Home » 2016 » July » 11

Daily Archives: July 11, 2016

வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்!!!

வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்!!!

மூலவர்                : முத்துக்குமார பாலதண்டாயுதபாணி அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்     : வில்வம் பழமை                 : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர்                        : அலகுமலை புராண பெயர்    : வானவன்சேரி மாவட்டம்           : திருப்பூர்   திருவிழா ... Read More »

நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்!!!

நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்!!!

மூலவர்                : நாகேஸ்வரசுவாமி அம்மன்/தாயார்: கோவர்த்தனாம்பிகை பழமை                 : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்                        : கொடுவாய் மாவட்டம்           : திருப்பூர்   திருவிழா      : பிரதோஷம், சிவராத்திரி  தல சிறப்பு   :  இங்கு ஒரே ... Read More »

அங்காளம்மன் திருக்கோயில்!!!

அங்காளம்மன் திருக்கோயில்!!!

மூலவர்               : அங்காளம்மன் தல விருட்சம்    : வேம்பு பழமை                : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர்                       : முத்தனம் பாளையம் மாவட்டம்           : திருப்பூர்   திருவிழா      : மாசி சிவராத்திரியன்று சிவராத்திரி விழா விமரிசையாக ... Read More »

கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்!!!

கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்!!!

மூலவர்               : கோவர்த்தனாம்பிகை உற்சவர்              : உத்தமலிங்கேஸ்வரர் பழமை                : 500 வருடங்களுக்குள் ஊர்                       : பெருமாநல்லூர் மாவட்டம்           : திருப்பூர்   திருவிழா      : சித்திரையில் 11 ... Read More »

திவ்ய தேசம்!!!

திவ்ய தேசம்!!!

மங்களாசாஸனம் பெற்ற திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில், திருச்சி உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர் கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர் திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் ... Read More »

மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ!!!

மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ!!!

”மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ” ஒரு வீட்டில் சின்ன பூசல். வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான். பிள்ளைக்குப் பிடித்தமானது என ஒரு பொருள் பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க… முறுக்க என ஒரே சத்தம்! அவ்வழியே ஒரு ஞானி சென்றார். அவரிடம் தாய் முறையிட்டாள். “”சுவாமி…..! பெற்றெடுத்தவள், வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்….? நீங்களே சொல்லுங்கள்… தாயின் பாசம் தானே பெரிது….?” மருமகளும் அவ்விதமே முறையிட்டாள். ஞானி சிரித்தபடிச் சொன்னார். ... Read More »

Scroll To Top