Home » 2016 » July (page 2)

Monthly Archives: July 2016

மூச்சைகட்டுப்படுத்தும் கலை!!!

மூச்சைகட்டுப்படுத்தும் கலை!!!

பிராணாயாமம் – மூச்சைகட்டுப்படுத்தும் கலை நம்மால் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்க முடியும். ஆனால் சில நிமிடங்களுக்கு கூட மூச்சு விடாமல் இருக்க முடியாது. எல்லா ஜீவராசிகளும் சுவாசிக்கின்றன. காற்றை உள்ளிழுத்து அதன் ஆக்ஸிஜனை தக்க வைத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. கி.மு. 5000 வது ஆண்டில் பதஞ்சலி முனிவரால் தொகுத்தளிக்கப்பட்ட அஷ்டாங்க (எட்டு வகை) யோகாவின் நாலாவது படி, பிராணாயாமம். இருதய நோய்க்கு உகந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதை முறைப்படி ... Read More »

சாப்பிடாத குழந்தைகளின் பெற்றோருக்கு!!!

சாப்பிடாத குழந்தைகளின் பெற்றோருக்கு!!!

சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு… அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை, உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள். ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், ‘பழம் எடு… பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக ‘மில்க் ஸ்வீட்’! ‘எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கோம்! அது புத்திசாலியாக்கும், ஓட வைக்கும், உயர வைக்கும், அழகாக்கும்…’ ... Read More »

தர்மத்தின் கொள்கைகள்!!!

தர்மத்தின் கொள்கைகள்!!!

ரதத்தின் சக்கரம் பூமிக்குள் புதைந்தது சக்கரத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த கர்ணனைக் கொல்லும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கட்டளையிட்டார். அர்ஜுனா, என்னைத் தாக்க வேண்டாம் ரதத்தில் இல்லாத என்னைத் தாக்குவது தர்மம் அல்ல . சில நிமிடங்கள் பொறுத்துக்கொள், போரைத் தொடங்கலாம். போரின் விதிமுறைகளையும் தர்மத்தையும் நினைத்துப் பார்,” என்று அர்ஜுனனை நோக்கி கர்ணன் குரல் எழுப்பினான். அப்போது கர்ணனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணா, உனக்குக்கூட தர்மத்தின் கொள்கைகள் நினைவிற்கு வருகின்றதோ! துன்பத்தில் இருப்பவன் எப்போதும் ... Read More »

அன்னாசிப் பழம்!!!

அன்னாசிப் பழம்!!!

செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு – முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. `வைட்டமின் – சி’ நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். அன்னாசிப்பழம் ‘பூந்தாழப் பழம்’ என்ற தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறது. அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும். இதன் தாவரவியல் பெயர் ... Read More »

குதிரைவாலி நெல், குதிரைவாலி புல்லரிசி!!!

குதிரைவாலி நெல், குதிரைவாலி புல்லரிசி!!!

குதிரைவாலி நெல், குதிரைவாலி புல்லரிசி: குதிரைவாலி என்பதை நெல் என்று இதுவரை அறிந்திருந்தேன். அண்மையில் இணையத்தில் வெளிவந்த ஒரு படத்தைத் தாவரத் தகவல் தொகுப்பாளர் இரா.பஞ்சவர்ணம் ஐயாவிடம் காட்டிய பொழுது இது புல்லரிசி என்றார். மேலும் உரையாடும்பொழுது குதிரைவாலி நெல்லும் உண்டு. புல்லரிசியும் உண்டு என்றார். குதிரைவாலி தண்ணீர் வறட்சியைத் தாங்கி விளையும் நெல்லாகும் என்றார். அதுபோல் புல்லரிசியும் வறட்சியைத் தாங்கி விளையும் என்றார். இரண்டும் உடலுக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். நான் சிற்றூரில் வாழ்ந்த காலங்களில் ... Read More »

பீச் பழம்!!!

பீச் பழம்!!!

கோடைக்கு சிறந்ததுங்க பீச் பழம் பொதுப் பெயர் : பீச் அறிவியல் பெயர் : புரூனஸ் பெர்சிகா குடும்பம் : ரோசேசியே பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிக்கு பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே. பீச் ... Read More »

நேர்முக தேர்வுக்கு போகிறவர்கள்!!!

நேர்முக தேர்வுக்கு போகிறவர்கள்!!!

வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்! மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது என விழிபிதுங்கினார். இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள் நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது. ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும் செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து கவனிக்கலானார் நிர்வாக அதிகாரி . “டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம் எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப் பாருடா”-இது முதலாமவன். “வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக் கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும் வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன். ... Read More »

நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்த‌து‌!!!

நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்த‌து‌!!!

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எ‌ந்த பெ‌ரிய கா‌ரியமாக இரு‌ந்தாலு‌ம் அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே எதையு‌ம் செ‌ய்வா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல் அ‌ண்டை நா‌ட்டு ம‌க்களு‌க்கு‌ம் பொருளாதார ‌நிபுண‌ரி‌ன் த‌னி‌த் ‌திற‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌தி பர‌வியது. அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர்களு‌ம் பொருளாதார ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர். ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌ப் பே‌சினா‌ர். அவருட‌ன் ... Read More »

வாழ்க்கைப் படிகள்!!!

வாழ்க்கைப் படிகள்!!!

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16) 1) மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ? இன்று 2) மிகப் பெரிய வெகுமதி எது? மன்னிப்பு 3) நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது? பணிவு 4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது ? வெறுப்பு 5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது? ச‌மயோஜித புத்தி 6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது? பேராசை 7)ந‌மக்கு எளிதாக வரக்கூடியது எது குற்ற‍ம் காணல் 8) நம்மிடம் ... Read More »

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!!!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!!!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் ... Read More »

Scroll To Top