Home » 2016 » February » 21

Daily Archives: February 21, 2016

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை!!!

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை!!!

அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..! ( Akasa Garudan Kilangu ) கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் “ஆகாச கருடன் கிழங்கு” என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது. இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 – 50 வருடங்க ளுக்கு ... Read More »

விவசாயியை முட்டாளாக நினைக்காதே!!!

விவசாயியை முட்டாளாக நினைக்காதே!!!

விவசாயியை முட்டாளாக நினைக்காதே! தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். “உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்” என்றார். “சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்” என்றார் விவசாயி. “நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் ... Read More »

நாம் மறந்து போனவை!!!

நாம் மறந்து போனவை!!!

நாம் மறந்து போனவை உணவுவகைகள்:- நம் முன்னோர்கள் பலர் வயதில் ஆரோக்கிய மாக வாழ்ந்ததற்கு அவர்களுடைய உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டதால்தான் எந்த நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே… உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு மணத்தக்காளித் துவையல் : தேவையானவை: மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு, மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 4 பல், ... Read More »

இரு வேறு கருவேலமரங்கள்!!!

இரு வேறு கருவேலமரங்கள்!!!

இரு வேறு கருவேலமரங்கள்:- தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் சுற்றுச் சூழல் நல மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையிலான தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் வழங்கியுள்ளது. வேளாண்மைக்கும், சுற்றுச் சூழல் நலனுக்கும், நமது மண் வளத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அடர்ந்து வளர்ந்து மண்டியிருக்கும் வேலிக்காத்தான் எனப்படும், முள்மரங்களை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பாகும். இந்த நேரத்தில் சீமைக் கருவேல மரம் என்றழைக்கப்படுகிற வேலிக்காத்தான் ... Read More »

புத்திசாலித்தனம்…!

புத்திசாலித்தனம்…! ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்……. புத்திசாலி : என்ன சார்? போலிஸ் : ஓவர் ஸ்பீட்? புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன். போலிஸ் : லைசென்ஸ் எடுங்க. புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல. போலிஸ் : லைசென்ஸ் இல்லையா? புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ . போலிஸ் : ... Read More »

Scroll To Top