Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 18)

Category Archives: அமானுஷ்யம்

சாபம் – 3

சாபம் – 3

அசைவற்ற நிலையிலிருந்த மனோகரனை கலக்கத்தோடு பலமாக எழுப்பினான் அருண்,,, மெல்ல கண் விழித்தார் மனோகரன்,,, “சார் என்ன சார் நீங்க இப்படி தூங்குனதே இல்லையே சார் கொஞ்ச நேரத்துல என் உயிரே நின்னுடுச்சு சார்”- தன் பயத்தை சொல்லி முடித்தான் அருண். “இல்ல அருண் என்னனு தெரில இன்னைக்கு நீ எழுப்புனதே எனக்கு தெரில்ல” “அது மட்டும் இல்லை சார் புதுசா நீங்க குரட்ட வேற விட்டீங்க,,,, ரொம்ப வேலை, அலைச்சல் இருந்தப்ப கூட நீங்க இப்படி ... Read More »

சாபம் – 2

சாபம் – 2

தணிகாசலம் சென்றுவிட்டார்,,,, மனோகரனுக்கு மனமெல்லாம் அந்த காடு வந்து குடிகொண்டது,,,,, உண்மையில் சொல்ல போனால் அவரின் அடுத்த கதை கிடைத்துவிட்டது அவர் அந்த யோசனையில் இருந்த போது அங்கு வந்தான் அருண், மனோகரனின் மாணவன், ரசிகன், அவர் உடனே இருந்து கதை எழுதும்போது எல்லா உதவிகளும் செய்பவன் “என்ன சார் யோசனைலாம் பலமா இருக்கு?”- கேட்டான் “என் நண்பன் தணிகாசலம் வந்தான் அவன் ஒரு காடு பத்தியும் அங்க எதோ சாபம் இருக்குறதாவும் சொன்னான்,,, வித்தியாசமாவும் இருக்கு ... Read More »

சாபம் – 1

சாபம் – 1

தன் ஆராய்ச்சி கட்டுரையின் முடிவுகளை எழுதிக்கொண்டிருந்தார் மனோகரன், அவர் ஒரு கதாசிரியர், ஒவ்வொரு கதையையும் அதன் தனித்துவம் மாறாமல் உள்ளமைப்பையும் கண்டறிந்து எழுதுபவர்,,, எழுத்து விஞ்ஞானி என்றொரு சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு அவரின் கதை எல்லாம் சமுதாய நடைமுறையிலுள்ள விஷயங்களை பற்றியே இருக்கும் மூடநம்பிக்கைகளை வேரோடு அகற்ற வேண்டும் என்ற பெரியாரின் எண்ணம் கொண்டவர் மனோகரன் அறிவியல் மலர்ச்சியில் ஆக்கமா?? அழிவா?? என்பது அவர் கடைசியாக எழுதிய கதையின் கரு அதில் பல பிரதிகள் விற்பனையாகி ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 6 இறுதி அத்தியாயம்.

திடுக்கிடும் திருப்பங்கள் – 6 இறுதி அத்தியாயம்.

சடாரென இவனுக்கு விழிப்பு வந்த போது அவர்கள் இவனை பாயில் படுத்திருந்த நிலையிலேயே தூக்கிக்கொண்டு போவது போல கண்ணில் பட்டது. ஆனால் இவனோ.. அந்நிகழ்ச்சியை தானே பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை… மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தான். இவனை தூக்கியிருந்த பாயுடன் கிணற்றுக்குள் தாலாட்டுவது போல தாலாட்டிவிட்டு அப்படியே தூக்கி உள்ளே போட்டார்கள். பின் அப்படியே இரண்டு பேரும் உள்ளே குதித்தார்கள். பின்னாடியே சென்று பார்த்தான். அங்கு ஒன்றுமே புலப்படவில்லை. அங்கிருந்த சிலையையும் ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 5

திடுக்கிடும் திருப்பங்கள் – 5

பக்கென்று பயம் இவன் நெஞ்சை அடைத்தது.. இவன் பார்க்க பார்க்க.. அவர்கள் பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் நடந்து வருகிறார்களா இல்லை பறந்து வருகிறார்களா என்று கூட தெரியவில்லை… ஆனால் நடப்பது போல சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது… தன்னைப் பார்த்துத்தான் வருகிறார்களோ… எப்படி தப்பிப்பது….. என இவன் யோசிக்கும் முன்னே.. அவர்கள் அருகிலேயே வந்து விட்டார்கள்.. இவனுக்கு மூச்சை அடைப்பது போன்று இருந்தது… மயக்கம் வருவது போல இருந்தது… பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால்… ஆனால்… ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 4

