Home » நகைச்சுவை (page 4)

Category Archives: நகைச்சுவை

நரகம்!!!

நரகம்!!!

150 வயதை தாண்டிய ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான். ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தார். முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் “இங்கே என்ன பண்ணுவார்கள் ? ‘ என்று கேட்டார். அதற்கு அவன் “இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத ... Read More »

மரம் நடு விழா!!!

மரம் நடு விழா!!!

‘ மரம் நடு விழா ‘ ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது. இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களதுவேலை…. முதலாவது நபர் … பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும். இரண்டாவது நபர்…அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும். மூன்றாவது நபர்…பள்ளத்தைமண் கொண்டு மூடவேண்டும். அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின்பத்து தெருக்களில் செய்து முடித்தனர். அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு. அடுத்த நாள்.. ... Read More »

பொய்!!!

பொய்!!!

ஒரு ஊரில் இரண்டு அண்டப்புளுகர்கள் இருந்தனர் பொய் என்றால் பொய் அப்படி புழுகுவார்கள் … இருவரும் ஒரு மலையடிவாரத்தில் இருந்து கதைத்து கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான் இந்த மலையுச்சியில எறும்பு இரண்டு சண்டைபிடிக்குது உனக்கு தெரியுதா ..? என்று …! மற்றவன் சொன்னான் பாருங்க ஒரு விடை …? ஒரு எறும்புக்கு மூக்கால இரத்தம் வடியுது தெரியுதா உனக்கு …என்றான் .. அப்படி அண்டப்புளுகர்கள் இருவரும் …..இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..இவர்களுக்கு ஒரு போட்டி ... Read More »

சிரிக்க மட்டும்!!!

சிரிக்க மட்டும்!!!

1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா நண்பர் 2: ?????   2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல. காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா? காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் … ... Read More »

முல்லா, ஏன் அழுகிறாய்?

முல்லா, ஏன் அழுகிறாய்?

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற வாரம் ... Read More »

ஒரு நிமிடக் கதை – சிரிப்பொலி!!!

ஒரு நிமிடக் கதை – சிரிப்பொலி!!!

நல்ல மழை. வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது. கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது. ‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான். சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு ... Read More »

சோம்பல் ஒரு சோக காரணி??!!?

சோம்பல் ஒரு சோக காரணி??!!?

ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா? அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் …..” அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?” அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்” அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த ... Read More »

அறிவுபூர்வமான சிந்தனைகள்..

அறிவுபூர்வமான சிந்தனைகள்..

* எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள். ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை. * ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான். * சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால் ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது. * அவசியப்பட்டதை வாங்குவான் கணவன். ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி. * மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும். சினந்து ... Read More »

இரண்டு மாணவர்கள்!!!

இரண்டு மாணவர்கள்!!!

ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள். ஒருவன் அமெரிக்கா, மற்றவன் இண்டலிஜெண்ட், இருவரும் சுத்த முட்டாள்கள். இவர்களை சமாளிப்பது டீச்சருக்கு ரொம்பவே கஷ்டம்! இந்த சமயத்தில் பள்ளிக்கு இன்ஸ்பெக்சனுக்கு அதிகாரிகள் வந்து விட்டனர். டீச்சருக்கு இந்த பசங்களால் பள்ளியின் பெயர் கெட்டு விடுமே என்று கவலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவர், இண்டலிஜெண்டை பெஞ்சுக்கடியில் ஒளிந்துகொள்ள சொன்னார் அமெரிக்காவை பாத்ரூமில் ஒளிந்துகொள்ளச் சொன்னார். அப்பாடா! இனி தொல்லை இல்லை என்று பெருமூச்சுவிட இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். வாங்க சார் ... Read More »

நகைச்சுவை – 4

நகைச்சுவை – 4

அதிக வெயிட் தூக்க கூடாதுன்னு தலைவர்கிட்ட டாக்டர் சொல்லி இருக்காராம்! அதுக்காக தன் தொப்பையை தூக்கி பிடிச்சபடி தனக்கு முன் நடக்க ரெண்டு ஆட்களை வெச்சிட்டுருக்கிறது ரொம்ப டூ மச்! தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சா.. ஏன்? மீட்டிங்ல பேச வந்தவர் மைக் டெஸ்ட் ரிப்போர்ட் எங்கேன்னு கேட்கிறாரே? டாக்டர் அந்த லேடிக்கு நம்ம கிளினிக் வாசல்லேயே குழந்தை பிறந்திருச்சு! அப்படின்னா மறக்காம டோர் டெலிவரி சார்ஜ் சேர்த்து போடுங்க! தலைவர் ஊழலுக்கு எதிராக ... Read More »

Scroll To Top