Home » 2016 » February » 04

Daily Archives: February 4, 2016

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!!!

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!!!

இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா. மகாத்மா காந்தி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), ... Read More »

வள்ளிப்பாட்டு!!!

வள்ளிப்பாட்டு!!!

வள்ளிப்பாட்டு -1 பல்லவி எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ! குற வள்ளீ!சிறு வள்ளீ! சரணங்கள் (இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன் வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம் மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல் பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம் ஆரத் தழுவி அமரநிலை பெற்று அதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்) வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக் கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக் குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன் பிள்ளைக் ... Read More »

முருகா!!!முருகா!!!

முருகா!!!முருகா!!!

ராகம்-நாட்டைக்குறிஞ்சி)  தாளம்-ஆதி பல்லவி முருகா!-முருகா!-முருகா! சரணங்கள் 1. வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா) 2. அடியார் பலரிங் குளரே அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே!அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா) 3. சுருதிப் பொருளே,வருக! துணிவே,கனலே,வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா) 4. அமரா வதிவாழ் வுறவே அருள்வாய்!சரணம்,சரணம் குமரா,பிணியா ... Read More »

விநாயகர் நான்மணி மாலை!!!

விநாயகர் நான்மணி மாலை!!!

வெண்பா 1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம் சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே! (நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல் இன்றிதற்கும் காப்புநீ யே. கலித்துறை 2. நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம் நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்; வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத் தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. விருத்தம் 3. செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் சீர்பெற் றிடநீ அருள்செய் வாய். வையந் தனையும் வெளியினையும் வானத்தையும்முன் படைத்தவனே! ஐயா!நான்மு கப்பிரமா! ... Read More »

புதிய அரசு!!!

புதிய அரசு!!!

சிங்கப்பூரில் 21.10.1943 ஆம் நாள் இந்திய சுதந்திர அரசை அறிவித்தார். அதற்கு “ஆசாத் ஹிந்த்“ என்று பெயரிட்டார். 38கோடி இந்தியர்களின் விடுதலைக்குப் பாடுபடுவேன் என்ற உறுதிமொழியுடன் அந்தப் புதிய அரசின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஒரு மாத காலத்துள் ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், ஜேர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் புதிய அரசினை அங்கீகரித்தன. அயர்லாந்து வாழ்த்து அனுப்பியது. ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை அந்தப் புதிய அரசுக்கு வழங்கியது. போஸ் அந்தமானுக்கு ... Read More »

Scroll To Top