Home » 2015 » February (page 2)

Monthly Archives: February 2015

இந்தியாவின் தீராத மர்மங்கள் – 3

என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயங்களில் ஒன்று… இந்தியாவின் தீரா மர்மங்களைப்பற்றி ஆராயும்போது பெரும்பாலும் மரணங்களே அதில் வியாபித்திருப்பதுதான்… சஞ்சய் காந்தி… இந்திரா காந்தியின் இளைய மகன். அரசியலில் எவ்வித பதவியும் வகிக்காமலேயே அசுர வளர்ச்சியடைந்தவர். இவரது அண்ணன் ராஜீவ் காந்தி எந்தளவுக்கு அமைதியானவரோ அதற்கு நேரெதிர் சஞ்சய் காந்தி! தடாலடிப்பார்ட்டி என்றும் அடாவடிப்பார்ட்டி என்றும் பலவிதமான தகவல்கள் நிலவுகின்றன. நமது இன்றைய மாருதி-சுசூகி கம்பெனி இவரால்தான் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலர் அறிந்திருக்காத ஆச்சர்யச்செய்தி!. இந்திராகாந்தி 1975ல் எமெர்ஜென்சி பிரகடனம் ... Read More »

2015 ஆம் ஆண்டில் அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகள்

மற்ற பணிகளை விட தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு எந்த பணிகளை செய்தால் அதிக சம்பளம் வாங்க முடியும். 2015 ஆம் ஆண்டு அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள், இவை கிளாஸ்டோர் நிறுவனம் இந்தாண்டு வெளியிட்ட பட்டியல்… சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் தொழில்நுட்ப பணிகளில் அதிக ஊதியம் வழங்கும் பணி சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் தான், இந்த பணியின் ... Read More »

2015 ஆஸ்கர் விருதுகள்: சிறந்த நடிகர் எட்டி ரெட்மேனே, சிறந்த நடிகை ஜூலியன் மூர்

லாஜ் ஏஞ்சல்ஸ்: 87வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனேவும், சிறந்த நடிகைக்கான விருதினை ஜூலியன் மூரும் வென்றனர். 87வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹாலிவுட்டில் தயாரான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன சிறந்த நடிகர் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனே வென்றார். தி தியரி ஆஃப் எவ்ரிதிங் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. ... Read More »

எழுதும் போதே எழுத்து பிழைகளை சரி செய்யும் பேனா

இன்று அனைத்து விதமான கணினி ப்ரோகிராம்களிலும் ஆட்டோ கரெக்ஷன் சிஸ்டம் வந்துவிட்ட நிலையில், இதே முறை பேனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெர்ன்ஸ்டிஃப்ட் நிறுவனம் ஆட்டோ கரெக்ஷன் செய்யும் புதிய பேனா ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த பேனா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதை தனியாகவும் மற்ற டிஜிட்டல் செயலிகளுடனும் பயன்படுத்தலாம். பிராசஸர், மோஷன் சென்சார், வைபை, வைப்ரேஷன் மாட்யூல் மற்றும் மெமரி கார்டு ஆகியவை இந்த பேனாவில் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் இது லைனக்ஸ் மென்பொருள் சார்ந்தது ... Read More »

மகாபாரதத்தில் அர்ஜுனன் ஏன் துரோணாச்சாரியாரின் விருப்பமான சீடன் என்பது தெரியுமா..?

மகாபாரதத்தில் அர்ஜுனன் ஏன் துரோணாச்சாரியாரின் விருப்பமான சீடன் என்பது தெரியுமா..?

பிரகாசமான ஒரு காலை வேளையில், வில் மற்றும் அம்புகளுடன் வனப்பகுதியில் இளைஞர்கள் பலர் திரண்டனர். ஆனால் இவர்கள் எல்லாம் சாதாரண இளைஞர்கள் அல்ல. இவர்கள் தான் ஐந்து பாண்டவர்களும் நூறு கௌரவர்களும். இந்த ஐந்து பாண்டவர்களும், நூறு கௌரவர்களும் உறவினர்கள் ஆவார்கள். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்களுக்கான பகை கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சிறுவர்கள் தான் பலம் மிக்க ஆண்களாக வளர்ந்து வந்தார்கள். ஐந்து பாண்டவர்களும் கடவுள்களின் பிள்ளைகள் வேறு.   அக்காலத்தில் இருந்த ... Read More »

கோடிகள் புரளும் கோப்பை!

