Home » 2017 » July » 14

Daily Archives: July 14, 2017

நிலவேம்பு!!!

நிலவேம்பு!!!

நிலவேம்பு பயன்கள்! கோடைகாலம், குளிர்காலம் என்ற பிரிவுகள் தாண்டி இது காய்ச்சல் காலம்! நிலவேம்புக் குடிநீர், டெங்கு, சிக்குன்குனியாவில் இருந்து ஏராளமான தமிழர்களைக் காப்பாற்றிய சித்த மருந்து. சாதாரண சளி மருந்தான ஆடாதொடை இலைச்சாறு ரத்தத்தட்டுகளை உயர்த்துவது அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சளியுடன்கூடிய காய்ச்சலுக்கு, இதனை தினமும் 15 மில்லி முதல் 30 மில்லி வரை பயன்படுத்தலாம். நிலவேம்புக் குடிநீர் செய்வது எப்படி? நாட்டு மருத்து கடைகள் மற்றும் சித்த மருத்துவ பார்மசிகளில் நிலவேம்புப் பொடி கிடைக்கும். லேசாக காய்ச்சல், ... Read More »

சிரிப்புகள் – 2

சிரிப்புகள் – 2

ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே….. ராமு : உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா – மச்சி.   ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை? சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க   ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க? சோமு : புருசன் சமயல் பண்ண ... Read More »

இராமன் வனவாசம்!!!

இராமன் வனவாசம்!!!

அயோத்தி மன்னன் தசரதனின் பட்டத்தரசிகள் மூவரில், இளையவள் கேகயன் மடந்தை கைகேயி. அழகு, அறிவு, வீரம் அனைத்திலும் சிறந்து விளங்கிய கைகேயி அனைவராலும் நேசிக்கப்பட்டவள். தான் பெற்ற மகன் பரதனைவிட கோசலை புத்திரனான இராமனிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருந்தாள். தசரதனும் தன் மற்ற இரு மனைவியரைவிட கைகேயியிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். இத்தனை சிறப்புக்களைக் கொண்டிருந்த கைகேயி தசரதனிடம், “தன் மகன் பரதன் நாடாளவும், இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்யவும்’  இரண்டு வரங்களைக் ... Read More »

சமையல் டிப்ஸ்!!!

சமையல் டிப்ஸ்!!!

* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது. * தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது. * பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள். * உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் ... Read More »

Scroll To Top