Home » படித்ததில் பிடித்தது (page 60)

Category Archives: படித்ததில் பிடித்தது

தமிழ் சிறப்புகள்

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக ... Read More »

தாய்லாந்தில் தமிழ்!!!

தாய்லாந்தில் தமிழ்!!!

கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும். அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு, ————————————————- 1. தங்கம் -> தொங்கம் 2. கப்பல் -> கம்பன் 3. ... Read More »

மகரிஷியின் வாழ்க்கை வரலாறிலிருந்து….

மகரிஷியின் வாழ்க்கை வரலாறிலிருந்து….

18.1.1946-ல் ஆபீசில் ஒரு நிகழ்ச்சி. நிதிக் காப்பாளர் லீவு எடுத்துக்கொண்டு போய் விட்டார்…. ”அறிவினால் சிருட்டி செய்த அதிகாரப் பிரயோகத்தின் நெறியினை உண்ரா மாந்த்ர் நிர்வாகம் செய்யும் போது முறிவிலா முறைப் பழக்கி முன் விதி நினைந்து மக்கள் கறியிலா உண்வைக் கொள்ளும் கருத்தொக்க வாழ்கின்றாரே!” என்று எழுதிக் கொடுத்தேன். அதிகாரச் சட்டங்கள் அறிவாளிகளால் வகுக்க்ப் பெறுகின்றன. அவற்றை முட்டாள்கள் அமுல் நடத்தும்போது அந்த ஆளுகைக்கு உட்பட்டவர்கள், வருந்தத்தான் நேரும். உறவை முறித்துக்கொண்டு போனால் வாழ்வது எப்படி? ... Read More »

மகான் யோகி ராம்சுரத்குமார்

மகான் யோகி ராம்சுரத்குமார்

பகவான் யோகிராம் சுரத் குமார் கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி நாம ஜபமே என்று கூறி, ராம நாம ஜபத்தின் மூலமே ஆன்மிகத்தின் மிக உயரிய நிலையை எட்டியவர் பகவான் யோகி ராம்சுரத் குமார். கங்கைக் கரையை ஒட்டியுள்ள நர்தரா எனும் கிராமத்தில், ராம்தத் குன்வர் – குசுமா தேவி தம்பதியினருக்கு 1918ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1 மகவாகத் தோன்றினார் யோகி ராம் சுரத் குமார். கங்கைக்கரைக்கு அடிக்கடி சாதுக்கள் பலர் வருவார்கள். அவர்களுடன் ... Read More »

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் ... Read More »

ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்!!!

ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்!!!

மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று.. தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் ... Read More »

அறியாததை அறிந்திடுவோம்: கோவில்களில் தரிசன முறை!!!

அறியாததை அறிந்திடுவோம்: கோவில்களில் தரிசன முறை!!!

இந்த பதிவில் சிவன் கோவிலுக்கு சென்று தரிசிக்கும் முறை பற்றி குறிப்பிட உள்ளேன். கோவில் என்றால் தரிசிக்கவும், கடவுளிடம் நம் குறைகளை கூறவும் அதானால் ஏற்ப்படும் மன நிறைவும்தான் முக்கியம். இதில் வழிபட ஒரு கட்டமைப்பும், ஒழுங்கு முறையும் நம் முன்னேர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. அதன்படிதான் ஆகம விதிப்படி கோவில்கள் பழங்காலத்தில் கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோவில்களை தரிசனம் செய்யும் முறையும் விளக்கப் பட்டுள்ளது. நாம் முதலில் சிவன் கோவில் தரிசனம் செய்யும் முறையை விரிவாக காண்போம். ... Read More »

மார்டின் லூதர் கிங்

மார்டின் லூதர் கிங்

“வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கின்றது” (violence begets violence) என்கிற சொற்தொடரை Dr மார்டின் லூதர் கிங் அவர்கள் 1958 இல் தனது உரையில் பயன்படுத்தினார். அறவழிப் போராட்டத்தை தொடர்பவர்களின் முக்கிய கருத்துரு. “வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. சகோதரத்துவத்தை ... Read More »

இரண்டு துவாரம்!!!

இரண்டு துவாரம்!!!

 உலகப் புகழ்பெற்ற மாமேதை ஐன்ஸ்டீன் குழந்தை பருவத்தில் சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சாதாரண மாணவர்களில் ஒருவராகவே இருந்தார். ஆனால், பின்னாளில், தம்முடன் முதல்தர மதிப்பெண்கள் வாங்கியவர்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார். அவர் தன்னுடைய இளம் வயதில், பூனைக்குட்டி ஒன்றை மிகவும் ஆசையுடன் வளர்த்து வந்தார். அது, ஊரெல்லாம் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில், வெகு நேரம் கழித்து வந்து அவர் அருகில் படுத்துக் கொள்ளும். அவருடைய வீட்டுக்குள், கட்டுக்காவல் நிறைய இருந்ததால், பூனை, இஷ்டப்படி திரிந்துவிட்டு, ... Read More »

மரத்தின் அவசியம்!!!

மரத்தின் அவசியம்!!!

ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம். அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான். மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது. ‘நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது. எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்’ என்றான் அவன். உடனே மரம்..’என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்’ என்றது. ‘சரி’ என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் ... Read More »

Scroll To Top