Home » 2016 » July » 14

Daily Archives: July 14, 2016

அறியும் அறிவே அறிவு!!!

அறியும் அறிவே அறிவு!!!

சீடனுக்கு என்று மட்டுமல்ல, தேகான்ம பாவனை அற்ற நிலை பெறுதற்கு எவருக்குமே பயன்படும் பல உத்திகள் இந்தச் செய்யுளில் வருகின்றன. தானம் தவம் வேள்வி தன்மம் யோகம் பத்தி வானம் பொருள் சாந்தி வாய்மை அருள் – மோனநிலை சாகாமல் சாவு அறிவு சார்துறவு வீடு இன்பம் தேகான்ம பாவம் அறல் தேர் பொருள்: தானம், தவம், வேள்வி, தர்மம், யோகம், பக்தி, சொர்க்கம், உண்மைப் பொருள், அமைதி, சத்தியம், அருள், மௌனம், முக்தி நிலை, ஜீவபோதம் அழிதல், ... Read More »

அன்பும் தலை காக்கும்!!!

அன்பும் தலை காக்கும்!!!

தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ அவர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார். எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்துவிழுந்துகொண்டிருந்தது. இன்னும் சில ... Read More »

எதையும் கொண்டு போக முடியாது!!!

எதையும் கொண்டு போக முடியாது!!!

ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: “வா மகனே……..நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது…….” ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?” “மன்னித்துவிடு மகனே……..உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது………” “அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?” “உன்னுடைய உடைமைகள்………” “என்னுடைய உடைமைகளா!!!…….அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,………….?” “இவை அனைத்தும் உன்னுடையது அல்ல…….. அவை பூமியில் நீ வாழ்வதற்கானது………” “என்னுடைய நினைவுகளா?………….” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை காலத்தின் கோலம்……..” “என்னுடைய திறமைகளா?………..” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது…….” “அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?……” ... Read More »

உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன்!!!

உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன்!!!

புதிர் கதை ஒரு முதியவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்த பெரியவர்களைப் பார்ஹ்து, ” ஐயா….நான் எனது மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி இந்த ஊருக்கு வந்துள்ளேன்” என்றார். அங்கிருந்த பெரியவர்களும், ” ஐயா…கண்டிப்பாக உமக்கு ஒரு நல்ல மறுமகள் இந்த ஊரில் கிடைப்பாள்.முதலில் உங்கள் மகனைப் பற்றிக் கூறுங்கள்” என்றார்கள். “என் மகன் மிகவும் அழகாக இருப்பான்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது….. ஆனால் உட்கார்ந்தால் எழுந்திருக்க மாட்டான்” என்றார் முதியவர். முதியவர் கூறியதைக் கேட்டதும் ... Read More »

புது மனைவி!!!

புது மனைவி!!!

புது மனைவி சனியனே! உனக்கு ஒரு காப்பிகூட போடத்தெரியலை!” என்று டபராவைத் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டான் – ஆபிசில் இருப்புக் கொள்ளலை. – புது மனைவியிடம் இப்படி கடிந்து எரிந்து விழுந்திருக்கக் கூடாதுதான். போன் செய்தான். அதை அணைத்து வைத்திருந்தாள். ஒரு எஸ்.எம்.எஸ். ஏற்கனவே வந்து இருந்தது. – நான் அம்மா வீட்டுக்குப் போறேன் அவனுக்குப் பகீரென்றது. – மாலை ஆபிஸ் முடிந்ததும், மல்லிகைப் பூ, அல்வா எல்லாம் வாங்கிக்கொண்டு 15 கி.மீ ஸ்கூட்டரை விட்டு அவளது ... Read More »

Scroll To Top