Home » 2016 » April (page 2)

Monthly Archives: April 2016

பித்தத்திலிருந்து விடுதலை பெற….!

பித்தத்திலிருந்து விடுதலை பெற….!

பித்தத்திலிருந்து விடுதலை பெற….! விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்… * இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். * இஞ்சிச் சாறு, ... Read More »

செம்பருத்தி!!!

செம்பருத்தி!!!

இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு.. நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல… மருந்தாகவும் பயன்படுகின்றன. செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக ... Read More »

சுவாமி விவேகானந்தரின் இலங்கை பயண அனுபவங்கள்!!!

சுவாமி விவேகானந்தரின் இலங்கை பயண அனுபவங்கள்!!!

சிங்களர்கள் எல்லாம் வங்காளத்தில் இருந்து குடியேறியவர்கள் .துடுக்கும் துஷ்டத்தனமும் மிக்க விஜயசிம்மன் என்ற வங்க இளவரசன் தன் தந்தையிடம் சண்டையிட்டுக்கொண்டு,தன்னைப்போன்ற சிலரை கப்பலில் ஏற்றினான்சென்று சேர்ந்தது இலங்கை தீவில். பெடூயின்ஸ் என்று இப்போது அறியப்படுவோரின் முன்னோராகிய புனோ என்ற ஆதிவாசிகள் அப்போது இந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் இந்த விக்கிரசிம்மனை வரவேற்று அவனுக்கு தனது மகளையும் திருமணம் செய்து வைத்தனர்.அவனும் சிலகாலம் ஏதோ ஓழுங்காக இருந்தான்.பிறகு மனைவியுடனும் நண்பர்களுடனும் சதிசெய்து,திடீரென ஒரு இரவில் புனோ அரசனையும் அவளை ... Read More »

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க!!!

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க!!!

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!! உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் ... Read More »

மருந்தில்லா மருத்துவம்:-

மருந்தில்லா மருத்துவம்:-

* தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும். * சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும். * கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. * வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். * தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். ... Read More »

எனக்கு ஒன்றும் ஆகவில்லை!!!

எனக்கு ஒன்றும் ஆகவில்லை!!!

மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார். தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் “நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை..” என்று சொன்னீர்கள் அல்லவா..? மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்… வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..? ... Read More »

பிறவி குணம்!

பிறவி குணம்!

ஒரு கணவன் மனைவி இருவரும் ஒரு பூங்காவில் பேசிக் கொண்டிருந்தனர்..மனைவி மிகவும் முன் கோபக்காரர்…அவரிடம் அந்தக் கணவர் “நீ உன் கோபத்தை துறந்து விடுதல் நல்லது.. அப்போது தான் இல்லறம் சிறக்கும்”என்றார்…. அந்த அம்மாவும் பதிலுக்கு.. “எனக்கும் அது தாங்க ஆசை..ஆனா என்னால கோபம் வந்தா அடக்க முடியலையே” என்றார்.. உடனே கணவன் “நான் ஒரு புத்தகத்துல படிச்சேன் கோபம் வரும்போது ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் எண்ணினா கோபம் போயிடுமாம்”எனச்சொல்ல… மனைவி”அப்படியா நானும் இனி அதே ... Read More »

வாட்சின்: ஆச்சர்யங்கள்-மர்மங்கள்!!!

வாட்சின்: ஆச்சர்யங்கள்-மர்மங்கள்!!!

Hoatzin (வாட்சின் என்று உச்சரிக்க வேண்டும்) – பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும் இந்த பறவையினம் தென் அமெரிக்க கண்டத்தில் வசிக்கின்றது. கயானா நாட்டின் தேசியப்பறவை. கோழி அளவிலான இவை பல ஆச்சர்யத்தன்மைகளை தன்னகத்தே கொண்டவை. வேறு எந்த பறவையினத்துக்கும் இல்லாத தனித்துவங்கள் இவற்றிற்கு உண்டு.  படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இவற்றின் பெயரைக் கேட்டாலே சில பரிணாமவியலாளர்களுக்கு அலர்ஜி தான். ஆம், பரிணாமவியலாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துக்கொண்டிருக்கின்றது இந்த உயிரினம். ஏன் இவை பரிணாமவியலாளர்களுக்கு கடுமையான சவாலாக விளங்கிக்கொண்டிருக்கின்றன? அப்படி என்ன ஆச்சர்யத்தன்மைகளை, ... Read More »

உலகின் முதல் ராக்கெட்-2

உலகின் முதல் ராக்கெட்-2

வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna, Karnataka) நடந்த நான்காவது ஆங்கிலோ – மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 – க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் லைப்ரரி (Oriental Library) ... Read More »

உலகின் முதல் ராக்கெட் – 1

உலகின் முதல் ராக்கெட் – 1

திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு நம்மால்இன்றுநினைத்த நேரத்தில்உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்தசெயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space)நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்ததுஎன்றால் மிகையில்லை. ... Read More »

Scroll To Top