Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » தவ­ளையை பிர­ச­வித்த பெண் : ஸிம்­பாப்­வே நாட்டில் பரபரப்பு

தவ­ளையை பிர­ச­வித்த பெண் : ஸிம்­பாப்­வே நாட்டில் பரபரப்பு

ஸிம்­பாப்­வேயை சேர்ந்த பெண்­ணொ­ருவர் தவ­ளை­யொன்றை பிர­ச­வித்­துள்­ள­தாக கூறு­கிறார்.  30 வய­தான நொன்­செபா என்­கியுப் எனும் இப்பெண்  சுமார் 10 மாத கால  கர்ப்­பத்தின் பின் இத் ­த­வ­ளையை பிர­ச­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

புல­வாயோ நகரைச் சேர்ந்த இப்பெண் ஒரு வர்த்­த­க­ராவார். பல்­வேறு நிறு­வ­னங்­களை இவர் நடத்தி வரு­கிறார்.

இப்பெண் கர்ப்பம் தரித்­தி­ருந்த நிலையில் இவரின் வயிற்றில் மனிதக் குழந்­தைக்கு பதி­லாக வித்­தி­யா­ச­மான உயி­ரி­ன­மொன்று வளர்­வ­தாக மத­குரு ஒருவர் கூறி­யிருந்­தாராம்.

அதனால் இப்பெண் தங்­கி­யி­ருந்த உள்ளூர் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் தேவா­ல­ய­மொன்று அவ­ருக்­காக விசேட பிரார்த்­த­னை­யொன்றை நடத்­தி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இப்­பி­ரார்த்­தனை நடை­பெற்­றதை மத­குரு ஒருவர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த விசி­த்­திர பிர­ச­வத்­துக்குப் பின்னர் நொன்செபாவும் அவரின் கணவரும் சிகிச்சைக்காக தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளரெனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top