Home » பொது (page 30)

Category Archives: பொது

வெள்ளை அடிப்பது ஏன்?

வெள்ளை அடிப்பது ஏன்?

வெள்ளை அடிப்பது ஏன்? ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடலூரில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்து இரவு ரயில் ஏறினார்.அந்த ரயில் சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு வந்தது. ரயிலை விட்டிறங்கி குழாயில் கை கால் முகம் கழுவிக் கொண்டு ரயிலில் ஏறினார். சூரமங்கலம் போய் ரயில் மாறி ஈரோடு போகவேண்டும். காலை நேரம். தன் திருநீற்றுப் பையை எடுத்து திருஐந்தெழுத்தை ஓதி திருநீறை பூசிக்கொண்டார். திருநீறை பிறருக்குத் தரும்போதும் நாம் பூசிக் கொள்ளும் போதும் பஞ்சாட்சரம் கூறவேண்டும். அதனால் ... Read More »

ஆஸ்திரியா!!!

ஆஸ்திரியா!!!

ஆஸ்திரியா – Austria அதிகாரபூர்வ பெயர் ஆஸ்திரிய குடியரசு Republic of Austria இருக்குமிடம் ஐரோப்பாவின் நடுவில், இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் வடக்கில் பூகோள குறியீடு 47 20 வடக்கு, 13 20 கிழக்கு மொத்தப் பரப்பு 83,858 சதுர கி.மீ. மொத்த நிலம் 82,738 சதுர கி.மீ. கடற்கரை 1,120 சதுர கி.மீ. பணம் (கரன்சி) ஆஸ்திரியன் சில்லிங் (ATS); ஐரோ (EUR) அண்டை நாடுகள் (எல்லை) செக் குடியரசு 362 கி.மீ., ஜெர்மனி 784 ... Read More »

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதான் நன்மைகள்!!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதான் நன்மைகள்!!!

பொதுவாக ஒருவரின் ஒரு நாள் செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலில் தண்ணீர் இல்லாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதேப் போன்று அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலும், பிரச்சனைகள் நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒருவர் தன் உடல் எடைக்கு ஏற்ற எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். ... Read More »

கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!

கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!

கசக்ஸ்தான் தலைநகரம்  அசுதானா பெரிய நகரம் அல்மாடி ஆட்சி மொழி  கசாக் (தேசிய மொழி) ரசிய மொழி நாணயம்   தெங்கே கஜகஸ்தான் வரலாறு நம் காலத்து பல நாடோடி பழங்குடியினர் இப்போது கஜகஸ்தான் என்ன வசித்து முன்பே என்று நமக்கு சொல்கிறது. பழங்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் சாகா அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பல நூற்றாண்டுகளாக சாகா நிலம் இரத்தக்களரி, பேரழிவு போர்கள் காட்சி இருந்தது. மற்றும் பல வெற்றியாளர்கள் என்று நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டுள்ளனர். 1218 இல், ஜென்சிஸ் கான் தலைமையிலான மங்கோலியப்-டாடர் நுழைய கஜகஸ்தான் படையெடுத்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் வாள் ... Read More »

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005!!!

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005!!!

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005 நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் ... Read More »

இந்தியாவின் நரம்பு மண்டலம்..!

இந்தியாவின் நரம்பு மண்டலம்..!

இந்திய நாட்டை ஒரு உடலாக உருவகப்படுத்திப் பார்த்தால், அதன் நரம்பு மண்டலமாகத் திகழ்வது, தண்டவாளங்கள்தாம். இன்றைக்கு, இந்தியாவில் தொடர்வண்டிகள், இரண்டு நாள்கள் இயங்காமல் நின்றுபோனால், ஒட்டுமொத்த இந்தியாவின் இயக்கமும் நின்றுபோய்விடும். அந்த அளவுக்கு, இந்தியாவின் உயிர்க்கோடாகத் திகழ்வது, இந்திய ரயில்வே எனப்படும் இந்தியத் தொடர்வண்டித்துறை ஆகும். இந்தியா முழுமைக்கும் இப்போது, 1,15,000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியதும், சிறியதுமாக, 7500 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு நாளைக்கு, இரண்டு ... Read More »

சாம்பியா!!!

சாம்பியா!!!

சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு,  வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே,பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது. தலைநகரம் லுசாகா ( LUSAKA ) ஆங்கிலம் அலுவலக மொழியாகப் பேசப்படுகிறது. கிறித்தவர்களும், இசுலாமியர்களும் அதிகம் வசிக்கின்றனர். நாணயம் க்வாசா (KWACHA) என்றழைக்கப்படுகிறது. 1964 அக்டோபர் 24 அன்று விடுதலை பெற்று குடியரசாகியுள்ளது. குடியரசுத் ... Read More »

ஐக்கிய நாடுகள் சபை!!!

ஐக்கிய நாடுகள் சபை!!!

ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24ஆம் தேதி ‘ஐக்கிய நாடுகள’சபை உதயமானது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக சமாதானம், பாதுகாப்பு, பொருளாதார சமூக முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று உருவாக்கப்பட்ட சுய விருப்பின் பேரில் ஒருங்கிணைந்த சுதந்திர நாடுகளின் தனித்துவமான அமைப்பே ஐக்கிய நாடுகள் தாபனமாகும். கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் ... Read More »

ஜான்சிராணி படைப்பிரிவு!!!

ஜான்சிராணி படைப்பிரிவு!!!

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி, வெள்ளையருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த காலம். பர்மாவிலும் இன்றைய மியான்மர் சிங்கப்பூரிலும் வசித்த தமிழர்கள் பலர் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றிருந்த காலம். ஐஎன்ஏவில் மகளிர் படை உருவாக்கப்படுகிறது. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 வீராங்கனைகளைக் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவின் துவ்க்க விழா. ஹிந்தியில் நேதாஜி என்பதில் நேதா என்றால் தலைவன். ஜி என்பது மரியாதை. காந்திஜி, நேருஜி போல நேதாஜி. ஆனால், தலைவர் என்ற இந்தச் சொல் ... Read More »

மகாவீரர்!!!

மகாவீரர்!!!

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய ... Read More »

Scroll To Top