எரிமலையின் குமுறல் (நானாசாஹேப்) வீரத்தின் விளைநிலம் மராட்டிய மாநிலம்; சத்ரபதி சிவாஜி ஆண்ட புண்ணிய பூமி. சிவாஜியின் வாரிசுகள் ஆண்டு பின்னர் அவர்களின் அமைச்சர்களான பேஷ்வாக்கள் ஆட்சி புரிந்த இடம். மாதேரன் மலைச் சிகரங்கள் அழகு செய்யும் அலங்கார பூமியில் ஒரு சின்னஞ்சிறு கிராமம், அங்கு மாதவராவ் நாராயண் பட் என்பவர் வாழ்ந்தார். மிக மிகச் சாதாரண குடும்பத்தில் வந்தவர். அவருடைய மனைவி கங்காபாய் என்பவர். இவர்கள் செய்த தவப் பயனாய் 1824-இல் இந்த தம்பதியருக்கு ஒரு ... Read More »
Yearly Archives: 2015
சுதந்திர கர்ஜனை – 2
May 5, 2015
தூரத்து இடிமுழக்கம் (மங்கள் பாண்டே) 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் உருவான காரணங்களைப் பார்த்தோம். அது உருவானபின் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றையும் அறிந்து கொண்டால் தான் இந்தப் புரட்சியின் நோக்கம், நடந்த விதம், எதிரிகளின் சூழ்ச்சி, முடிவில் சுதந்திரத் தீயை ஆங்கிலேயர்கள் அடக்கிய விதம் இவற்றை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். முதல் பகுதியில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் நாடு பிடிக்கும் ஆசை, அதனைத் தொடர்ந்து அவர்கள் கொண்டுவந்த அடாவடியான நாடு பிடிக்கும் சட்டம், அதனால் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 1
May 5, 2015
பாரத தேசத்தின் எழுச்சி வரலாறு முதல் சுதந்திரப் போர் “பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!” என்று குரல் கொடுத்தான் பாரதி. இந்த பாரத தேசத்தின் பழம்பெருமையைச் சொல்லப் புகுந்தால் வரலாற்றின் ஏடுகள் போதாது. எனினும் அந்நியர் படையெடுப்புகள், பல நூற்றாண்டு காலம் அந்நியர் ஆட்சி என்றிருந்த பாரத தேசத்தின் நிலைமை என்ன ஆயிற்று? தில்லியின் சக்கரவர்த்தியாகக் கொடிகட்டிப் பறந்த ஒளரங்கசீப் காலமான பிறகு ஒரு நூறாண்டு காலம் இந்த தேசம் துண்டு துண்டாகப் ... Read More »
கறுப்பு வரலாறு – 36
April 25, 2015
அடையாறு வந்து சேர்ந்ததும் நன்றாக ஓய்வெடுத்தனர் இருவரும். பிறகு நேராக வங்கிக்கு சென்றான் ரமேஷ். தன்னிடமிருந்த வங்கி கணக்குகளின் விவரங்களை காட்டி அவர்களுடயை விவரங்கள் வேண்டும் என்று கேட்டான். வழக்கமாக மறுத்த வங்கியினர் உளவத்துறை என்றது பேசாமல் எடுத்து கொடுத்தனர். பட்டியலில் அதிக நேரம் செலவிடாமல், நேராக திருவான்மயூரின் அந்த வீட்டில் வண்டியை நிறுத்தினான். உள்ளே சென்ற சில நிமிடங்களில் ஒரு மனிதரை அழைத்துக் கொண்டு நேராக பேராசிரியர் சந்திரசேகரின் வீட்டிற்கு சென்றான். செல்பேசியில் தொடர்பு கொண்டு ... Read More »
கறுப்பு வரலாறு – 35
April 25, 2015
ரவி ரகுவை போன் போட்டு அழைத்தான். வா நேராக சந்திரசேகரை சந்திப்போம் என்றான். நேராக இரவரும் அவர் வீட்டுக் சென்றார்கள். வாங்கப்பா உட்காருங்க. என்ன ஆராய்ச்சி முடிக்காம வந்திட்டீங்களா. எங்கே பழனியப்பன் என்றார். சார் உங்க கிட்டே நேரடியாக சில கேள்விகளை கேட்கனும். சொல்லுப்பா என்றார் சந்திரசேகர். சார், நீங்க கொடுத்த ஆராய்ச்சி கட்டுரையில் முதல் 15 பக்கங்கள் எழுதினது யாரு. அதுவா. என்னுடயை மாணவன் தம்பிரான். நீங்க கூட போய் பார்த்தீங்களே. அவருடைய இந்த பதில் ... Read More »
கறுப்பு வரலாறு – 34
April 25, 2015