திடுக்கிடும் திருப்பங்கள் – 4

அவன் ஒன்றும் புரியாதவனாய் ஒரு வித அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். மீண்டும் ஏதோ நினைத்தவனாய் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். இப்போது சற்று நேரம் முன்பிருந்த தண்ணீரைக் காணவில்லை. சிலை கீழே படுத்தவாறு வானம் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளே இருந்த சிலையின் முகத்தை இப்போது தான் கவனித்தான். அது இவன் முகமாய் இருந்தது… ஆம்… இது இவனுடைய சிலையே தான்… அப்போ… அப்போ… என்னையே நான் துரத்தினேனா…!!! ஏன்…? எப்படி….? எதற்கு…..? ஒன்றுமே விளங்காமல் இவன் நின்ற பொழுது… ‘சரக்’ ‘சரக்’ ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 3

திடுக்கிடும் திருப்பங்கள் – 3

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை… மனம் முழுவதும் பயம் ஆக்கரமிப்பு செய்திருந்தது.. சுற்றி சுற்றி இங்கும் அங்கும் பார்த்தான். ஒரு பறவை கூட கத்தாமல்.. அந்த இடமே மனித நடமாட்டமில்லாத மயானம் போல் கண்ணில் பட்டது. திடீரென சுற்றுப்புறம் முழுதும் ஒரு இருள் சூழ்ந்தது.. இப்பொழுது தானே விடிந்தது… அதற்குள் என்ன இருட்டு…?!?!? என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…. இவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது… சிறுவயதில் அடிக்கடி இவனுக்கு ஒரு கனவு வரும். இவன் எப்போதும் பாயில் ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 2

திடுக்கிடும் திருப்பங்கள் – 2

சட்டென்று ஒரு சில்லென்ற உணர்ச்சி…. பார்த்தால் அவன் பாயில் படுத்திருந்தான்… அவன் வீட்டிலே… அப்போது… இதுவரை கண்டதெல்லாம் கனவா..?!?? குழம்பிய சிந்தனையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.. வீட்டிற்கு முன்னே அவனது ஒற்றைச்செருப்பு அவனைப் பார்த்து பல்லிளித்தது… அப்போ… இன்னொரு செருப்பு… படபடவென வந்தது அவனுக்கு… தனியாய் இருப்பவனுக்கு தடை போட யாருண்டு… நேற்று கனவிலே யாரையோ துரத்தியவன் இன்று தன் கனவினைத் துரத்த ஆரம்பித்தான்.. கனவில் கண்ட அதே ஒத்தையடிப்பாதை அவனை வரவேற்றது… பகலில் கூட ... Read More »

திடுக்கிடும் திருப்பங்கள் – 1

திடுக்கிடும் திருப்பங்கள் – 1

நிலவிற்கும் பயம் வந்து ஒளிந்து கொண்டதோ என்னவோ….. இருட்டோ இருட்டு.. இல்லை ஒரே கும்மிருட்டு எங்கெங்கு காணினும்… அமாவாசை இரவு….. அந்த அமானுஷ்ய அமைதியை குலைக்கும் வகையில் “சரக்” “சரக்” “சரக்” “சரக்” என்ற சத்தம் எங்கிருந்தோ மெதுவாக ஆரம்பித்தது…. அது சிறிது சிறிதாக அபாயகரமாக கேட்கத்துவங்கியது…. இரண்டு கால்கள்… இல்லை இல்லை நான்கு கால்கள் ஓடிக்கொண்டிருந்தன… காலணி அணியாத இரண்டு கால்களை காலணி அணிந்த இரண்டு கால்கள் துரத்திக்கொண்டிருந்தன… சட்டென வழியில் படுத்திருந்த இரண்டு தவளைகள் ... Read More »

தங்கத் தண்டு – 21 இறுதி அத்தியாயம்

தங்கத் தண்டு – 21 இறுதி அத்தியாயம்

சுரங்கத்தின் மறு பாதை தனகிரி தாண்டிப் போகும். அங்கிருந்து புதுச்சேரி போய், சுற்றி வளைத்து கடல் மார்க்கமாய் இலங்கை சென்று தப்பித்த விக்டர் மார்ஷல் இப்போது தனியார் விமானத்தில் ஜூடி பக்லே என்ற விமானியுடன் பசிபிக் கடலிலுள்ள எரிமலைத் தீவுக்கு போய்க் கொண்டிருக்கிறான். நூற்று இருபது கிலோ எடையில் ராட்சசன் போல் இருந்த ஜூடி பக்லே கள்ளமறியாதவன். பணத்துக்காக விக்டர் மார்ஷல் ஏவிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். விக்டர் எரிமலைக் குழம்பு வருகிற வழியில் பள்ளம் வெட்டச் ... Read More »

Scroll To Top