Home » 2016 » February » 14

Daily Archives: February 14, 2016

தலையும் உடலும்!!!

தலையும் உடலும்!!!

விக்கிரமாதித்தன் கதை தலையும் உடலும் விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை ... Read More »

திருவள்ளுவர் பற்றி!!!

திருவள்ளுவர் பற்றி!!!

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத இரகசியங்கள் திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த ... Read More »

இது தான் திருமணம்!

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் ... Read More »

நேரத்தின் மதிப்பு

நேரத்தின் மதிப்பு

நேரத்தின் மதிப்பு ….. ****************** ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்! ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப்பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்! ஒரு வாரத்தின் மதிப்பை அறிய வாரப்பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்! ஒரு நாளின் மதிப்பு என்னவென்று அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலி வாங்குபவரிடம் கேளுங்கள்! ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று சந்திக்க காத்திருக்கும் காதலரைக் கேளுங்கள்! ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று ரயிலைத்தவறவிட்ட பிரயாணியிடம் கேளுங்கள்! ... Read More »

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!!!

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!!!

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்! பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர். பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் ... Read More »

Scroll To Top