ஜெயா ரமேஷைப்பார்த்து ஹீத்ரூவிமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் கேட்டாள். உங்களோட முடிவு என்ன இந்த கேஸை பொருத்தவரையிலும். ஜெயா ஜான் வீட்டிலே கிடைத்த ஆவனங்களை வெச்சி பார்த்தா, நாலு வருஷங்களுக்கு முன்னால அவன் இந்தியாவுடைய முன்னனி பத்திரிக்கைகளில் களப்பிறர் ஆட்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தான் நிதி உதவி செய்ய முன் வருவதாக கூறியிருந்தான். அதில் தான் தமிழ் நாட்டில் பிறந்ததாகவும், அவனுடயை தந்தை ரெயின் ஸ்டுவர்ட் தமிழ் நாட்டில் வாழந்ததாகவும், அவர் களப்பிறர் பற்றி ... Read More »
கறுப்பு வரலாறு – 33
April 25, 2015
கரிகாலன் தலைமறைவாக இருந்து அலுத்துப் போனார். இதற்கு மேலும் யாராவது தன்னை தொடர்வார்களா என்று யோசித்தார். இத்தனை நாள் நல்ல பிள்ளையாக இருந்தாயிற்று. இதற்கு மேலும் அவரை தொடர்பு கொள்ளவில்லையென்றால் சந்திரசேகர் தன்னை கொன்றுவிடுவார் என்று தெரியும் அவருக்கு. ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு ராஜ மன்னார்குடியின் விளிம்பிலிருந்த அவருடயை பழைய வீட்டை விடுத்து நகரம் சென்றடைந்தார். ஒரு தொலைபேசி பூத்தில் நுழைந்தார். சுற்று முற்றும் நன்றாக நோட்டம் விட்டார். பிறகு ஒரு செய்தித்தாளை எடுத்து வைத்து ... Read More »
கறுப்பு வரலாறு – 32
April 25, 2015
சொல்லுங்க எதுக்காக பிரேக்-இன் பண்ணீங்க. அவரு எங்கள் நாட்டிலேர்ந்து பழங்காலத்து சிலைகளை கடத்தறாரு. அப்படியா. அதுக்கு ஆதாரம் இருக்கா உங்க கிட்டே. இருக்கு. உங்க ஊரில் இருப்பவர்களை விட்டு இவரோட அலுவலகத்தில் அத்துமீறி நுழையறது சரியா. நான் இந்தியாவின் மத்திய உளவுத்துறை அதிகாரி. இருக்கட்டும். முறையாக சர்வதேச காவலின் மூலம் அனுமதி பெற்றீர்களா. இல்லை. நீங்கள் செய்தது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம் தெரியுமா. ஆம். உங்கள் மேல் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியா. சரி. ... Read More »
கறுப்பு வரலாறு – 31
April 25, 2015
காவல் வாகனம் அவளைக் கடந்து சென்றதையும் அதில் ரமேஷ் இருப்பதையும் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்று யூகித்தாள். பாஸ்கர் பராஷரை உடனடியாக செல்பேசியில் தொடர்பு கொண்டாள். அவரும் அமைதியாக, சரி நீங்கள் ஓட்டலுக்கு போங்க. அவர் வருவார் என்று சொல்லிவிட்டு வைத்தார். தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள முயன்றாலும் அவளால் முடியவில்லை. எப்படி உங்களுக்கு குண்டடி பட்டிச்சி. ஹா. எதுக்கு இப்ப அதை கேட்கறே. சொல்லுங்க ரமேஷ். அதுவா. அது எங்க தொழில்ல சகஜம் ஜெயா. சொல்லுங்க. ... Read More »
கறுப்பு வரலாறு – 30
April 25, 2015
மன்சூர் அலி, திருவேங்கடன், சாமிநாதன், சிதம்பரம், கருணைநாயகம், யேசுநாதன், சந்தரவடிவேல் புத்தகம் எடுத்துச் சென்றவர் பட்டியலில் இருந்த உறுப்பினர்களின் பெயரைகளையும் எண்களையும் சரிபார்த்து எழுதி சத்தமாக படித்துக்காட்டினான். மதுரையை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்திருந்தார்கள். இதற்கு முன்னால் சவிதாவும் நீலாவும் முஸ்லீம் பெண்களைப் போல் வேடமிட்டு நூலகத்தில் நுழைந்து சுமார் 5-6 வருட உறுப்பினர் பட்டியலை எடுத்து வந்திருந்தனர். அவர்கள் விடுதியை காலி செய்து விட்டு வண்டியை சில தூரம் ஒட்டிச் சென்று பிறகு சவிதா, ... Read More »