Home » 2016 » April » 11

Daily Archives: April 11, 2016

வெல்லம்!!!

வெல்லம்!!!

ரத்த சோகையை நீக்கும் வெல்லம் ! வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். பலன்கள்: 1. எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி ... Read More »

இதுதான் உலகம்..! இதுதான் வாழ்கை…!

இதுதான் உலகம்..! இதுதான் வாழ்கை…!

ஒரு ஏரிக்கரையில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, “என்னை காப்பாற்று.., என்னை காப்பாற்று..!” என்று ஆற்றில்ஒரு குரல்கேட்டது. சிறுவன் எட்டிப்பார்த்தான். முதலையொன்று வலையில் சிக்கி துடித்துகொண்டுருந்தது. “இல்லை..! இல்லை..!உன்னை காப்பாற்றினால் நீ என்னை கொண்றுவிடுவாய்..!” என்றான் சிறுவன். “சத்தியமாய் கொல்ல மாட்டேன் என்னை காப்பாற்று.”என்றது முதலை. முதலையின் வார்த்தையை நம்பி வலையை அறுத்தான் சிறுவன். முதலையின் தலைவெளியே வந்ததும் உடனே சிறுவனின் காலைகவ்வி விழுங்க துவங்கியது. ஏய் நன்றிகெட்ட முதலையே நீ செய்வது உனக்கே நியாயமா ... Read More »

தாய்மொழியைக் கண்டுபிடித்த தெனாலிராமன்!!!

தாய்மொழியைக் கண்டுபிடித்த தெனாலிராமன்!!!

கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு ஒரு பன்மொழிப் புலவர் வந்தார். “உங்கள் அரசவையில் யாரேனும் என் தாய்மொழியைக் கண்டுபிடித்துச் சொல்ல  முடியுமா?” என்று சவால் விட்டார். இராயர் அரசவையிலிருந்த அஷ்டதிக் கஜங்கள் எனப்பட்ட எட்டு பெரும் புலவர்களும் பல்வேறு மொழிகளில் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவரும் அவரவர் கேட்ட மொழிகளில் தெளிவாகப் பதிலளித்தார். சப்ததிக் கஜங்கள் தோல்வி கண்டு தலைகுனிந்தனர். இராயர் அரசவையை ஏளனமாகப் பார்த்தார் அப் பன்மொழிப் புலவர். “அப்புலவனின் தாய்மொழியை நான் கண்டறிந்து நாளை அரசவையில் தெரிவிக்கிறேன்” என்றான் தெனாலிராமன். அரைகுறை நம்பிக்கையோடு ஒப்புக் கொண்ட ... Read More »

எதிரி!!!

எதிரி!!!

குருவே இவ்வுலகில் எதிரிகளே இன்றி மனிதன் வாழ்வது எப்படி? குழந்தாய் எதிரி இன்றி வாழ்வா?அதற்கு அவன் இறந்து விடலாம்.! ஸ்வாமி..! என்ன சொல்கிறிர்கள்?? ஆம் மகனே மனிதனுக்கு எதிரி இன்றி வாழ்வு சிறக்காது..! எப்படி குரு… விளக்குங்கள்..! வாழ்வில் வெற்றி மட்டுமே இருந்தால் முதலில் கர்வம் வரும் தான் என்ற அகம்பாவம் வரும் யாரையும் மதிக்காத குணம் தலை தூக்கும்..!அதே நேரத்தில் எதிரி இருந்தால் உனக்கு அவன் மேலும் அவனுக்கு உன் மேலும் கவனம் இருக்கும்.. சிறு ... Read More »

குதிரையின் வேகம்!!!

குதிரையின் வேகம்!!!

மன்னர் ஒருவரை புகழ்ந்து பாடி பரிசு பெறச் சென்றார் ஒரு தமிழ்ப் புலவர். மன்னரும் அவரது பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து,குதிரை லாயப் பொறுப்பாளரை அழைத்து,புலவருக்குஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அனுப்பச் சொன்னார். அந்த பொறுப்பாளருக்கு, நல்ல குதிரை எதையும் புலவருக்குக் கொடுக்க மனதில்லை. எனவே அவர் புலவருக்கு இருப்பதிலேயே வயதானதும்.தொத்தலுமான ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து புலவரிடம் கொடுத்தார். மறுநாளும் மன்னரைக் காண புலவர் அரண்மனைக்கு வந்தார்.ஆனால் அவர் நடந்தேவந்தார். மன்னர் புலவரைப் பார்த்து,”ஏன் நடந்து ... Read More »

Scroll To Top