Home » 2016 » January » 19

Daily Archives: January 19, 2016

எது சிறந்த வழி!

எது சிறந்த வழி!

ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான். மிகவும் நல்லது. ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும். ஒருவனால் சிறிது கூட ஜீரணிக்க முடியாத ஓர் உணவு, மற்றொருவனுக்கு எளிதல் ஜீரணமாகக் கூடியதாக இருக்கும். உனக்குப் பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி, சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் சங்கரிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்குத் தாவிவிடாதே. கல்வியறிவில்லாத, பண்பாடற்ற, சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் ... Read More »

கல்வியும் சமுதாயமும்!

கல்வியும் சமுதாயமும்!

மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா?இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா?அதுவும் இல்லை.எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ. அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல, மனதை ஒருமுகப்படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும். மீண்டும் ஒரு முறை நான் கல்வி கற்பதாக இருந்தால், ... Read More »

சுதந்திரப் பள்ளு!!!

சுதந்திரப் பள்ளு!!!

ராகம்-வராளி  தாளம்-ஆதி பல்லவி ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று  (ஆடுவோமே) சரணங்கள் 1. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே  (ஆடுவோமே) 2. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே  (ஆடுவோமே) 3. எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற ... Read More »

விடுதலை!   விடுதலை!  விடுதலை!

விடுதலை! விடுதலை! விடுதலை!

ராகம்-பிலகரி விடுதலை!   விடுதலை!  விடுதலை! 1. பறைய ருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை; பரவ ரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுலை; திறமை கொண்ட தீமை யற்ற தொழில்பு ரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை) 2. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே ... Read More »

ஓய்வின்றி வேலை செய்க!

ஓய்வின்றி வேலை செய்க!

* உங்களிடம் உள்ளதை எல்லாம் பிறருக்கு கொடுத்துவிட்டு பிரதிபலன் எதிர்பாராமல் வாழுங்கள். * நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள். * ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். * சாகின்ற நிலையிலும் கூட நாம், ஒருவர் யார் எப்படிப்பட்டவர் என்று கேள்வி கேட்காமல் உதவி செய்வது தான் கர்மயோகம். * சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி ... Read More »

Scroll To Top