Home » உடல் நலக் குறிப்புகள் (page 3)

Category Archives: உடல் நலக் குறிப்புகள்

மது, புகை, மாமிச உணவுகளை… கோடையில் தவிர்க்க வேண்டும்!

மது, புகை, மாமிச உணவுகளை… கோடையில் தவிர்க்க வேண்டும்!

பொதுவாக  வெயிலின் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்க, வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி  பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் போன்றவர்கள், நண்பகல் 12 முதல்  மாலை 3 மணி வரை வெளியில் வராமல் இருப்பது நல்லது. மேலும் தங்கள் பணி  காரணமாக வெளியே செல்வோர், அவசியம் குடிநீர் பாட்டில் கொண்டு செல்வதும்,  தினசரி 3 முதல் 5 லிட்டர் வரை காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் பருகுதலும்  அவசியம். கோடைக்கேற்ற காற்றோட்டமுள்ள இடங்களில் வசித்தல்,  தளர்வான பருத்தி ... Read More »

குளிர்கால உடல் பராமரிப்புக்கு… செய்ய வேண்டியது என்ன?

குளிர்கால உடல் பராமரிப்புக்கு… செய்ய வேண்டியது என்ன?

1) குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை, நெகிழ்வுத் தன்மையைப் பராமரிக்க, சோப்புக்குப் பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தலாம். 2) குளிர் காலத்தில் கூந்தல் அதிகமாக வறண்டு விடுவதுடன், ஓரங்களில்  வெடித்துப் போய் அதிக முடி இழப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இளஞ்சூடான  ஆலிவ் எண்ணெயை தலையில் தடவி, மசாஜ் செய்து ஊறிய பிறகு குளிக்கலாம். 3) சிலருக்குக் குளிர் தாங்காமல், தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாக  வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, அதைத்  ... Read More »

இருமல், மூச்சுத்திணறல் போக்கும்… வெற்றிலை!

இருமல், மூச்சுத்திணறல் போக்கும்… வெற்றிலை!

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. வெற்றிலையைப் பயன்படு த்தும்போது, அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், ... Read More »

தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி

தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி

மருதாணி  எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர்  அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 -முதல் 4 செ.மீ.  நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம்.  பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில்  வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக்  கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், ... Read More »

வெந்தயம், லவங்கம் – பயன்கள்

வெந்தயம், லவங்கம் – பயன்கள்

உடல் சூடு தரும் லவங்கம்… கண் பார்வைக்கு வெந்தயம்! லவங்கம்: பல் வலிக்கு, முதலில் லவங்க எண்ணெய் வைத்து விட்டு, பிறகு பல் மருத்துவர்களிடம் செல்பவர்கள் அநேகர். பல பாடகர்கள், கச்சேரிக்கு முன்பு 1 கிராம்பை வாயில் போட்டு மென்று கொண்டேயிருப்பார்கள். தொண்டையில் இருக்கும் சளியைத் தடுக்கும் ஆற்றல், கிராம்பிற்கு உண்டு. தீராத இருமல், தொண்டை கட்டு, தொண்டை கரகரப்பை லவங்கம், மஞ்சள் பொடி, துளசி சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைச் சூடாக குடித்தால், உடனே குணம் ... Read More »

இடுப்புப் வலி, முதுகு வலிக்கு.. கடைபிடிக்க வேண்டியது என்ன?

இடுப்புப் வலி, முதுகு வலிக்கு.. கடைபிடிக்க வேண்டியது என்ன?

இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி, தொடை வழியே பரவி காலின், ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால், இந்த ‘இழுப்பு’ ஏற்படுகிறது. இதற்கான வீட்டு வைத்தியம்: • விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி, பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து ... Read More »

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5  மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம்,  இருமல் சளி குணமாகும். இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி. காலை மாலை  சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால்  குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி, மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும்  கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும். வல்லாரை, உத்தாமணி, மிளகு  சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை ... Read More »

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

1.    என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி. 2.    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை. 3.    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. 4.    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. 5.    இதயத்தை பலப்படுத்தும் தாமரை. 6.    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல். 7.    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி). 8.    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ். 9.    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. 10.   மூல நோயை குணமாக்கும் ... Read More »

உடல் எடையை சீராக வைக்க… உண்ணவேண்டிய உணவுகள்!!!

உடல் எடையை சீராக வைக்க… உண்ணவேண்டிய உணவுகள்!!!

உடல் எடை பராமரிப்பு என்பது, மிக முக்கிய கடமைகளில் ஒன்று. உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஒரு நாள் உணவில் என்னென்ன எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றியும், சாப்பிட வேண்டிய நேரம்,  உணவுப் பட்டியல் ஆகியவற்றையும் பார்ப்போம். இவை உடல் எடை பராமரிப்புக்கு உதவும். காலை 6 மணிக்கு சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி), காலை 8 மணிக்கு இட்லி ... Read More »

இளமையை என்றும் தக்கவைக்கும் திரிபலா சூரணம்!

இளமையை என்றும் தக்கவைக்கும் திரிபலா சூரணம்!

ஆண்டுகள் கடந்தாலும், வயது ஏறாமல் இளமையோடு இருக்க, 25 எளிய வழிகள் இருக்கின்றன! யாராவது   உங்களை ‘அங்கிள்’ என்றோ, ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள்   வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால், வயதொன்று போகும். ஆனாலும்  வயதாவதை ஒப்புக்கொள்ளாமல், மனசு மட்டும் மல்லுக்கட்டும். ”சான்ஸே  இல்லை,  அன்னைக்குப் பார்த்த மாதிரியே, நதியா இன்னைக்கும் இருக்காங்க’  என்று,  பெருமூச்சுவிடாத பெண்களோ, சில நடிகர்களை சொல்லி, அவருக்கு 60 வயசு  ஆச்சாம். எப்படிய்யா  உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு’ என்று பொறாமையோடு,  புலம்பாத ... Read More »

Scroll To Top