உலகக் கோப்பை கிரிக்கெட் ஜூரம் உலகில் பெரும்பாலானவர்களை பற்றிக் கொண்டிருக்கும்போது அதில் “வணிக வீதி’’ மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா? கோப்பை யாருக்குக் கிடைக்கும், எந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது? கடைசி நேரத்தில் காலை வாரியது எது? இவையெல்லாம் ரசிகர்கள், வீரர்கள், வல்லுநர்களின் விவாதத்துக்கு விட்டுவிடலாம். விளையாட்டில் கோடீஸ்வர விளையாட்டு என்றால் வீரர்களுக்கு அதிக பரிசுகளைக் கொட்டிக் குவிப்பது ஃபார்முலா 1 கார் ரேஸ், ஹெவி வெயிட் குத்துச் சண்டை போட்டி, அடுத்தது டென்னிஸ். ... Read More »

தியான யோக ரகசியம்-6

தியான யோக ரகசியம்-6

தியான யோக ரகசியம்! சத்-சித்-ஆனந்த வடிவினனான கடவுள் ஒருவர் இருக்கிறார் எனப் பூவுலகப் பெருமதங்கள் எல்லாம் ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. இவ்வுயரிய கடவுள் உங்களிலிருந்து அப்பாற்பட்டவர் அல்லர் என்று கூறும் என்னை நம்புங்கள். அவர் உங்களுக்கு வெகு அருகிலேயே இருக்கிறார். அவர் உங்களது சரீரக் கோவிலில், இதயக் குகையினுள் வாசம் செய்கிறார். உங்கள் மனத்தின் மௌன சாட்சியாக விளங்கும் அவர் உங்களின் அறிவுத்துறை வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறை நூல்கள் தெரிவிக்கும் மிக உயரிய சக்தி ... Read More »

தியான யோக ரகசியம்-5

தியான யோக ரகசியம்-5

தியானத்தின் சிறப்பு! ஆத்மன் அல்லது கடவுளைப் பற்றிய தொடர்ந்த எண்ணப்பெருக்கே தியானம். தியான சமயத்தில் மனம் ஒருநிலைப்பட்டு, நாடி நிற்கும் பொருளின் உருவத்தைக் கொள்கிறது. சிதறுண்ட மனக்கதிர்கள் மெதுவாக ஒன்று திரட்டப்பட்டு மனம் ஒருநிலைப்படுகையில் தியானத்தில் நீங்கள் இன்பத்தை அனுபவிப்பீர்கள். தியானத்தில் நீங்கள் ஒழுங்காக இருத்தல் வேண்டும். காலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் தியானத்தை நீங்கள் பயிற்சி செய்தல் வேண்டும். தியானத்திற்காக இரண்டு அல்லது மூன்று இருக்கைகளைக் கொள்ளுங்கள். ... Read More »

தியான யோக ரகசியம்-4

தியான யோக ரகசியம்-4

தனிமையும் தியானமும்! ஏசுநாதர், ஜனகமஹாராஜர் மற்றும் பலர் இவ்வுலகில் இருந்துகொண்டே ஆத்மீக சாதனை செய்து ஆத்மானுபூதி அடைந்தனர். உலகின் மூலமாகவே உண்மையை உணர வேண்டும் என்பதே கீதையின் நடுநாயகமான போதனை. இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் பெரும் பகுதி மக்களால் செய்யத்தக்கதன்று. சொல்லுதல் எளியது. ஆனால் செய்வது கடினம். எத்தனை ஜனகர்களும் ஏசுநாதர்களும் தோன்றியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் உண்மையில் யோகப்பிரஷ்டர்கள். பெரும்பான்மை மக்களுக்கு இது அசாத்தியமானதொன்றாகும். ஏசுநாதர் பதினெட்டு வருடங்கள் மறைவில் இருந்தார். புத்தர்பிரான் எட்டு வருடம் ... Read More »

தியான யோக ரகசியம் செய்திகள் – 3

தியான யோக ரகசியம் செய்திகள் – 3

மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி? புறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. புலன்களின் மேல் ஏற்படும் பதிவுகளாலுண்டான வெளிப்புறத் தூண்டுகோலாலோ உணர்வு அல்லது நினைவின் மூலம் ஏற்படும் உட்புறத் தூண்டுகோலினாலோ உண்டாகலாம். ஒவ்வொரு தனித்த புலன் மேல் பதிவும் சிக்கலான உணர்ச்சி மூட்டையேயாகும். வெளிப்பாகத்திலிருந்து மூளையை நோக்கிச் செலுத்தப்படுகின்றன உணர்ச்சிகள். மனதின் அடித்தட்டில் ஏற்படும் ஒரு விழிப்புத்தன்மையே உணர்ச்சி. ... Read More »

Scroll To Top