Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 7)

Category Archives: அமானுஷ்யம்

கடைசி பேட்டி – 2 ( மர்மத் தொடர் )

தமிழக அமைச்சரவை பத்தாவது முறையாக இந்த பட்டியலைப் படித்தான் ராஜேஷ்மணி 11. இரவு பணிக்கு வருபவர்கள் வந்திருந்தனர். அவன் மேசையின் மேல் மூன்று காலியான டீ கோப்பைகள். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாததால் வெளியே சென்று வரவேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை. கணினியில் தட்டித்தட்டி பல விஷயங்களளை சேகரித்திருந்தான். 10 வயதில் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் அடித்ததற்காக திருப்பி அவரை அடித்துவிட்டு ஓடிய சிறுவன் பலப்பல குற்றங்கள் புரிந்து விட்டு இன்று அமைச்சரவையில். கல்வி மந்திரி. நிலத்தகராறில் தம்பியின் ... Read More »

கடைசி பேட்டி – 1 ( மர்மத் தொடர் )

ராஜேஷ் . வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். ... Read More »

வராக பயங்கரம்!!!

நான் தனிமை விரும்பி. ஒரு தனியார் கம்பெனி மேனேஜர். கைநிறைய சம்பளம். போன மாசம்தான் இந்தப் பெரிய வீட்டை வாங்கிப் போட்டேன். வீடு என்று சொல்லக்கூடாது, கோட்டை. இந்தக் கிராமத்தில் இதைப் பள்ளிக்கோட்டை பங்களா என்கிறார்கள். கிராமத்தின் பெயரும் சித்தன்பள்ளி. அது என்ன பள்ளி? இங்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்த வீட்டுக்கும் ஊருக்கும் பள்ளி என்ற பெயருக்கும் ஏதோ விசேஷத் தொடர்பு – அர்த்தம் இருக்கிறது. காரைக்குடிப் பக்கத்து நாட்டுக்கோட்டைச் செட்டியார் வீடுகளைப் பிரதியெடுத்ததுபோல் வீடு ... Read More »

நரகத் தீவு !

நரகத் தீவு! பேய் பங்களா, 13-ம் நம்பர் வீடு என்பது போன்ற மர்ம மாளிகைகளின் கதைகள் மக்களிடம் நிறைய உலவும். பல்வேறு திரைபடங்களும் அந்த பீதியை மையமாக வைத்து வெளிவந்து திகிலை அதிகரிக்கும். நிஜமாகவே உலகம் முழுவதும் மிக அதிகமான மக்களை பீதி அடையச் செய்த சில இடங்கள் இருக்கின்றன. அங்கே நடக்கும் மர்ம உயிரிழப்புகள், உண்மை விளங்கா சம்பவங்கள் அருகில் வசிப்பவர்களை பயத்தில் பதற வைத்து வயிற்றைக் கலக்கும். கேட்டாலும், பார்த்தாலும் குலைநடுங்க வைக்கும் உலகின் ... Read More »

காட்டேரி

“உங்களுக்கு எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் பத்தாதுய்யா “ செந்தில் குமரன் கொஞ்சம்  கோபமாய் தான் பேசினான். ” தினமும் டீக்கடைக்கு வர வேண்டியது. அங்க உக்காந்து கண்ணாபின்னான்னு பேச வேண்டியது. எதையாவது ஒண்ணு கெளப்பி விடவேண்டியது ” ” அட என்னப்பா… நீ மட்டும் என்ன? தினமும் தான் இங்க  வர்ர ” பெரியவர் ஒருவர் கையில் முடிந்து போய் வற்றி விட்டிருந்த  தேநீர் கண்ணாடிக் குவளையையும் மற்றோர் கையில் நாளிதழையும்  பிடித்துக் கொண்டு பேசினார். ... Read More »

விஞ்ஞான பேய்

மச்சி . நா பேய பாக்கனும்டா . என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் . என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ? இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் . இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் . அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு . என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் ... Read More »

பேய் பிடித்த வீடு

அந்த வீட்டின் படுக்கையறையுள் நுழைந்ததும் பெரிய புயல் வீசியபடி இருப்பதை உணர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து பின் பலமாக வீசிய அந்தப் புயலால் சிறிது நேரத்தில் நிலத்தில் தூக்கி வீசப்பட்டேன். தரையில் இருந்து மெதுவாக என்னை சுதாகரித்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை ஆசுவசப்படுத்திக் கொண்டேன். சில நிமிட நேரத்துக்கு பின் எழுந்து கண்ணாடி யன்னலை மெதுவாக மேலே உயர்த்த முயன்றேன். உயர்த்த முடியவில்லை. மிகுந்த பலத்தோடு உயர்த்தியபோது மீண்டும் வெளியில் இருந்து வீசிய புயல் காற்று ... Read More »

பின் தொடரும் பேய்!!!

நள்ளிரவைக்கடந்தும் மடிக்கணினியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்ததனால் கண்களுக்கு ஏற்பட்ட இறுக்கத்தைக் குறைக்க நிமிர்ந்து வரவேற்பறையைப் பார்க்கையில் பகீர் என்றது. அங்கு ஒருவன் உட்கார்ந்து இருந்தான், என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு … பொன்னிறத்தில் தலைமுடி, ஸ்காண்டிநேவிய நிறம், உட்கார்ந்திருக்கும்பொழுதே உயரமாகத் தெரிந்தான். சன்னல்களையும் கதவையும் தாழிட்டுத்தானே வந்தேன், என்ற யோசனையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ஹூ ஆர் யூ … வெம் எர் டு” என ஆங்கிலத்திலும் சுவிடிஷிலும் மாறிக்கேட்டுக்கொண்டு அவனருகே நெருங்கினேன். அவனை நெருங்க நெருங்க அவன் உட்கார்ந்திருந்த ... Read More »

திகிலூட்டும் பேய்

வருஷம் 1960 காரவீடு நடு இரவு மணி ஓன்று, ஐயோ யாராவது ஓடிவாங்களென்னு ஒரு குரல், ஐயோ பாவி மகளே இப்படி பண்ணிட்டியே, இதுக்காகவா உன்னை சீராட்டி தாலாட்டி வளர்த்தேன். அதே வருசத்திலே இரண்டு மாதம் கழித்து,நடு இரவு மணி ஓன்று நான் உன்னை என்ன பண்ணினேன், நீ இருக்கும் போதுதான் எங்களை நிம்மதியா இருக்க விடலே, செத்தும் எங்க நிம்மதியை கெடுக்க பேயா அலையுறியே. அதே நாள் அதி காலை 5 மணி, மணியக்கார ஐயா..ஐயா.. ... Read More »

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய ... Read More »

Scroll To Top