Home » சிறுகதைகள் (page 10)

Category Archives: சிறுகதைகள்

யாதனின் நீங்கியான்!!!

யாதனின் நீங்கியான்!!!

திருக்குறள் கதைகள் ஒருவன் தன வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும். ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு, ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான். படகு ... Read More »

தன்கைத்தொன்று செய்வான் வினை!!!

தன்கைத்தொன்று செய்வான் வினை!!!

திருக்குறள் கதைகள் என் மகளுடைய திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன. திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருந்தன. பக்கத்து ஊருக்குச் சென்று நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனப்பகுதியைக் கடக்க வேண்டும். பஸ் வசதி கிடையாது. மாலை மணி மூன்று. இருட்டுவதற்குள் அந்த வனப்பகுதியைக் கடந்து விடவேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தேன். இருட்டிவிட்டால் கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம். எனவே விரைவாக ... Read More »

முற்பகல் செய்யின்!!!

முற்பகல் செய்யின்!!!

திருக்குறள் கதைகள் பாஸ்கர் என்ற குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் இருந்தான்.அவன் பிறரை துன்புறுத்தி அவர்கள் படும் வேதனையைக் கண்டு மிகவும் சந்தோஷப்படுவான். அவனது வீட்டில் வளர்க்கும் பூனையைத் தூக்கி தூர எறிவான்…விழுந்த வலியுடன் சிறிது நேரம் எழுந்திருக்காது படுத்திருக்கும் பூனையின் வலியைக் கண்டு சிரிப்பான். அவனது வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.அந்தக் குளத்தில் அவன் வீட்டில் வளர்த்து வரும் ‘ டாமி ‘ என்ற நாயைத் தூக்கிப் போடுவான்.நாய் மூச்சிரைக்க நீந்தி கரைக்கு வரும்போது …மீண்டும் தூக்கிப் ... Read More »

உனக்கான கடமையைச் செய்!!!

உனக்கான கடமையைச் செய்!!!

ஒரு நாள் நல்ல வெயில்… சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான். வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான். அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.’ நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்’ என்றது. செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. அடுத்த நாள் நல்ல மழை….வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட…குடை செருப்பைப் ... Read More »

குணம் நாடுதல் பெருங்குணம்!!!

குணம் நாடுதல் பெருங்குணம்!!!

திருக்குறள் கதைகள் பரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள்  அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும். அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார். அத்துடன் பரிமளம் அவரின் செல்லப் பெண். எனவே அவள்  கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார். அவளும் தேவையற்றதைக் கேட்காமல் தனக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டுப் பெறும் குணமுடையவளாக இருந்தாள். அதனால் இந்த அவளின் நல்ல குணத்தை அறிந்திருந்த அவளின் தந்தை அவள் எது கேட்டாலும் காரணம் கேட்காமல் வாங்கித் தருவார். ... Read More »

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை!!!

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை!!!

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை அக்பர் தனது மக​ளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் ​செய்து ​வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏ​தோ ஒரு காரணத்திற்காக சண்​டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அ​மைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்​தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீ​​ரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்​ளையின் மீது கடுங்​கோபம் ஏற்பட்டது. அதனால் ப​டைவீரர்க​ளை அனுப்பி மருமக​னைக் ​கைது ​செய்து டில்லி சி​றையில் ... Read More »

கனியிருக்க காய் ஏன் விரும்புகிறாய்?

கனியிருக்க காய் ஏன் விரும்புகிறாய்?

திருக்குறள் கதை அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்? அதோ.. அந்தப் பெரியவர் வீட்டு வாசலில் சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாக தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான். அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினான். அவனை ... Read More »

மருதனும்…பாறாங்கல்லும்!!!

மருதனும்…பாறாங்கல்லும்!!!

ஒரு ஊரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்தனர். யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் … தங்கள் நலத்தையே எண்ணி,, அதனால் பிறர் துன்பம் அடைந்தாலும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களை திருத்த என்ன செய்யலாம் என மன்னன் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அந்த ஊருக்குள் வரும் முக்கியமான சாலை ஒன்றிற்கு குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லை போட்டு வைத்தான். மறுநாள் மக்கள் …அவ்வழியில் நடக்கையில் ... Read More »

மெய்ப்பொருள் காண்ப தறிவு!!!

மெய்ப்பொருள் காண்ப தறிவு!!!

திருக்குறள் கதை இரண்டு நாளாகவே அந்த வெள்ளைப் பசு சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்தது. மனைவி சொன்னாள் ” என்னங்க ! பக்கத்து தெருவுல உங்க நண்பர் மாணிக்கம் வீட்டிலயும் இப்படித்தான் இருந்ததாம். அவருகிட்ட போய் கேட்டுட்டு வாங்க ! என்றார். மாணிக்கத்திடம் போய் கேட்டேன். ” சார் ! உங்க பசு இரண்டு நாளா சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்ததா ? ஆமாம் ! நீங்க என்ன செஞ்சீங்க ? அரை லிட்டர் ... Read More »

நன்னயம் செய்!!!

நன்னயம் செய்!!!

திருக்குறள் கதை பக்கத்து வீட்டுப் பொண்ணு லட்சுமி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கலாம் என்று நினைத்த போது காலிங் பெல் அடித்தது. வெளியே ஒரு நடுத்தர வயதில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர். அந்தப் பெண் பேசினார் ” அம்மா நாங்க பூங்குடி கிராமத்திலிருந்து வாறோம். அங்கே இருக்கும் ஜானகியம்மாவோட மருமகள் நான். அவங்கதான் என்னை உங்க கிட்ட அனுப்பினாங்க என்றார். உள்ளே வந்து உட்கார்ந்த பின் சொன்னார். இங்கே உங்க பக்கத்து வீட்டிலே கல்யாண வயதில் ... Read More »

Scroll To Top