Home » உடல் நலக் குறிப்புகள் (page 4)

Category Archives: உடல் நலக் குறிப்புகள்

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இளநரையை தடுக்க, போக்க… இய‌ற்கை மூலிகை எண்ணெய்!

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே, ஆண், பெண் இரு பாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் 60 வயது வரை, தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன்  வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில், நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால், அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, ... Read More »

எலும்புகளின் உறுதித் தன்மைக்கு… புரோட்டீன்களே அவசியமானது!

எலும்புகளின் உறுதித் தன்மைக்கு… புரோட்டீன்களே அவசியமானது!

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய சின்னச் சின்ன, ஆனால் அவசியமான விசயங்களை நாம் பார்ப்போம்…இவை அனைத்துமே நம் நலனைப் பாதுகாக்கும் முத்தான செய்திகள்தான். 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் ... Read More »

உடலின் உப்பு நீரை வெளியேற்றி… வாத, பித்தம் போக்கும் புடலங்காய்!

உடலின் உப்பு நீரை வெளியேற்றி… வாத, பித்தம் போக்கும் புடலங்காய்!

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில், நிச்சயம் சமைக்கப்படும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள், தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காயை நம் முன்னோர்கள் காலந்தொட்டு, நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு என்பதால், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சத்துக்கள்: உயர்நிலை புரதம், விட்டமின் ... Read More »

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? –––––––––––––––––––––––––––– 1.வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்களை, வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால், சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையில் கிடத்தி, காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால், சூரிய ... Read More »

வேர்க்கடலை அடிக்கடி சாப்பிட்டால்… இளமையை நீண்ட நாள் காக்கலாம்!

வேர்க்கடலை அடிக்கடி சாப்பிட்டால்… இளமையை நீண்ட நாள் காக்கலாம்!

1.  ஒவ்வொரு வேளை உணவுடனும், ஒரு பச்சை நிறக் காய்  அல்லது கனியைக் கண்டிப்பாகச்  சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு  நிறக் காய் அல்லது பழத்தைச்  சாப்பிடுவது கூடுதல் நலம். 2.  நடுத்தர  வயதில், தோல் பராமரிப்புக்கு, கண்டிப்பாக வைட்டமின் இ தேவை.  முளை கட்டிய  தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  வாய்ப்பு  கிடைக்கும்போதெல்லாம், வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள்  கைவசம். 3.  அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில்   கிடைத்துவிடும். ... Read More »

நமது மூளைச் செயல்பாடுகளை… பாதிக்கக்கூடிய 10 பழக்கங்கள்!

நமது மூளைச் செயல்பாடுகளை… பாதிக்கக்கூடிய 10 பழக்கங்கள்!

1.  காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல்  இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது  மூளைக்கு தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல்  ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.  நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய ... Read More »

நெஞ்சுவலியை விரட்டும் தேன்… வாய்ப்புண்ணை ஆற்றும் கடுக்காய்!

நெஞ்சுவலியை விரட்டும் தேன்… வாய்ப்புண்ணை ஆற்றும் கடுக்காய்!

1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள, அஜீரணம் குணமாகும். 3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன், சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும். 4. குப்பைமேனி இலையின் சாறுடன், தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால், கட்டிகள் உடைந்து குணமாகும். 5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது. 6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் ... Read More »

காயத்திற்கு நல்ல எதிர்ப்பு சக்தி தரும் வெங்காயம்!

காயத்திற்கு நல்ல எதிர்ப்பு சக்தி தரும் வெங்காயம்!

காயம் என்பது உடல் என நமக்குத் தெரியும். இனி வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால், என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம். 1) நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும். 2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து, காதில் விட, காது வலி குறையும். 3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் ... Read More »

சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தருவது… சுக்கு!

சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தருவது… சுக்கு!

வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில், சுக்கு முதலிடம் பெறுகிறது. சுக்கைத் தயாரிக்கும் பக்குவம் தெரியுமா? அறுவடை  செய்த இஞ்சியை, ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக்  கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு  காயவைத்து கிடைப்பதுதான் சுக்கு. மருத்துவப் பயன்கள்: 1.சுக்குடன்  சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான  பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர, மூட்டுவலி  முற்றிலும் குணமாகும். ... Read More »

உடல் எடை குறைய எளிய சில வழிகள் !

உடல் எடை குறைய எளிய சில வழிகள் !

உடல் பருமன். இது பலருக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் படாதபாடு படுகிறோம். உடற்பயிற்சி, மருந்து, மாத்திரைகள் என்று இது தொடர்கதையாகவே உள்ளது. இங்கு சில எளிதான வழிமுறைகளைத் தருகிறோம். கடைப்பிடித்துப் பாருங்கள். 1. சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து, அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலியும் அதனுடன் உடல் பலமும் கிடைக்கும். 2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் ... Read More »

Scroll To Top