Home » நகைச்சுவை (page 3)

Category Archives: நகைச்சுவை

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள். பேச்சுவாக்கில் “அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது” என்று பந்தயமே கட்டினார் மண்ணுசாமி. நாராயணசாமியும் விடவில்லை. “பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான்” என்றார் நம்பிக்கையோடு ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

குசும்பு… கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தான் அவன் … பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் . “ஹாய்.. ஐ ம் அருண்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினான் .. “ம்..” என்றாள் கேள்வித் தோரணையில். “ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

இவர திருத்தவே முடியாதுங்க…. ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் என்று தன்னையே தொலைக்காட்சி விளம்பரம் செய்யும் ஒருவர் இருந்தார் … கணவன் மனைவி அவரிடம் சென்றால் ..உங்கள் வீட்டில் அக்கினி மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்குள் சண்டை என்பார் …! யாரும் நோய் என்று சென்றால் …! வீட்டில் வாயு மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்கு வாயு தொல்லைகள் என்பார் …! ஒருநாள் திடீர் என ஒரு அறிக்கை விட்டார் …! மனிதனுக்கு இருதயம் ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

நாராயணசாமிக்கு தற்போது பார்த்துவரும் பணியை தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளதால், ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஒரு நாள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டார். அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார், “புயல் வருமானால் என்ன செய்வீர் ?” என்று. நாராயணசாமி சொன்னார், “நங்கூரத்தை நாட்டுவேன்”என்று. “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?” “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்” இப்படியே கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில், “…பத்தாவது புயல் ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

அசோக்… ஒரு பிரபலமான ஹோட்டலில் முதன்மை சமையல் செஃப்! அது மட்டுமல்ல, பல டிவி நிகழ்ச்சிகளில் சமையற் சார்ந்த போட்டிகளில் ஜட்ஜ். இந்த நிலையில், ஒரு நாள் சென்னையை மறந்து, 500 கி.மீட்டர் தள்ளி இருந்த ஒரு சிறு நகரத்திற்குச் சென்று ரெஸ்ட் எடுத்தார். மனைவியும், மகனும் கூட வந்திருந்தனர். அவர்கள் போரடிக்கிறது எனக் கூற, அருகில் இருந்த ஒரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றனர். இவர்கள் உள்ளே நுழைந்து இருக்கைகளில் அமர்ந்த போது, அங்கிருந்த ஏழே ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

ஒரு மீனவர்… தன் படகு அருகில் அமர்ந்து கடற்கரையில் அங்கும்இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்… அப்போது அவரிடம் ஒரு மேனேஜ்மென்ட் கன்சல்டென்ட் வந்தார், இப்படி வேஸ்ட்டா உட்கார்ந்திருக்கீங்களே இதுக்கு பதிலா… நீங்க இன்னமும் சிறப்பா ஏதாவது செய்யலாமே? சரி… நான் என்ன செய்யணும்? கடலுக்கு போய்… மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம்.. எதுக்கு? மேலும் ஒரு படகு வாங்கி. மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம். பிறகு? இப்படி கடுமையா வேலை செஞ்ச பிறகு ஹாய்யா.. நிம்மதியா உட்கார்ந்து ரெஸ்ட் ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…? பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு.­.. அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…? கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க­…. மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…? நம்ம வீட்ல தாங்க… நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ­…!!? நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு…­. நம்ம மாடா…? ஆமாங்க… அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!? நம்ம வீடு எறியும் பொது நெருப்பு ... Read More »

முடியல …..முடியல!!!

முடியல …..முடியல!!!

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே…ஏன்? அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்…   டாக்டர்:ஏனப்பா…நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற? நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்…சாகலாம்னு நினைக்கிறேன்… தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்…வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத் தேடி வந்தேன்..   ”ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?” ‘கொட்டற மழையில்நடந்து வந்தேன்.’   ”டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.” ‘அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.’ ”நாளையிலிருந்து ... Read More »

சிரியுங்கள்!!!

சிரியுங்கள்!!!

இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு. அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன. யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை. காரணம், மன இறுக்கம், மன உளைச்சல். இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது. N.S. கிருஷ்ணன் பாடிய ... Read More »

என்னுயிர் நீதானே!!!

என்னுயிர் நீதானே!!!

”சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!” என்றான் அவன். சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, ‘சொல் குழந்தாய்!’ என்பது போல் பார்த் தார். ”என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க ... Read More »

Scroll To Top