Home » 2016 » April » 09

Daily Archives: April 9, 2016

கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி…????

கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி…????

“கோடை வெப்பத்தின் தாக்கத்தால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது,” என, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது. உடலின் வெப்பத்தை வெளியேற்ற, மனிதர்களுக்கு வியர்வை சுரப்பி உள்ளது; கோழிகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை; வாயை திறந்து, உடல் வெப்பத்தை சிறிதளவே வெளியேற்ற முடியும். வெயில் நேரத்தில் கோழிகள் ... Read More »

டில்லி அரசரை வென்ற தெனாலி ராமன்!!!

டில்லி அரசரை வென்ற தெனாலி ராமன்!!!

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து ” இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் ... Read More »

கவலை இல்லாத மனிதன்!!!

கவலை இல்லாத மனிதன்!!!

குருவே கவலை இல்லாத மனிதன் இவ்வுலகிலுண்டா? குழந்தாய் முதலில் கவலை என்றால் என்ன? என்ன ஸ்வாமி சிறுவன் என்னிடம் கேட்கிறிர்கள்? பரவாயில்லை உனக்கு தெரிந்ததை சொல் மகனே..! எனக்கு சொல்லத் தெரியவில்லை குருஜி நீங்களே கூறுங்கள்..! நாம் நினைப்பது நடக்குமா என எதிர்பார்ப்பதே கவலை..! நினைப்பது நடந்துவிட்டால் கவலை போய்விடுமா ஸ்வாமி? அதுதான் இல்லை கவலைகள் எண்ணிலடங்காதவை… அது எப்படி விளக்குங்கள் குருஜி..! குடும்பம், உறவு, தொழில், நட்பு,சுற்றம், பணம், புகழ், அரசியல், கல்வி,வேலை, திருமணம், பந்தம், ... Read More »

புலவரை வென்ற தெனாலிராமன்!!!

புலவரை வென்ற தெனாலிராமன்!!!

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ... Read More »

மன அழுத்தத்தை குறைக்கும் நறுமணங்கள்!!!

மன அழுத்தத்தை குறைக்கும் நறுமணங்கள்!!!

சிலர் எப்போதும் ஒருவித டென்சனுடனே காணப்படுவர். இந்த டென்சனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். காபி உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும். சிட்ரஸ் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். ... Read More »

Scroll To Top