Home » உடல் நலக் குறிப்புகள் (page 2)

Category Archives: உடல் நலக் குறிப்புகள்

உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி!

உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி!

உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு… அழுக்கு போக்கும் முல்தானிமட்டி! ––––––––––––––––––––––––––––– முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு நல்ல ஆதரவு. ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். முல்தான்’ என்பது, பாகிஸ்தானில் ஆற்றோரம் இருக்கும் ஒரு ஊர். ... Read More »

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி… நோய் நீக்கி இளமையை கூட்டும்! ––––––––––––––––––––––––––– * இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். * இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். * காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட, பித்த ... Read More »

பலாக்காய், கலாக்காய், காரட்… என்னென்ன சத்துக்கள் உள்ளது?

பலாக்காய், கலாக்காய், காரட்… என்னென்ன சத்துக்கள் உள்ளது?

பலாக்காய், கலாக்காய், காரட்… என்னென்ன சத்துக்கள் உள்ளது? ––––––––––––––––––––––– பலாக்காய்! இதில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த காய் வேண்டாம். இதன் பலன்கள் என்று பார்த்தால், செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும். காரட்! இதில், விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் ஆகியவை உள்ளது. அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு, குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. யாருக்கு ... Read More »

சிறுநீர் கோளாறை சீர்செய்யும் துளசி!

சிறுநீர் கோளாறை சீர்செய்யும் துளசி!

சிறுநீர் கோளாறை சீர்செய்யும்… நீரிழிவை கட்டுப்படுத்தும் துளசி! ––––––– துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது, துளசிச்செடி தான். அவரவர் வசதிக்கேற்ப, சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால், அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாக கிடைக்கும் அந்த துளசியில் தான், எத்தனை எத்தனை மகத்துவங்கள். துளசி இலையை, ... Read More »

வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் கொத்தமல்லி விதை!

வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் கொத்தமல்லி விதை!

வாயு, கபம், பித்தம் மூன்றையும்… சமப்படுத்தும் கொத்தமல்லி விதை! ––––––––––––––––––––––––––––– சித்த மருத்துவம், ஒரு மனிதனின் உடலில் வாயு, பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால் எந்த வியாதியும் அண்டாது என்று கூறுகிறது. அதற்கு உதவும் பல வாசனைப்பொருள்கள் பற்றி நேற்று பார்த்தோம்… அதன் தொடர்ச்சியை இன்று பார்க்கலாம்… கொத்தமல்லி விதை: வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் ஒரு அரிய மருந்து. வாயு சம்பந்தமான வயிறு உப்பசம், உணவு செரிமாணமில்லாமை, பசியின்மை, ஏப்பம் போன்றவற்றிக்கும், கபம் ... Read More »

பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது?

பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது?

பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது? ––––––––––––––––––––––– கொத்தவரைக்காய்: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும் படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும். பூசணிக்காய்: இதில் புரதம், கொழுப்பு சத்துக்கள் உள்ளது. இதனை, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது. யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கும், மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கும் மிகமிக நல்லது. ... Read More »

தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்!

தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்!

தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்! –––––––––––––––––––––––––– கோடை வெயிலில் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி எளிய சில வழிகளை நேற்று பார்த்தோம்… இன்று மேலும் சில வழிமுறைகளை பார்ப்போம்… தினமும், வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் நலமாக வைத்திருக்க உதவும். இலகுவான புரதத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். சோயா, பருப்பு வகைகள் போன்றவை எளிதான சத்தான புரதங்கள். பாதாம், பிஸ்தா ... Read More »

10 மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

10 மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

10 மில்லி எண்ணெயில்… பறந்து போகும் நோய்கள்! –––––––––– நம் உடலில் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் ... Read More »

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும்… சிறியாநங்கை, பெரியாநங்கை! ––––––––––––––––––––––– சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதனை நிலவேம்பு என்றும் அழைப்பார்கள். இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத் தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும். அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு பாம்பைக் கடித்துக் கொன்றபின், கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து, தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் ... Read More »

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

உடல் பித்தத்தைக் கட்டுப்படுத்த… 10 மணிக்குள் உறங்க வேண்டும்! ––––––––––––––––––––––––––– ஓய்வு என்பது தூக்கத்தை குறிக்கிறது. இது ஐம்பூதங்களான  நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் (வானம்) ஆகியவற்றில், ஆகாயத்திற்கு  கட்ப்பட்டது என்று கூறுவார்கள். தூக்கம் அல்லது ஓய்வானது, கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க துணை செய்கிறது. அதற்கு, கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும். முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்சிக்கவும். இரவு 11 மணி – 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் ... Read More »

Scroll To Top