி உயர்த்தியது. சக்கரத்தை கண்டுபிடித்ததை விட முக்கியமான திருப்புனைகள் அவை. அவற்றில் மிக முக்கியமானது மரத்தில் இருந்து இறங்கி ஆபிரிக்க சவானாவில் நடமாட துவங்கியது. இது நடக்கவில்லையெனில் மனித இனமே இன்று கிடையாது. எதாவது மரத்தில் தாவி குதித்துகொண்டிருப்போம். அடுத்த முக்கிய திருப்புமுனை உணவை சமைத்து உண்ண துவங்கியது. சமைத்த மாமிசம் விரைவில் ஜீரணமாக உதவியது. இது ஏராளமான ஆற்றலை மனித மூளைக்கு ... Read More »
சர்க்கரைவள்ளிக் கிழங்கு!!!
January 29, 2017
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள் :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் ... Read More »
பிரம்மானந்தர் கோயில்!!!
January 28, 2017
பிரம்மானந்தர் கோயில்! நாம் முதலாவதாகக் காண்பது பிரம்மானந்தர் கோயில், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வராகக் கருதப்பட்ட சுவாமி பிரம்மானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் தலைவர். ராஜா மஹாஜ், ராக்கால் மஹராஜ் என்றெல்லாம் அழைக்கப்படுபவர். 1922 ஏப்ரல் 10 ஆம் நாள் மறைந்த அவரது திருமேனியை எரியூட்டிய இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. அவரது சீடரான சியாம் கோஷ்(இவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான நவகோபால் கோஷின் புதல்வர்) முழுச்செலவான ரூ40,000 ஐயும் ஏற்றுக்கொள்ள, இரண்டு ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டது. 1924 பிப்ரவரி ... Read More »
வெள்ளிங்கிரி!!!
January 28, 2017
வெள்ளிங்கிரி!!! மூலவர்: வெள்ளிங்கிரி ஆண்டவர் அம்மன்/தாயார்: மனோன்மணி தீர்த்தம்: பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன் ஊர்: பூண்டி மாவட்டம்: கோயம்புத்தூர் மாநிலம்: தமிழ்நாடு திருவிழா: இத்திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும். தல சிறப்பு: கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ... Read More »
உண்ணாவிரதம்!!!
January 28, 2017
எப்படி நமக்கு உதவுகிறது உண்ணாவிரதம் ? நாம் உண்டவுடன் உணவில் உள்ள அந்த சுகரை ப்ராசஸ் செய்ய உடலுக்கு ஆறு முதல் எட்டு மணிநேரம் பிடிக்கிறது. அதன்பின் நாம் எதையும் உண்ணவில்லை எனில் உடலில் சுகர் இல்லை. இன்சுலின் உற்பத்தி செய்யும் அவசியம் இல்லை. உடலில் இன்சுலின் இருக்கும்வரை உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு போகாது இன்சுலின் சுரக்காமல் நின்றவுடன் உடல் சேமிப்பில் உள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோனோஜென்சிஸ் புராசஸ் மூலம் சுகராக ... Read More »
தன்னலமற்ற தொண்டு!!!
January 28, 2017
முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம். இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார். சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. ... Read More »
குருவின் உறைவிடம்!!!
January 27, 2017
ராமகிருஷ்ண இயக்க குருவின் உறைவிடம்! வில்வ மரத்திற்குத் தென்மேற்கில் சில அடி தூரத்தில் அமைந்துள்ள கட்டிடம் ராமகிருஷ்ண இயக்கத்தின் குரு வசிக்கும் இடமாகும். அவர் மடத்தில் இருக்கின்ற நாட்களில், காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரங்களில் அவரது தரிசனம் பெறலாம். அவர் வாழும் கட்டிடத்தின் கீழ்ப் பகுதி வங்க நாடக உலகினரின் நன்கொடையால் கட்டப்பட்டதாகும். எனவே அந்தப் பகுதி, வங்க நாடக உலகின் தந்தை என்று போற்றப்படுபவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடருமான கிரீஷ் சந்திர கோஷின் நினைவாக கிரீஷ் நினைவில்லம் ... Read More »
பேராசை பெருநஷ்டம்!!!
January 27, 2017
ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தார். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில்மாட்டிவிட்டார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவரிடம் சென்று “இந்த கல்லை எனக்குக்கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள்” என்றார். உடனே பிச்சைக்காரர், “அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்” என்றார். அதற்கு, வைர வியாபாரி இன்னுங்குறைவாக வாங்கும் எண்ணத்துடன் “ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்” ... Read More »